புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜன., 2021

வடக்கு, கிழக்கில் நடைபெறும் பூரண ஹர்தாலுக்கு முஸ்லிம்கள் ஆதரவளிக்க வேண்டும்: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த இறந்தவர்களை நினைவுகூரும் தூபி உடைப்பு மற்றும் கொவிட்–19 தொற்றினால்

அனைத்து தமிழ் உணர்வாளர்களையும் சீண்டும் கோழைத்தனமான செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்- யாழ்.மாநகர முதல்வர்

www.pungudutivuswiss.com
உயிரிழந்த தமது உறவுகளைக்கூட நினைவு கூற முடியாத அவல நிலையில் தமிழ் மக்கள் உள்ளதாக யாழ்.மாநகர முதல்வர்

ஹரீன்பெர்ணான்டோவிற்கு ஏதாவது தீங்குநேர்ந்தால் ஜனாதிபதியும் அரசாங்கமுமே அதற்கு பொறுப்பேற்கவேண்டும்- சஜித்

www.pungudutivuswiss.com
ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச அம்பாறையில் ஆற்றிய உரைக்கு எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கடும் கண்டனம்

உண்ணாவிரதப் போராட்டத்தில் இணைந்தார் இந்துக் கல்லூரி மாணவன்

www.pungudutivuswiss.com



யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமைக்கு கண்டனம் வெளியிட்டும் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தும் மாணவர்கள் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் உயர்தர மாணவனும் இணைந்து கொண்டுள்ளார்.


யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமைக்கு கண்டனம் வெளியிட்டும் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தும் மாணவர்கள் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் உயர்தர மாணவனும் இணைந்து கொண்டுள்ளார்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான வாயிலுக்கு

விக்னேஸ்வரன் தரப்பு பிடிவாதத்தால் இணங்கினோம்

www.pungudutivuswiss.com
சர்வதேச சுயாதீன விசாரணை பொறிமுறையானது ஒரு அறிக்கையோடு மட்டுப்படுத்தப்பட்டு விடும் என்ற கவலை

மக்களிடம் மன்னிப்புக் கோரும் ஊழியர் சங்கம்

www.pungudutivuswiss.com
எமது பல்கலைக்கழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற, “இறந்தோர் நினைவுச் சின்னம்” இடித்தகற்றப்பட்டமை

GENOCIDE: ஏற்றுக்கொண்டார் சுமந்திரன் ?

www.pungudutivuswiss.com

தமிழ் இனப்படுகொலை நடந்ததை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் ஏற்றுகொண்டுள்ளார். 09/01/2021  அன்று  தமிழ்த்தேசிய

ad

ad