புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 மார்., 2019

மனித உரிமைகள் ஆணைக்குழு இரணைதீவிற்கு திடீர் விஜயம்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இரணைதீவிற்கு திடீர் விஜயம் ஒன்றினை

18 பிளஸ்' அடல்ட் வெப் சீரியஸில் யாஷிகா ஆனந்த் நடிக்க உள்ளார்.


இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் யாஷிகா ஆனந்த்.

யாழ்-வலி வடக்கில் 30 ஏக்கர் காணி விடுவிப்பு


யாழ்ப்­பா­ணம், வலி.வடக்கு பிர­தேச செய­லர் பிரி­வில் 30 ஏக்­கர் காணி மற்­றும் மக்­கள் பாவ­னைக்­கு­ரிய வீதி

நறுவிலிக்குளத்தில் மாதிரிக் கிராம வீடுகளுக்கு அடிக்கல்!!


மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் 51 வீடுகளைக் கொண்ட மூன்று மாதிரி கிராமங்களில் அமைக்கப்படவுள்ள

காணி உரிமைக்கான மக்கள் ஊர்வலம் கொழும்பை வந்தடையவுள்ளது.


முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்பட்ட காணி உரிமைக்கான மக்கள் ஊர்வலம் கொழும்பை வந்தடையவுள்ளது.

வடக்கு மாகாணத்தின் 4 மாவட்டச் செயலகங்களிற்கு ஒரே நாளில் தென்பகுதி சிங்களவர்கள் நியமனம்:


கரம்பெலியா திட்டம் மற்றும் சில விசேட நிதிகளை கூட்டமைப்பினூடாக கையாள வைத்துவிட்டு

சிவலிங்கத்தை உடைத்தது இலங்கை காவல்துறையே!


திருகோணேஸ்வரம் ஆலயத்தில் நிறுவப்பட்ட சிவலிங்கத்தை இலங்கை காவல்துறையே உடைத்தமை

1 மார்., 2019

சம்பியனானது தெல்லிப்பளை யூனியன்ஸ் பி அணி



அரியாலை சுதேசிய திருநாளின் 100ஆவது கொண்டாட்டத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட வலைப்பந்தாட்டத் தொடரில்,

மோடிக்கு எதிராக போராட்டம்: வைகோ உள்ளிட்ட ம.தி.மு.க.வினர் கைது

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்ட, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட உறுப்பினர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி இன்று விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து திருநெல்வேலி, காவல்கிணறு பகுதியில் கருப்புக்

ஏழு தமிழர்களின் விடுதலைக்கான மாபெரும் மனிதச்சங்கிலிப் போராட்டத்திற்கு சீமான் பேரழைப்பு!

கால் நூற்றாண்டுக்கு மேலாகச் சிறைக்கொட்டடிக்குள் வாடிக்கொண்டிருக்கும் ஏழு

ஜெனிவா ஒப்பந்தப்படி, அபிநந்தன் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தில் ஒப்படைக்கப்பட்டதாக தகவல்?


அபிநந்தன் ஜெனிவா ஒப்பந்தப்படி, சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தில் ஒப்படைக்கப்பட்டதாக

இந்தியா போரை தொடர விரும்பவில்லை - உலக நாடுகளின் கோரிக்கையை ஏற்று சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு


இந்தியா மேலும் தொடர்ந்து போரிடுவதை விரும்பவில்லை. இந்தியா தொடர்ந்து பொறுப்புடனும்,

விஜய் சேதுபதி, கார்த்தி, பிரபுதேவா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட பல துறையினருக்கு கலைமாமணி விருது அறிவிப்பு

 விஜய் சேதுபதி, கார்த்தி, பிரபுதேவா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட பல துறையினருக்கு கலைமாமணி விருது அறிவிப்பு

விடுதலைப் புலிகள் குறித்து பாக்கிஸ்தான் பிரதமர் சர்ச்சை பேச்சு! தமிழர்கள் கொந்தளிப்பு!


இந்திய பாக்கித்தானுக்கு இடையே நிகழும் போர் சூழல் குறித்தும் இந்திய விமானி விடுதலை குறித்தும்

28 பிப்., 2019

பிரித்தானியாவின் ஹரோ நகர மேயரை பதவி நீக்குமாறு தமிழர்கள் கோரிக்கை

பிரித்தானியாவின் ஹரோ நகர மேயரை பதவி நீக்குமாறு புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள் கோரிக்கை

ரட்டை இலை சின்னம் ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பு அ.தி.மு.க.வுக்கே டெல்லி ஐகோர்ட் தீர்ப்பு இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பு அ.தி.மு.க.வுக்கே டெல்லி ஐகோர்ட் தீர்ப்பு ரட்டை இலை சின்னம் ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பு அ.தி.மு.க.வுக்கே டெல்லி ஐகோர்ட் தீர்ப்பு

தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின்

ரத்த காயங்களுடன் பிடிபட்ட இந்திய விமானப்படை வீரர்!


ரத்த காயங்களுடன் பிடிபட்ட சென்னையை சேர்ந்த இந்திய விமானப்படை வீரரின் காணொளி வெளியிட்டுள்ள

மனைவி நித்யாவால் குழந்தையின் எதிர்காலம் பாழாகிறது - நடிகர் தாடி பாலாஜி குற்றச்சாட்டு


நடிகர் தாடி பாலாஜியும், அவரது மனைவி நித்யாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து

பாகிஸ்தானிடம் பிடிபட்டுள்ள விமானி அபிநந்தன்என்ற தமிழன்( சென்னை தாம்பரம் ) -மூன்று தலைமுறையாக விமானப்படை சேவையில் உள்ள குடும்பம்


பாகிஸ்தானிடம் பிடிபட்டுள்ள விமானி அபிநந்தன்( சென்னை தாம்பரம் ) என்ற தமிழன் -மூன்று தலைமுறையா

சுமந்திரன்உட்பட 5 பேரின் சொத்து விபரம் வெளியானது


தாமாக முன்வந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் 5 பேர் தமது சொத்து விபரங்களை பொதுமக்களுக்காக

ad

ad