-
13 மார்., 2020
வடக்கில் வெளிநாட்டில் இருந்து வந்தோரை பரிசோதனைக்கு அழைத்து செல்லும் அரசு புங்குடுதீவு இளைஞர் ஒருவரும் கூட இவ்வாறு அழைத்து செல்லப்பட்டுள்ளார்
வெளிநாடுகளில் இருந்து வந்திருக்கும் தமிழரை வீடு வீடாக சென்று வாகனங்களில் ஏற்றி செலவதாக எமது நிருபர் அறிவிக்கிறார் . கூடுதலாக மத்தியகிழக்கில் இருந்து விடுமுறைக்கு வந்தவர்களை அல்லது தொழில் ஒப்பந்தம் முடிந்து வந்தவர்களையும் இவ்வாறு அழைத்து சென்று சுகாதாரப்பரிசோதனைக்கு விடப்படுகிறார்கள் புங்குடுதீவு மடத்துவெளி பகுதியில் இது போன்று சவூதியில் இருந்து வந்திருந்த இளைஞர் ஒருவருக்கும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது
தமிழ்ப் பகுதிகளில் ஏன் கொரோனா தனிமைப்படுத்தல் மையங்கள்?-கூட்டமைப்பு
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வருபவர்களிற்கான தனிமைப்படுத்தல் மையங்கள், தமிழ் மக்கள் வாழுமிடங்களில் மட்டும் அமைக்கப்பட்டுள்ளமை மக்கள்
12 மார்., 2020
வன்னியில் மீளவும் பழைய முகங்களை களமிறக்கியுள்ள கூட்டமைப்பு
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும்
11 மார்., 2020
சுவிஸ் இத்தாலி எல்லையை இன்று மதியம் திடீரென மூடியது
ஆபத்தான கொரோனா தொடரிலும் இதுவரை எல்லையை மூடாது மனிதாபினமாக திறந்து வைத்திருந்த சுவிஸ் நிலைமை மோசமாவதை யொ ட்டி இன்று மூடிக்கொண்டது அத்தோடு இத்தாலிக்கான விமானசேவையையும் நிறுத்திக்கொண்டதுசுவிஸுக்கு சீனாவில் இருந்து வந்த மூக்குக்கவச பொதிகளை ஜெர்மனி தடுத்து வைத்துள்ளது
ஆபத்தான கொரோனா தொடரிலும் இதுவரை எல்லையை மூடாது மனிதாபினமாக திறந்து வைத்திருந்த சுவிஸ் நிலைமை மோசமாவதை யொ ட்டி இன்று மூடிக்கொண்டது அத்தோடு இத்தாலிக்கான விமானசேவையையும் நிறுத்திக்கொண்டதுசுவிஸுக்கு சீனாவில் இருந்து வந்த மூக்குக்கவச பொதிகளை ஜெர்மனி தடுத்து வைத்துள்ளது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)