புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 டிச., 2012




சயனைட் அடித்துவிட்டு கடைக்கு தீ வைத்த தமிழர் யார்: நடந்தது என்ன ?
இன்றைய தினம்(12) அதிகாலை 3.30 மணியளவில், கண்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டி.எஸ்.சேனாநாயக்க வீதியில் உள்ள தங்க ஆபரண விற்பனை நிலையங்கள் இரண்டும்

நடிகர் ரஜினிகாந்தின் 63- வது பிறந்த நாளை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
 
திருச்சி காந்தி மார்க்கெட் புதுபள்ளி வாசல் ரசிகர் மன்றத்தினர் இன்று ரஜினி பிறந்தநாளையொட்டி ஸ்ரீரங்கம் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்து, வெள்ளித்தேர் இழுத்தனர். கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

சிதார் இசைக்கலைஞர் பண்டிட் ரவிசங்கர் காலமானார்
சிதார் இசைக்கலைஞர் பண்டிட் ரவிசங்கர், 11.12.2012 செவ்வாய்க்கிழமை அன்று அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் காலமானார்.

கலாநிதி மாறன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

பிரபல திரைப்பட இயக்குநர் சக்தி சிதம்பரம் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 3-ம் தேதி ஒரு புகார் மனு அளித்தார். 


தேமுதிக எம்.எல்.ஏ.சுபா  போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு 

கெங்கவல்லி தொகுதி தே.மு.தி.க. எம்.எல்.ஏ. சுபா இன்று சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீசிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் தனக்கு சிலர் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியு தலைவாசல் போலீசில்

இலங்கைக்கான புதிய நோர்வே தூதுவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்!- பல கேள்விகளுக்கு அரச அதிபர் மௌனம்
இலங்கைக்கான நோர்வே தூதுவர் தலைமையிலான குழுவினர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து யாழ்ப்பாணத்தின் நிலைமைகள் தொடர்பில் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இராணுவத்தில் இணைக்கப்பட்ட யுவதிகள் சிலர் கிளி.வைத்தியசாலையில் அனுமதி-பா.உ. சி.சிறீதரன் பார்வையிட தடை
இலங்கை இராணுவத்தில் அழுத்தங்களால் இணைக்கப்பட்ட கிளிநொச்சியை சேர்ந்த பெண்கள் இராணுவ முகாம்களில் பலநெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.

க.பொ.த.சாதாரணதரப் பரீட்சையில் 46 முன்னாள் புலிப்போராளிகள்

இம்முறை இடம்பெறுகின்ற க.பொ.த.சாதாரணதரப் பரீட்சையில் புனர்வாழ்வளிக்கப்பட்ட 46 முன்னாள் விடுதலைப் புலிப்போராளிகள் தோற்றுகின்றனர்.

இலங்கையின் பல பாகங்களிலும் பறக்கும் கற்கள் : மக்கள் பீதி

நாட்டின் பல பாகங்களிலும் இரவு வேளைகளில் தென்பட்ட பறக்கும் கற்கள் அனேகமாக ஒரு கோளாக இருக்கலாம் என விமானப்படைப் பேச்சாளர் விங்கொமாண்டர் சிராஜ் ஜலால்தீன் தெரிவித்துள்ளார்.
14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 11 மணி முதல் 12 மணிவரையில் கவனயீர்ப்பு போராட்டமொன்று நடைபெறவுள்ளது.
படையினரால் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களை விடுவிக்ககோரி வவுனியாவில் எதிர்வரும் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை

மாணவர்கள் கந்தகடுவ முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டமை திட்டமிட்ட ஒடுக்குமுறை: சித்தார்த்தன்

பல்கலைக்கழக மாணவர்களில் நால்வர் தடுப்புக் காவலுக்காக வெலிகந்தை கந்தகடுவ புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமையானது அரசின் திட்டமிட்ட மாணவர்கள் மீதான

பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றப்பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று பகல் யாழ். நீதிமன்றத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.

வடமாகாண சட்டத்தரணிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கின் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த சட்டத்தரணிகள் தமது வாய்களை கறுப்பு பட்டியினால்

மட்டக்களப்பு-மரமொன்றில் இளைஞரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
 பட்டிப்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காஞ்சிரங்குடா பிரதேசத்திலுள்ள விளையாட்டு மைதானத்திற்கு அருகிலுள்ள மரமொன்றில் இளைஞரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

12 டிச., 2012


கடும் காயங்களுடன் தடுப்பில் உள்ள மாணவர்கள்; இன்னும் சித்திரவதை செய்யவா வெலிக்கந்தைக்கு மாற்றியுள்ளீர்கள்? – ஜே.வி.பி. கேள்வி

பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸாரின் பிடியில் இருக்கும்  யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரையும்  உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியுள்ள  ஜே.வி.பி., ஏகாதிபத்திய தலையீடுகளுக்கு வழிசமைக்கின்ற அரசின்

சுவிஸில் நெடுஞ்சாலை கட்டணத்தை அதிகரிப்பதற்கான பிரேரணையை பாராளுமன்றம் நிராகரித்தத

40பிறங்கிலிருந்து 100பிறாங்காக அதிகரிக்க வேண்டும் என்ற செனட் சபையின் தீர்மானத்தை சுவிஸ் தேசிய நாடாளுமன்றம் நிராகரித்துள்ளது. 40பிறாங்கையே தொடர்ந்து அறவிடவேண்டும் என கீழ்சபையான நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.



கனடாவின் ஒன்றாரியோ மாகாண சட்டமன்றத்திற்கான தேர்தல் மிக விரைவில் நடைபெறவுள்ளதாக நம்பப்படும் இவ்வேளையில் ஸ்காபுறோ கில்வூட் தேர்தல் தொகுதியின் கொன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளராக கென் கிருபா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த பத்து வருடங்களிற்காக மாகாண மத்திய கண்சவேட்டி கட்சிகளில் தொண்டாற்றி வரும் கென் கிருபா தொகுதிசார் கண்சவேட்டிவ் அமைப்புக்களில் பல பதவிகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்களப் படை சூழ்ந்திருக்க புங்கைதமிழனின் புலிப் பாய்ச்சல்  பாரீர் 

டொரோண்டோமாநகரில் அமைந்துள்ள அமெரிக்க துணை துரவரலயம்முனப்பாக கனடிய தமிழ் இளையோர் அமைப்பினால்யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக கண்டனஆர்பாட்டம் இடம்பெற்றது
யாழ் பல்கலைக்கழகமாணவர்கள் தாக்கப்பட்டதனைக்கண்டித்தும் அவர்களை விடுதலைசெய்யக்கோரியும்
கனடிய தமிழ்இளையோர்அமைப்பால்முன்னெடுக்கபட்டகவனயீர்ப்புபோராட்ட நிகழ்வு.

ad

ad