வணிக வளாகங்களாக மாறிவரும் தியேட்டர்களின் வரிசையில் நடிகர் திலகம் சிவாஜியின் 'சாந்தி'யும் இடம்பெற்றுவிட்டது.
-
17 மே, 2016
கன்டெய்னர் ரகசியத்தைக் காக்கும் ரிசர்வ் வங்கி! -மவுனம் கலைப்பாரா ரகுராம்ராஜன்?
திருப்பூரில் பிடிபட்ட கன்டெய்னர் பணம் குறித்து நாள்தோறும் வெளியாகும் தகவல்கள், உச்சக்கட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தி உ
நாளை தஞ்சை – முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றத்தில் அஞ்சலி நிகழ்வு
முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி ஈழத்தமிழ் மக்களை நினைவுகூரும் வணக்க நிகழ்வு தஞ்சை – மு
வவுனியாவில் மூன்றாவது நாளாகவும் தொடரும் மழை: 2689 பேர் பாதிப்பு
வவுனியாவில் மூன்றாவது நாளாகவும் தொடரும் மழை காரணமாக 711 குடும்பங்களைச் சேர்ந்த இ
மிரட்டிய அமைச்சர்கள் மிரட்டலுக்கு அடிபணிந்த அம்மையார்
மிரட்டிய அமைச்சர்கள் மிரட்டலுக்கு அடிபணிந்த அம்மையார் தேர்தலுக்கு பின் உடையும் நிலையில் அதிமுக
செனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொளி உண்மையானது ஏற்றுக்கொண்ட அரசாங்கம்
இலங்கையில் இடம்பெற்ற போரின் போது போர் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான கொடூரங்கள் இடம்பெற்றதை உறுதிப்படுத்திய
நம் எல்லோரது தாகமும் ஒன்றுதான்! வட்டுக்கோட்டை 40 வாழ்த்துச் செய்தியில் மாவை சேனாதிராசா தெரிவிப்பு
ம் எல்லோரது தாகமும் ஒன்றுதான் என பிரதமர் வி.உருத்திரகுமாரனுக்கு அனுப்பியிருந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 40வது எழுச்சி
மாகாணசபை கொண்டுவரும் ஓர் தீர்மானத்தினை பகிரங்கமாக விமர்சிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது-சிறீக்காந்தா
மாகாணசபை கொண்டுவரும் ஓர் தீர்மானத்தினை பகிரங்கமாக விமர்சிக்கும் அதிகாரம் அல்லது அருகதை ஆளுநருக்கு கிடையாது.
+2 தேர்வு முடிவு வெளியீடு -இரண்டு பேர் முதலிடம்
+2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன. இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 91.4 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
யேர்மனியில் நடைபெற்ற வட்டுக்கோட்டை தீர்மான வலுவூட்டல்
நிகழ்வுவட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாற்பதாண்டு நிறைவு நாளில் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை
தமிழகத்தில் இன்று நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்களித்துவிட்டு வந்தோர்களிடம் நடத்தப்பட்ட Exit poll எனப்படும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு, மொத்தமுள்ள 232 தொகுதிகளிலும் ( 2 தொகுதிகளில் வாக்குப்பதிவு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.) இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் வாக்களித்துவிட்டு வந்தோர்களிடம், வெவ்வேறு ஊடகங்கள் நடத்தியுள்ள Exit poll எனப்படும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. NewsNationTV அதிமுக 35 சதவீத வாக்குகளுடன் 95 முதல் 99 இடங்களை கைப்பற்றும் என்றும், திமுக 39 சதவீத வாக்குகளுடன் 114 முதல் 118 இடங்களை கைப்பற்றும் என்றும், மக்கள் நலக்கூட்டணி 14, பா.ஜனதா 4, இதர கட்சி
தமிழகத்தில் இன்று நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்களித்துவிட்டு வந்தோர்களிடம் நடத்தப்பட்ட Exit poll
தேர்தல் அதிகாரி உள்பட 5 பேர் மரணம்!
தமிழகத்தில் 232 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் முடிவடைந்தது.
மீண்டும் அதிமுக ஆட்சி: டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு
தமிழகத்தில் அதிமுக கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என வாக்கு பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் டைம்ஸ்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)