தீர்வு கிடைக்காவிடின் நாளை தொடக்கம் சாகும் வரையிலான உண்ணாவிரதம்
வைத்தியசாலையில் பணியாற்றும் தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாநு வலியுறுத்தி மருத்துவர்கள்,தாதியர்கள், நிறைவுகாண் தொழில் வல்லுநர்கள், சிற்றூழியர்கள் அனைவரும் இன்று ஒரு மணி நேரம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இதேவேளை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொண்டர்கள் கருத்து தெரிவிக்கையில்,
ஏழாவது நாளாக இன்றும் எமது போராட்டத்தை முன்னெடுக்கின்றோம் இதுவரையும் எமக்கு எந்த தீர்வு வழங்கப்படவில்லை.
நாளையும் எமக்கான தீர்வு கிடைக்காவிடின் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுப்போம் என்று தெரிவித்தனர்.
யாழ். போதனா வைத்தியசாலை தொண்டர்களுக்கு ஆதரவாக வைத்தியசாலை அனைத்து துறையினரும் இன்று ஒரு மணி நேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
வைத்தியசாலையில் பணியாற்றும் தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாநு வலியுறுத்தி மருத்துவர்கள்,தாதியர்கள், நிறைவுகாண் தொழில் வல்லுநர்கள், சிற்றூழியர்கள் அனைவரும் இன்று ஒரு மணி நேரம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இதேவேளை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொண்டர்கள் கருத்து தெரிவிக்கையில்,
ஏழாவது நாளாக இன்றும் எமது போராட்டத்தை முன்னெடுக்கின்றோம் இதுவரையும் எமக்கு எந்த தீர்வு வழங்கப்படவில்லை.
நாளையும் எமக்கான தீர்வு கிடைக்காவிடின் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுப்போம் என்று தெரிவித்தனர்.