புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 மார்., 2024

சிவராத்திரி வழிபாட்டை தடுக்க சதி - வெடுக்குநாறிமலை ஆலய பூசகர் உள்ளிட்ட இருவர் கைது

www.pungudutivuswiss.com


வவுனியா - வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தின ஏற்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டிருந்த ஆலயத்தின் பூசகர் உட்பட இருவர் நெடுங்கேணி பொலிசாரால் வலுக்கட்டாயமாக கைதுசெய்யப்பட்டனர்.

வவுனியா - வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தின ஏற்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டிருந்த ஆலயத்தின் பூசகர் உட்பட இருவர் நெடுங்கேணி பொலிசாரால் வலுக்கட்டாயமாக கைதுசெய்யப்பட்டனர்.

ஒட்டாவாவில் 4 குழந்தைகள் உள்ளிட்ட 6 இலங்கையர்கள் ஒரே வீட்டுக்குள் படுகொலை

www.pungudutivuswiss.com
கனடாவின் ஒட்டாவா நகரில்  இலங்கையர்களான நான்கு சிறு குழந்தைகள் உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட குடும்ப உறுப்பினர்கள் வீடு ஒன்றில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கனடாவின் ஒட்டாவா நகரில் இலங்கையர்களான நான்கு சிறு குழந்தைகள் உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட குடும்ப உறுப்பினர்கள் வீடு ஒன்றில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சுழிபுரம் புத்தர் சிலைக்கு எதிராக நாளை போராட்டத்துக்கு அழைப்பு

www.pungudutivuswiss.com


சுழிபுரம் - சவுக்கடியில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் அழைப்பு விடுத்துள்ளார்.

சுழிபுரம் - சவுக்கடியில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் அழைப்பு விடுத்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் இருந்து தப்பியோடியது எப்படி?- தனது நூலில் விபரித்துள்ள கோட்டா.

www.pungudutivuswiss.com

ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக போராட்டக்காரர்கள் திரண்டதால் அங்கிருந்து கொழும்பு துறைமுகத்தின் ஊடாக திருகோணமலை கடற்படை தளத்துக்குச் சென்று அன்றைய இரவைக் கழித்தேன். மறுநாள் ஹெலிகொப்டரில் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்துக்கு வந்து இரண்டாவது இரவை கழித்தேன் என,  தமது பதவி விலகல் அனுபவம் தொடர்பாக,  முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக போராட்டக்காரர்கள் திரண்டதால் அங்கிருந்து கொழும்பு துறைமுகத்தின் ஊடாக திருகோணமலை கடற்படை தளத்துக்குச் சென்று அன்றைய இரவைக் கழித்தேன். மறுநாள் ஹெலிகொப்டரில் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்துக்கு வந்து இரண்டாவது இரவை கழித்தேன் என, தமது பதவி விலகல் அனுபவம் தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்

7 மார்., 2024

பிரான்சில் ரயில்பாதை அமைக்கும் பணியில் விபத்து- தமிழர் ஒருவர் பலி!

www.pungudutivuswiss.com


பிரான்ஸில் துலூஸைக் கடக்கும் மெட்ரோ ரயில் பாதைக்கான பாலம் அமைக்கும் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் துலூஸைக் கடக்கும் மெட்ரோ ரயில் பாதைக்கான பாலம் அமைக்கும் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையத் தள ஆசிரியர் சிஐடியினரால் கைது

www.pungudutivuswiss.com


தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டில்  இணைய தளமொன்றின் செய்தி ஆசிரியர்  ஜீ.பி. நிஸ்ஸங்கவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டில் இணைய தளமொன்றின் செய்தி ஆசிரியர் ஜீ.பி. நிஸ்ஸங்கவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்

திருப்பி அடிக்கும் உக்ரைன்: கதிகலங்கும் ரஷ்ய

www.pungudutivuswiss.com

 ரஷியாவின் மற்றுமொரு போர்க்கப்பலை உக்ரைன் மூழ்கடித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றன. ரஷியா- உக்ரைன் நாடுகளுக்கு இடையில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில், முதலில் உக்ரைன் பேரழிவை சந்தித்த போதிலும், தற்போது திருப்பி அடிக்கும் உகரைன் ரஷியாவுக்கு அழிவுகளை கொடுத்து வருகிறது.

