புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 செப்., 2014


கண்ணதாசனுக்கு சமமான கவிஞர் யாருமே கிடையாது: இளையராஜா பேச்சு

காரைக்குடியில் கவிஞர் கண்ணதாசன் சமூக நல அறக்கட்டளை சார்பில் கண்ணதாசன் விழா கம்பன் மணிமண்டபத்தில் நடைபெற்றது. விழாவில் திரைப்பட தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை இசைஞானி
தமிழ் அமைப்புகளிடம் 'கத்தி' படம் குறித்து விளக்கம் அளிக்கவும் தயார் :  லைக்கா

இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கும் லைக்கா நிறுவனத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் காமன்வெல்த் மாநாட்டில் லைக்கா
சென்னை: ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை

சென்னை மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்த தசரதன் என்பவர் வண்டலூர் - ஓட்டேரி சாலையில் மர்ம நபர்களால் பட்டப்பகலில்
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் பாதுகாப்பு பலப்படுத்த இணக்கம்- கூட்டுத் திட்டம் வெளியானது
சீனாவும் இலங்கையும் ஒரு நாட்டின் இறைமையில் மற்றும் ஒரு நாடு அல்லது அமைப்பு தலையிடுவதை எதிர்ப்பது
சீனாவும் இலங்கையும் இருபதிற்கும் அதிகமான உடன்படிக்கையில் கைச்சாத்து- இரு நாடுகளின் கூட்டுத் திட்டம் வெளியானது

சீனா மற்றும் இலங்கைக்கு இடையில் இருபதிற்கும் அதிகமான உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
பெண்களின் நடனத்தால் மயங்கிய அதிகாரிகள்: இலங்கை தமிழ் உளவாளியின் யுக்தி

பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராஜ், பலவீனமான அதிகாரிகளை மதுபானக்கடைகளில்
ஸ்டாலினின் ஆசைக்கு “செக்”

திமுகவின் முதல்வர் வேட்பாளராக தம்மை அறிவிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட அத்தனை முயற்சிகளுக்கும்
சீன உற்பத்திப் பொருட்களால் நிரம்பி வழியும் இலங்கை வர்த்தக நிலையங்கள்: கலாநிதி கருணாரத்ன
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்துக்கும் சீன வித்தியார்த்த பல்கலைக்கழகத்துக்கும் இடையிலான இரண்டாவது

16 செப்., 2014

டேவிட் ஹெய்ன்சை கொன்றவர்களை வேட்டையாடுவோம்: பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன்
 ஈராக் மற்றும் சிரியாவில் அல்கொய்தா தீவிரவாதிகளை விட கொடிய ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது அமெரிக்கா தாக்குதல்

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்கள் பிடியில் உள்ள 2வது பிரித்தானிய பிணைக்கைதியின் தலையை துண்டிப்பதாக மிரட்டல் விடுத்துள்ளனர். ஈராக் மற்றும் சிரியாவின் பல பகுதிகளை கைப்பற்றிய ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் நேற்று முன்தினம் பிரித்தானியாவை சேர்ந்த
உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் இடைத்தேர்தலில் மதவாத சக்திகளை மக்கள் தோற்கடித்து விட்டனர் என அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சித் தலைவரான முதலாயம்
யாழ். சாட்டியில் பெண்ணின் சடலம் மீட்பு
யாழ். சாட்டி கடற்கரையில் பெண்ணொருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கரையொதுங்கியுள்ளதாக
புலம்பெயர் நாடுகளில் அனுஸ்டிக்கப்படும் திலீபனின் நினைவு தினம்
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில், இந்திய படைகளுக்கு எதிராக உண்ணாநிலை அறப்போர் நடத்தி உயிர் நீத்
சுப்பிரமணியசாமி மீது 3வது அவதூறு வழக்கு தொடர்ந்தார் ஜெ.,

சென்னை மாவட்ட செசன்சு கோர்ட்டில், முதல்– அமைச்சர் ஜெயலலிதா சார்பில் மாநகர அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன் தாக்கல் செய்துள்ள அவதூறு வழக்கில்,

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு கொலை மிரட்டல்
 
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு கொலை மிரட்டல்கள் வந்துள்ளது. இவர் தமிழ், மலையாள படங்களில் நடித்துள்ளார். தமிழில் பிரிவோம்
கமலஹாசன் மருத்துவமனையில் அனுமதி

நடிகர் கமலஹாசன் இன்று காலை 11 மணி அளவில் சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்பல்லோ

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு: தீர்ப்பு தேதி 27-க்கு மாற்றம்
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. பல்வேறு கட்டங்களை

நோர்வே தூதுக்குழு யாழ். வருகை
இலங்கைக்கான நோர்வே தூதுவர் உள்ளிட்ட குழுவினர் இன்று யாழிற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர்.
13வது அரசியலமைப்பை இலங்கை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்த வேண்டியது அவசியம்!- இந்தியா
13வது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்ற இந்தியா வலியுறுத்தியுள்ளது.
கமலேந்திரன் பிணையில் விடுதலை
யாழ்.நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்‌ஷியன் படுகொலை வழக்கில் பிரதான சந்தேக நபரான ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட 

ad

ad