புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 செப்., 2013

மாத்தளை மாவட்ட தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் 
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 7,566
ஐக்கிய தேசியக் கட்சி – 2,568
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 27
மக்கள் விடுதலை முன்னணி – 284
ஜனநாயகக் கட்சி – 725
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் – 68
தேசப்பற்று தேசிய முன்னணி – 9
எங்கள் தேசிய முன்னணி – 7
ஏனையவை – 33
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 12,130
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 11,853
செல்லுபடியான மொத்த வாக்குகள் – 11,287
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 566

அரச தரப்பு முடிவு -உத்தியோகபூர்வமானது முழு மாவட்ட முடிவு 
முல்லைத்தீவு முடிவுகளை முதலில்  தந்துள்ளோம் 
உடனுக்குடனான முடிவுகளை நாங்கள் தர உள்ளோம் எம்மோடு இணைந்திருங்கள் 
கிளிநொச்சியில் 4 ஆசனங்களையும் கூட்டமைப்பு கைப்பற்றும் நிலை உண்டு 
அதிகார பூர்வமற்ற செய்தி தற்போது
 
கிளிநொச்சி

 கூட்டமைப்பு 36000

ஐக்கிய சுதந்திர முன்னணி 5285

உடனடி செய்தி 

கூட்டமைப்புக்கு முல்லையில் வெற்றி 4 ஆசனங்கள் சொற்ப 

வாக்குகளினால் மயிரிழையில் 5 வது 

ஆசனம் தவறி போனது 


வடமாகாணசபை முடிவில் ஒன்று

மாவட்டம்:முல்லைதீவு முழு தேர்தல் முடிவு


த.தே.கூ:28266, 4 

ஜ.ம.சு.கூ :7209, 1 

மு.கா:

ஜ.தே.க:
தற்போதைய செய்தி 

யாழ்ப்பாணம் ,கிளிநொச்சி,வவுனியா ,மன்னார் மாவட்டங்களில் வாக்கு பெட்டிகள் சீல் உடைக்கப் பட்டு என்னப்படுகின்ரன்.எல்லா பெட்டிகளிலுமே கூட்டமைப்புக்கு சராசரியாக 70 வீதத்துக்கும் மேலாக எண்ணிக்கை இருபதாக தகவல் கிடைக்கின்றன.மன்னார் மாவட்டத்தில் மட்டும் அரசதரப்புக்கு கொஞ்சம் கூடுதலான வாக்குகள் கிடைக்கின்றன 
வடமாகாண சபை தேர்தல்! வரலாறு திரும்பியது டக்ளசின் துப்பாக்கி முனை படுதோல்வி தீவுப்பகுதி எழுச்சி கொண்டது 
மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்! முல்லை., கிளிநொச்சி ., யாழ்ப்பாணம் ., வவுனியா , மன்னார் தமிழரசுக்கட்சி அமோக வெற்றி
வடக்கு மாகாணத் தேர்தலில் மாவட்ட ரீதியிலான தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அந்தவகையில் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய மாவட்டங்களில் தபால் மூல வாக்குகளின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே முன்னிலை வகிக்கின்றது.
நல்லூர் தொகுதி 
இலங்கை தமிழ் அரசு கட்சி 10851
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 1000
தொகுதி 
காங்கேசன்துறை 
இலங்கை தமிழ் அரசு கட்சி 7160
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 1253
வவுனியா மாவட்டம் தபால்மூல வாக்கு முடிவுகள் !

இலங்கைத் தமிழரசுக் கட்சி – 901 

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 323

ஐக்கிய தேசியக் கட்சி – 065

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 024

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) – 015

ஜனநாயக கட்சி (சரத்பொன்சேகா) – 012

சுயேட்சைக்குழு-06 (எழில்வேந்தன்) – 005
டக்ளசின் துப்பாக்கி முனையிலும் தீவுப்பகுதி சரித்திர படைத்துள்ளது 


கோப்பாய் வாக்கு முடிவுகள் !

இலங்கை தமிழ் அரசு கட்சி 5667

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 800



ஊர்காவற்துறை வாக்கு முடிவுகள் !


இலங்கை தமிழ் அரசு கட்சி 4234

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 734
ஐவகை நிலங்களான முல்லைத்தீவு, மன்னர், வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் தபால்மூல வாக்கு முடிவுகள் இலங்கைத் தமிழரசுக் கட்சி பிரமாண்டமான வெற்றி !
மன்னார் மாவட்டம் தபால்மூல வாக்கு முடிவுகள் !


இலங்கை தமிழரசு கட்சி - 792

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 428
யாழ்ப்பணத்தில் உள்ள தீவகம் இந்ததேர்தல் 

மூலம் தடை உடைத்து படை அமைத்தது..
மாலதியை முதல்ப்பெண் மாவீரராக விடுதலைப் போருக்கு தந்த மன்னார் மண் மண்டியிட மறுத்து பெருமையுடன் உயர்ந்து நிற்கின்றது..
யாழ்ப்பாணம் மாவட்டம் தபால்மூல வாக்கு முடிவுகள் !

இலங்கை தமிழரசு கட்சி - 7625

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு -1099

ஐக்கிய தேசியக் கட்சி - 0035
முல்லைத்தீவு மாவட்டம் தபால்மூல வாக்கு முடிவுகள் !

இலங்கை தமிழரசு கட்சி - 646

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 146

ஐக்கிய தேசியக் கட்சி - 002
வணங்கா மண்ணாக எழுந்து நிற்கின்றது கிளிநொச்சி..

ad

ad