புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜூலை, 2019

படகு கவிழ்ந்தது! 150 அகதிகள் பலி!

மத்தியதரைக் கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்து அகதிகள் படகுகள் கவிழ்ந்ததில் 150 பேருக்கு மேல் பலியாகியுள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை வட ஆபிரிக்கா நாடான லிபியாவின் அல் கோம்ஸ் நகரிலிருந்து இரு படகுகள் மூலம் ஐரோப்பா

பருத்தித்துறையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

யாழ்.பருத்துறை- தம்பசிட்டி பகுதியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து பெண் ஒருவா் சடலமாக மீட்கப்பட்டுள்ளாா்.

மாநாட்டை கூட்ட சம்பந்தனுக்கு அழைப்பு

புதிய அரசமைப்பு தொடர்பாக அனைத்து தமிழ், முஸ்லிம் சிறுபான்மை கட்சிகளின் மாநாடு ஒன்றை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், உடனடியாக கூட்ட வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

குழப்பியது கூட்டமைப்பா?- மகிந்தவுக்கு பதிலடி

13ஆவது திருத்தத்திற்கு மேலாக 13 பிளஸ் என்ற நிலைப்பாட்டில் இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷ தற்போது அந்த விடயத்தில் 180 பாகை முரணாக மாறிவிட்டார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பினால் முன்னெடுக்கப்படும் அரசியல் யாப்பு ஒத்திவைப்பு வேளை விவாதத்தில்வெறிச்சோடிய நாடாளுமன்றம்:


தமிழ் தேசியக்கூட்டமைப்பினால் முன்னெடுக்கப்படும் அரசியல் யாப்பு ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் இன்றும் 25 இற்கும் குறைவான நாடாளுமன்ற உறுப்பினர்களே பங்கெடுத்திருந்தனர்.

ad

ad