புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 நவ., 2018

செம்மணிக்கும் வெள்ளை:ஆளுநர் ஒப்பந்தகாரர்!

தமிழினப்படுகொலை நடந்தேறிய பிரதேசங்களிற் வெள்ளையடிப்பதை சிங்கள அரசுகள் பிரதான தொழிலாக கொண்டு
புங்குடுதீவு மடத்துவெளி பிரதான வீதி மின்விளக்கு  இணைப்பு
எமது  முயட்சி கடந்த சில நாட்களில்  எமது கிராமத்தில்  குறுக்கிடட கடும் மழை புயல் காற்று  அனர்த்த விளைவுகளால்  கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளது எமது பனி புன்கடியில் இருந்து மடத்துவெளி சனசமூக நிலைய   பணிகள் இடம்பெற்றுள்ளன  கால நிலை சீராகி   வெள்ளம் வடிந்த பின்னர்இலங்கை மின்சார சபையினர்   மீண்டும் பணியை   தொடங்குவார்கள் என  அறியத்தருகின்றோம் 

ஜக்கிய தேசியக்கட்சியும் கூட்டமைப்பும் ஒன்றே?-விமல் வீரவன்ச

ஐக்கிய தேசிய கட்சியின் கருத்துக்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனே தலைமை

மாவீரர் துயிலுமில்லங்கள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும்:ரவிகரன்

உறவுகளை நினைவுகூருவதற்காக   மாவீரர் துயிலுமில்லங்கள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும் என 

மாவீரர் துயிலுமில்லங்கள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும்:ரவிகரன்

உறவுகளை நினைவுகூருவதற்காக   மாவீரர் துயிலுமில்லங்கள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும் என 

மகிந்த அலுவலகத்திற்கான நிதி ஒதுக்கீட்டை நிறுத்த ஐதேக அதிரடி தீர்மானம்

பிரதமர் அலுவலகத்திற்கான நிதி ஒதுக்கீட்டை நிறுத்துவதற்கான யோசனையொன்றை ஐக்கியதேசிய கட்சி இன்று பாராளுமன்றத்தில்

ad

ad