ஸ்ரீலங்கா நிதானமாக அடிக் கொண்டிருகிறது .
டில்சானும் சங்ககாராவும் வேளைக்கே ஆட்டம் இலந்தமையினால் அதிர்ந்து போன ஸ்ரீலங்கா இப்போது ஒவ்வொன்றாக சிங்கிள் ஓட்டங்கலாகா சேர்க்கிறது வாய்ப்பு இருக்கிறது.அத்தோடு பலமிக்க றேட்வேல் ,காரணி அன்டர்சன் வீசுகின்ற ஓவர்கள் முடியும்வரை காத்திருப்பார்கள் என நினைகிறேன் . இப்போது ற்றேட்வேளுக்கு 10 ஓவர்கள் முடிகிறது இனி அதிரடியாக ஆடலாம் அல்லது அதுவும் தேவை இல்லை.சிறிலங்காவுக்கு இன்னும் 6 விக்கெட்டுகள் 7 ஓவர்கள் இருக்கின்றன 43 ஓட்டங்களை 41 பந்துகளில் அடிக்க வேண்டும் இலகுவானது பார்ப்போம்
England 219 (48.1 ov)
Sri Lanka 165/4 (40.2 ov)
Sri Lanka require another 55 runs with 6 wickets and 59 balls remaining
இன்றைய இறுதி பரீட்சார்த்த போட்டியில் தென்னமெரிக்க நாடான பெருவை சுவிட்சர்லாந்து 2- 0 என்ற ரீதியில் வென்றுள்ளது.
இந்த வெற்றியோடு உலகக்கிண்ண போட்டிகளில் பங்கு பற்ற பிரேசில் புறப்படு செல்லவுள்ளார்கள் சுவிஸ் அவீரர்கள் .இன்று 78 ஆம் ,83ஆம் நிமிடங்களில் லீக்ச்டைனரும் சகிரியும் கோல்களை அடித்தார்கள் . கூடுதலான நேரம் சுவிஸ் அணியினரே பந்தினை தம் வசம் வைத்திருந்தனர்
3 ஜூன், 2014
LIVE
England 219 (48.1 ov)
Sri Lanka 143/3 (33.5 ov)
Sri Lanka require another 77 runs with 7 wickets and 16.1 overs remaining
தனி ஈழத்துக்கான கருத்துக் கணிப்பை ஐநாவில் வலியுறுத்த ஜெயலலிதா கோரிக்கை
இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளைப் பிரித்து தனி ஈழம் அமைக்க இலங்கைத் தமிழர் மத்தியும் புலம் பெயர்ந்த தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்தக்கோரி
இலங்கை எதிர் இங்கிலாந்து நேரடி ஸ்கோர் விபரம் 5 விக்கெட்டுக்கள் வீழ்ந்தன இலங்கை அணியில் அற்புதமான பந்துவீச்சாளர்கள் வரிசையாக சாதிகிறார்கள் .பிரியஞ்சன்,மென்டிஸ் ,மாலிங்கா ,மத்தியூஸ் சேனநாயக்கா ,டில்சான் குலசேகரா .இங்கிலாந்து ஓட்டங்கள் எடுக்க முடியாமல் தடுமாறுகிறது http://www.mayuren.org/site/sports-tv/297-cricket-channel.html
திமுக தலைவர் கலைஞர் இன்று 91வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் கலைஞருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினார்
வருமான வரி வழக்கு: ஜெயலலிதா ஆஜராக சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு வருமானவரி கணக்கு தாக்கல் செய்யவில்லை என கூறி, ஜெயலலிதா மீது வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஜூன் 9ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என, ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோருக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது
சென்னையில் மசாஜ் சென்டர்களில் விபச்சாரம்: 2 பேர் கைது
சென்னையில் மசாஜ் சென்டர்களில் வேலைக்கு ஆட்கள் என விளம்பரப்படுத்தி அப்பாவி பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதாக போலீஸ் கமிஷனர் ஜார்ஜூக்கு ரகசிய