புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஏப்., 2015

கல்கத்தா அணி 7விக்கெட்டுகளினால் வெற்றி


mbai Indians 168/3 (20/20 ov)
Kolkata Knight Riders 170/3 (18.3/20 ov)
Kolkata Knight Riders won by 7 wickets (with 9 balls remaining)

கொல்கத்தாவில் இன்று கோலாகலம் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளுடன் ஐபிஎல் தொடக்க விழா

8வது இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) டி20 கிரிக்கெட் போட்டி துவக்கவிழா இன்று துவங்குகிறது. கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில்

பிரான்ஸ் உள்பட 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி நாளை பயணம்

பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி 8 நாட்களுக்கு பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கும், கனடாவுக்கும்

உயர்ந்துகொண்டே போகிறது சம்பளம் நயன்தாரா மார்க்கெட் ரகசியம்

மார்க்கெட் டல்லடித்த பிறகு மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க முடியாமல் தமன்னா, ஸ்ரேயா, இலியானா, பிரியாமணி போன்ற பல

சவூதியில் 18 வருடங்களாக வதைக்கப்பட்ட இலங்கை பெண் விடுதலை

சவூதி அரேபியாவில்  பணிப் பெண்ணாக தொழில்புரிந்த ஆர் பேமவதி என்ற பெண் 18 வருடங்கள் அடைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்து

விமானப்பணிப்பெண்ணை வெளிநாட்டுக்கு அழைத்து அலைந்த நாமல்

மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினர் சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டிருந்தனர் என சட்டத்தரணி

மன்னாரில் ஆசிரியைக்கு நடந்தது என்ன..? எதனால் இறந்தார்…?

Mnnar School 01








மன்னார் மாவட்டம் நானாட்டான் பகுதியில் ஏற்படக் கூடிய விபத்துக்களைத் தடுக்க கனரக வாகனங்களின் அத்துமீறிய செயற்பாட்டை தடுக்க அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்

கருணா கைது செய்யப்படுவாரா?

முன்னாள் பிரதியமைச்சர் விநாகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா அம்மானை விசாரணை செய்யுமாறு முஸ்லிம் க

புலம்பெயர் தமிழர்களின் திருமணத்தில் புதிய அணுகுமுறை.

வெளிநாடுகளில் வாழும், பணிபுரியும், புலம்பெயர் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் திருமண பந்தத்தில் இணைவதற்கான

LIve

Mumbai Indians 168/3 (20.0/20 ov)
Kolkata Knight Riders
Kolkata Knight Riders won the toss and elected to field

இதுவரை நடக்காத கொடுமை; முகத்தில் சுடப்பட்ட 7 பேர்!



திருப்பதி மலையில் நேற்று ஆந்திர போலீசார் 20 தமிழர்களை சுட்டுக்கொன்றனர்.  இதுவரை இந்த அளவுக்கு ஒரே இடத்தில் 20

12 ஆயிரம் விலைமாதர்களுடன் உல்லாசம் அனுபவித்த பள்ளி ஆசிரியர் கைது



 ஜப்பானில் பள்ளி ஆசிரியராக இருந்தவர் யுஹே டகாஷிமா(64). கடந்த 1988-ம் ஆண்டு அந்நாட்டு கல்வித்துறை

சேப்பாக்கத்தில் நாளை சென்னை சூப்பர்கிங்ஸ் டெல்லி அணியுடன் மோதல்


ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 7 ‘லீக்’ ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இதன்

பிரபல பாடகர் நாகூர் அனீபா காலமானார்




பிரபல பாடகர் நாகூர் அனீபா உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.  சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது.

கொழும்பில் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களின் கூட்டம்


தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிககின்ற நான்கு கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் இன்று முற்பகல் கொழும்பு மாதிவெலயில் நடைபெற்றது.

12ம் திகதி தேசிய துக்க தினம்

அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் உடுகம ஸ்ரீ புத்தரகித்த தேரரின் இறுதிக் கிரியைகள் இடம்பெறும் தினமான எதிர்வரும் 12 ம் திகதியை

தூய நீருக்கான உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது



 
யாழில் தூயநீருக்காக நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம் இன்று இரண்டாவது நாள் தொடர்ந்த நிலையில் கைவிடப்பட்டுள்ளது.
செம்மர கடத்தலை தடுக்க துப்பாக்கிச் சூடு...திடுக்கிடும் பின்னணி தகவல்கள்!
லக அளவில் வனவளம் வெகுவாகக் குறைந்துவிட்ட சூழலில்,  செம்மரம் மட்டுமல்ல எந்த மரமாக இருந்தாலும் அவை வெட்டப்படுவதைத்

சுட்டுக்கொல்லப்பட்ட தொழிலாளர்களின் உறவினர்கள் திருப்பதி சென்றதால் பதற்றம்!


 ஆந்திர போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழகத் தொழிலாளர்களின் உறவினர்கள் திருப்பதியில் குவிந்ததால் பரபரப்பு நிலவுகிறது.மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  

திருப்பதி சேஷாசலம் மலையில் ஆந்திர போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள் 20 பேர் உடல்களை நேற்று திருப்பதி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இவர்களில் 8 பேர் திருவண்ணாமலை

என்னுடன் திருமாவளவன் வாழ வேண்டும்... பெண்ணின் பரபரப்பு பேட்டி (வீடியோ இணைப்பு



கோவையை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடன் திருமாவளவன் வந்து வாழவேண்டும் என பேட்டியளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் 41 சுங்க சாவடிகளை முற்றுகையிடுவோம்; வேல்முருகன்



சுங்கக் கட்டணம் என்ற வழிப்பறி கொள்ளைக்கு முடிவு கட்டுவோம் என்றும், தமிழகம் முழுவதும் 41 சுங்க சாவடிகளை முற்றுகையிடுவோம் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 

20 தமிழர்களை கைது செய்து அழைத்துச் சென்று சுட்டுக் கொன்றனர்! -உறவினர்கள் அதிர்ச்சி தகவல்!



திருத்தணியில் தமிழக தொழிலாளர்களை கைது செய்த ஆந்திர காவல்துறையினர், பின்னர் அவர்களை வனப்பகுதிக்கு கூட்டிச் சென்று சுட்டுக்கொன்றதாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

திருப்பதி சேசாசல வனப்பகுதியில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழர்கள் 20 பேரில்

கோத்தபாய ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகளில் எவ்வாறு பெருந்தொகைப் பணம் கோத்தபாய விரைவில் கைது


ஊழல் மோசடி குற்றம் சாட்டப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்ச விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக, ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின்

பசில் டுபாயில் கைது செய்யப்படுவாரா ? பாதுகாப்பு தரப்பில் கசியும் தகவல்


முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை டுபாயில் வைத்து கைது செய்ய பாதுகாப்பு தரப்பினர் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ad

ad