புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 பிப்., 2013


பா .உ.ஸ்ரீதரன் அவர்களின் அலுவலக வழக்கு தொடர்பாக ஆஜராகி வாதடவிருக்கும் புங்குடுதீவைச் சேர்ந்த  கொழும்பின் பிரபல  உயர் சட்டத்தரணி கே.வீ.தவராசா  அவர்கள் சொந்தக் குரலில் தந்துள்ள பேட்டி 

பா.உ.சிறிதரன் அலுவலக சோதனையும் கைதும் தொடர்பில் வழக்கறிஞர் தவராஜா லங்காசிறி வானொலிக்கு வழங்கிய பேட்டி
பல வருட காலமாக நாட்டில் பெருகிவரும் கைது தொடர்பாக வழக்கறிஞர் வேலாயுதபிள்ளை  தவராஜா அவர்களை லங்காசிறி வானொலி நேர்காணல் கண்டுள்ளது.
கடந்த 33 ஆண்டுகாலமாக பயங்கரவாத சட்டத்தின் கீழும், அரசியல் தடைச் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டு வரும் தமிழர்களுக்காக குரல்கொடுத்துவரும் பிரபல வழக்கறிஞர் KPதவராஜா அவர்கள் அண்மையில் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அவர்களின் அலுவலகத்தில் நடந்த திடீர் சோதனை பற்றியும் பொன்காந்தனின் கைது பற்றியும் லங்காசிறி எஃவ் எம் க்கு வழங்கிய நேர்காணலை செவிமெடுக்க....

ad

ad