ரஷியாவின் மற்றுமொரு போர்க்கப்பலை உக்ரைன் மூழ்கடித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றன. ரஷியா- உக்ரைன் நாடுகளுக்கு இடையில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில், முதலில் உக்ரைன் பேரழிவை சந்தித்த போதிலும், தற்போது திருப்பி அடிக்கும் உகரைன் ரஷியாவுக்கு அழிவுகளை கொடுத்து வருகிறது

29 பிப்., 2024

தமிழரசுக் கட்சிக்கு எதிரான வழக்கு சுருக்கமாக முடிக்கப்படக் கூடிய வாய்ப்பு

www.pungudutivuswiss.com


இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு எதிரான வழக்கு எதிர்வரும் சித்திரை மாதம் 25 ஆம் திகதிக்கு யாழ்பாணம் மாவட்ட நீதிமன்றால்  ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி என்.சிறிக்காந்தா தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு எதிரான வழக்கு எதிர்வரும் சித்திரை மாதம் 25 ஆம் திகதிக்கு யாழ்பாணம் மாவட்ட நீதிமன்றால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி என்.சிறிக்காந்தா தெரிவித்துள்ளார்

26 பிப்., 2024

ஐந்தரை மாத குழந்தையை கைவிட்டு தப்பியோடிய இளம் ஜோடி!

www.pungudutivuswiss.com


மட்டக்களப்பு- வாகரை பிதேசத்தில் தற்காலிகமாக தங்கியிருந்த இளம் ​ஜோடி, ஐந்தரை மாத குழந்தையை அவ்வீட்டிலேயே விட்டு தலைமறைவாகி விட்டனர்.

மட்டக்களப்பு- வாகரை பிதேசத்தில் தற்காலிகமாக தங்கியிருந்த இளம் ​ஜோடி, ஐந்தரை மாத குழந்தையை அவ்வீட்டிலேயே விட்டு தலைமறைவாகி விட்டனர்.

    

24 பிப்., 2024

தமிழரசில் சமரசக் குழு அமைப்பு

www.pungudutivuswiss.com


இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைமை உட்பட அனைத்துப் பதவி நிலைகளுக்கான தெரிவுகளுக்கு எதிராகவும், தேசிய மாநாட்டுக்கு எதிராகவும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளவர்களுடன் சமரசத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காக இலங்கைத் தமிழரசுக்கட்சி மூவர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைமை உட்பட அனைத்துப் பதவி நிலைகளுக்கான தெரிவுகளுக்கு எதிராகவும், தேசிய மாநாட்டுக்கு எதிராகவும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளவர்களுடன் சமரசத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காக இலங்கைத் தமிழரசுக்கட்சி மூவர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளது.

21 பிப்., 2024

குழந்தையின் இரு சிறுநீரகங்களையும் அகற்றி கொலை செய்த மருத்துவர்கள்! - வெளிநாட்டுக்குத் தப்பியோட்டம். [

www.pungudutivuswiss.com


கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 03 வயது குழந்தையொன்று  சிறுநீரக சத்திரசிகிச்சைக்கு பின்னர் உயிரிழந்த சம்பவம், கொலை என பாதிக்கப்பட்டோர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 03 வயது குழந்தையொன்று சிறுநீரக சத்திரசிகிச்சைக்கு பின்னர் உயிரிழந்த சம்பவம், கொலை என பாதிக்கப்பட்டோர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

மாகாணங்களுக்கான பொலிஸ் அதிகாரங்களை நீக்க தனிநபர் பிரேரணை

www.pungudutivuswiss.com



பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தனிநபர் சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக மாகாண சபைகளில் இருந்து பொலிஸ் அதிகாரங்கள் அகற்றப்பட வேண்டுமென அவரது அந்த யோசனையில் கூறப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தனிநபர் சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக மாகாண சபைகளில் இருந்து பொலிஸ் அதிகாரங்கள் அகற்றப்பட வேண்டுமென அவரது அந்த யோசனையில் கூறப்பட்டுள்ளது.

கச்சத்தீவு திருவிழாவை இரத்து செய்வதாக பயண ஒருங்கிணைப்பாளர் அறிவிப்பு!

www.pungudutivuswiss.com



கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் 23 மற்றும் 24ம் திகதிகளில் நடைபெற உள்ள நிலையில் திருவிழாவை இரத்து செய்வதாக கச்சத்தீவு புனித பயண ஒருங்கிணைப்பாளர் வேர்க்கோடு பங்கு தந்தை சந்தியாகு தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் 23 மற்றும் 24ம் திகதிகளில் நடைபெற உள்ள நிலையில் திருவிழாவை இரத்து செய்வதாக கச்சத்தீவு புனித பயண ஒருங்கிணைப்பாளர் வேர்க்கோடு பங்கு தந்தை சந்தியாகு தெரிவித்துள்ளார்

