அரசியல் கைதிகள் விவகாரம்,காணாமல் போனோர் விவகாரம் உள்ளிட்ட விவகாரங்களிலோ தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வு தொடர்பிலோ புறப்பட்டிருக்காத கூட்டமைப்பு ரணிலின் கதிரையினை காப்பாற்ற தூதரகங்கள் தோறும் படியேறத்தொடங்கியுள்ளது.
அண்மையில் கூட்டமைப்பிற்கும் ரணிலுக்குமிடையே நடைபெற்ற சந்திப்பில் ரணிலால் முன்வைக்கப்பட்ட ஆலோசனையினையடுத்து இலங்கையில் உள்ள உலக நாடுகளின் தூதுவர்களை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து பேச்சு நடத்துகின்றனர்.
நாட்டில் தறற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து உலக நாடுகளின் தூதுவர்களுக்குச் சம்பந்தன் இந்தச் சந்திப்பில் விளக்கியுள்ளதாக ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ரணில் விக்கிரமசிங்கவைப் பதவியில் இருந்து விலக்கிய ஜனாதிபதி, புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஸவை நியமித்துள்ளமையால் நாட்டில் அரசியல் நெருக்கடி நிலை தீவிரமடைந்துள்ளது.
இந்த நெருக்கடி நிலை உச்சக் கட்டத்தை எட்டியுள்ளதால் நாடாளுமன்ற செயற்பாடுகளும் பாதிப்படைந்துள்ளன. கடந்த இரு தினங்கள் நாடாளுமன்றத்தில் கடும் மோதல் ஏற்பட்டது. இதில் எம்.பிக்கள் சிலர் காயமடைந்தனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட இந்தச் சட்டவிரோத பிரதமர் நியமனத்தைத் தமிழ்த் தேசியக்
புங்குடுதீவு மடத்துவெளி பிரதான வீதி மின்விளக்கு இணைப்பு
எமது முயட்சி கடந்த சில நாட்களில் எமது கிராமத்தில் குறுக்கிடட கடும் மழை புயல் காற்று அனர்த்த விளைவுகளால் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளது எமது பனி புன்கடியில் இருந்து மடத்துவெளி சனசமூக நிலைய பணிகள் இடம்பெற்றுள்ளன கால நிலை சீராகி வெள்ளம் வடிந்த பின்னர்இலங்கை மின்சார சபையினர் மீண்டும் பணியை தொடங்குவார்கள் என அறியத்தருகின்றோம்
சுவிட்சர்லாந்து உலகதர வரிசையில் முதல் நாடான பெல் ஜியத்தை வென்று சாதனை இறுதி ஆடடதகுதி
லீக் குழு நிலை ஆட்ட்ங்களில் இன்று உலக தர வரிசையில் முதலாம் இடத்தில இருக்கும் பலமிக்க பெல்சியத்தை 5-2 என்ற ரீதியில் வென்று எதிர்வரும் ஜூன் 5-9 திகதிகளில் நடைபெறும் இறுதி நான்கு நாடுகளின் சுற்றுப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது முதலில் போட்டி ஆரம்பித்து 70 செக்கனிலேயே முதல் கொலை வாங்கி பின்னர் 17 ஆம் நிமிடத்தில் இரண்டாம் கொலையும் வாங்கி 0-2 என்ற பின்தங்கிய நிலையில் இருந்த சுவிஸ் நம்ப முடியாத சிறப்பான ஆடடத்தை ஆடி இறுதியில் 5-2 என்ற உயர் வெற்றியை பெற்றுள்ளது இதன் மூலம் குழுவில் முதலிடத்தை அடைந்தது லீக் A இல் உள்ள நான்கு குழுக்களில் முதல் இடத்தை அடையும் நாடுகள் நான்கும் இறுதி ஆடடத்தில் பங்குபற்றும் . போர்த்துக்கல் இங்கிலாந்து சுவிஸ் ஆகிய நாடுகள் இந்த தகுதியை பெற்றுள்ளன நாளை ஹாலந்து ஜெர்மனியை வென்றாலும் சமநிலை அடை ந்தாலும் அந்த நாடும் இந்த தகுதியை பெரும் ஜெர்மனியிடம் தோ ற்றால் அந்த குழுவில் இப்போது முதல் இடத்தில இருக்கும் பிரான்ஸ் தகுதி பெறு ம் சுவிஸ் இந்த லீக் போட்டிகள் நான்கிலும் மொத்தமாக எந்த நாடும் இது வரை அடிக்காத வகையில் 14 கோல் களை அடித்தும் சாதனை படைத்துள்ளது