புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 செப்., 2022

உயர்நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என்கிறார் சட்டமா அதிபர்

www.pungudutivuswiss.com

அரசியலமைப்புக்கு அமைய, அரச நிதியை முகாமைத்துவம் செய்யும் முழு அதிகாரம் பாராளுமன்றத்திற்கு உள்ளது என்றும் அதில் தலையிட உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்றும் சட்டமா அதிபர், உயர் நீதிமன்றத்தில் அறிவித்தார்.

அரசியலமைப்புக்கு அமைய, அரச நிதியை முகாமைத்துவம் செய்யும் முழு அதிகாரம் பாராளுமன்றத்திற்கு உள்ளது என்றும் அதில் தலையிட உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்றும் சட்டமா அதிபர், உயர் நீதிமன்றத்தில் அறிவித்தார்

பயங்கரவாத தடைச்சட்ட கைதிகளுக்கு விரைவில் பிணை கோரும் மனுக்க

www.pungudutivuswiss.com



பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ், நீண்டநாட்களாக விளக்கமறியலிலும், தடுப்புக் காவலின் கீழும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவர் சார்பிலும், மேன் முறையீட்டு நீதிமன்றில் பிணை கோரும் மனுக்களை தாக்கல் செய்ய இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு தயாராகி வருகின்றது.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ், நீண்டநாட்களாக விளக்கமறியலிலும், தடுப்புக் காவலின் கீழும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவர் சார்பிலும், மேன் முறையீட்டு நீதிமன்றில் பிணை கோரும் மனுக்களை தாக்கல் செய்ய இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு தயாராகி வருகின்றது

கொழும்பை சுற்றி வளைத்து ஜனாதிபதியை சிறைபிடிப்போம்

www.pungudutivuswiss.com


பொது மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் கடுமையாக்கப்பட்டால் , வெகுவிரைவில் இலட்சக்கணக்கான மக்கள் அலையுடன் கொழும்பை சுற்றி வளைத்து ஜனாதிபதியை சிறைபிடிப்போம். முடிந்தால் இதனை தடுத்து எதிர்க்கட்சியிலுள்ள அனைவரையும் கைது செய்யுமாறு ஜனாதிபதியிடம் சவால் விடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

பொது மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் கடுமையாக்கப்பட்டால் , வெகுவிரைவில் இலட்சக்கணக்கான மக்கள் அலையுடன் கொழும்பை சுற்றி வளைத்து ஜனாதிபதியை சிறைபிடிப்போம். முடிந்தால் இதனை தடுத்து எதிர்க்கட்சியிலுள்ள அனைவரையும் கைது செய்யுமாறு ஜனாதிபதியிடம் சவால் விடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

கொழும்பில் தீவிபத்து - 60 வீடுகள் நாசம்!

www.pungudutivuswiss.com


கொழும்பு - பாலத்துறை கஜிமாவத்தை பகுதியில்  ஏற்பட்ட தீப்பரவலில் 60 வீடுகள் முற்றாக எரிந்து அழிந்துள்ளன.
கஜிமாவத்தை பகுதியில் அமைந்துள்ள அனுமதியற்ற கட்டடத்தொகுதியிலேயே ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

கொழும்பு - பாலத்துறை கஜிமாவத்தை பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலில் 60 வீடுகள் முற்றாக எரிந்து அழிந்துள்ளன. கஜிமாவத்தை பகுதியில் அமைந்துள்ள அனுமதியற்ற கட்டடத்தொகுதியிலேயே ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை

ad

ad