நாய் குறுக்கே பாய்ந்ததால் யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவன் பலி

www.pungudutivuswiss.com



யாழ்ப்பாணம் - நீா்வேலி பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் யாழ்.பல்கலைக்கழக 1ம் வருட கலைப்பிரிவு மாணவன் உயி​ரிழந்துள்ளார். மானிப்பாய் - வேம்படி பகுதியை சோ்ந்த ரமேஷ் சகீந்தன் (வயது 22) என்ற மாணவனே இந்த விபத்தில் உயி​ரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் - நீா்வேலி பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் யாழ்.பல்கலைக்கழக 1ம் வருட கலைப்பிரிவு மாணவன் உயி​ரிழந்துள்ளார். மானிப்பாய் - வேம்படி பகுதியை சோ்ந்த ரமேஷ் சகீந்தன் (வயது 22) என்ற மாணவனே இந்த விபத்தில் உயி​ரிழந்துள்ளார்.

19 பிப்., 2024

மர்ம நபர்களின் கட்டுப்பாட்டில் ஐக்கிய மக்கள் சக்தி

www.pungudutivuswiss.com


ஐக்கிய மக்கள் சக்தி இரண்டு மர்மநபர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க குற்றம்சாட்டியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி இரண்டு மர்மநபர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க குற்றம்சாட்டியுள்ளார்

எப்ரலில் நாடாளுமன்றத்தைக் கலைக்க ரணில் திட்டம்!

www.pungudutivuswiss.com


நாடாளுமன்றத்தை ஏப்ரல் மாத இரண்டாம் வாரத்தில் கலைத்துப் பொதுத் தேர்தலுக்குச் செல்ல ஜனாதிபதி ரணில் தீர்மானித்துள்ளார் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத்தை ஏப்ரல் மாத இரண்டாம் வாரத்தில் கலைத்துப் பொதுத் தேர்தலுக்குச் செல்ல ஜனாதிபதி ரணில் தீர்மானித்துள்ளார் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன

18 பிப்., 2024

சந்திரிகா எதிர்பார்க்கும் திருடர்கள் அற்ற கூட்டணி!

www.pungudutivuswiss.com


அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்காக திருடர்கள் அற்ற கூட்டணியொன்றை அமைத்தால் நல்லது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்காக திருடர்கள் அற்ற கூட்டணியொன்றை அமைத்தால் நல்லது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

கச்சதீவு திருவிழாவைப் புறக்கணிக்க தமிழக மீனவர்கள் முடிவு!

www.pungudutivuswiss.com


எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெற உள்ள கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்க இந்திய மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெற உள்ள கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்க இந்திய மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

அனைத்துப் பதவிகளுக்கும் மீள் தெரிவுக்குத் தயார்

www.pungudutivuswiss.com


இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப்பதவி உட்பட கட்சியின் அனைத்துப் பதவிகளுக்கான புதிய தெரிவுகள் அனைத்தையும் மீள நடத்துவதற்கு தயாராக உள்ளேன் என்று அக்கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப்பதவி உட்பட கட்சியின் அனைத்துப் பதவிகளுக்கான புதிய தெரிவுகள் அனைத்தையும் மீள நடத்துவதற்கு தயாராக உள்ளேன் என்று அக்கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்

பிப்ரவரி 18 இல் கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம்

www.pungudutivuswiss.com


_______________________________
புலம் பெயர் நாடுகளில் செழுமையாக கோலோச்சி வரும் என் தமிழரிடையே ஊருக்கான அமைப்புகள் தாராளமாக இயங்கி வருகின்றன அவற்றிற்கெல்லாம் முன்னோடியாக மிகவும் சிறப்பாகவும் பிரபல்யமாகவும் இயங்கி வரும் புங்குடுதீவு மண்ணுக்கான அமைப்புகள ஸ்விட்சர்லாந்து பிரான்ஸ் இங்கிலாந்து கனடா நோர்வே என பல நாடுகளில் சிறப்பாக சேவை புரிந்து வருகின்றன அவற்றில் கனடாவில் இயங்கும் பழைய மாணவர் சங்கம் பல வரலாற்று கடமைகளை சிறப்புற புரிந்து பெருமை கொண்ட அமைப்பாகும் அதன் வருடாந்த பொதுக்கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை பித்த வரி பதினெட்டாம் தேதி கனடா மண்ணிலே ஆர்ப்பாட்டமாக பரபரப்பாக நடைபெற உள்ளது எமது மண்ணின் உறவுகள் அனைவரும் இந்த கூட்டத்தில் பங்கு பற்றி சிறப்பிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் புலம் பெயர் புங்குடுதீவு மக்கள்
Gefällt mir
Kommentieren
Teilen

ad

ad