உலகெங்கணும் விடுதலைக்காகவும் தாங்கள் கொண்ட இலட்சியத்திற்காகவும் போராடி உயிர் நீத்தவர்களை அந்தச் சமூகங்கள் நினைவுடன் போற்றுவதை, தொழுவதை வரலாறு நெடுகலும் நாம் பார்க்கின்றோம். பழங்குடிச் சமூகங்கள்
நடிகை ஜீவிதா ராஜசேகருக்கு இரண்டு வருட சிறை மற்றும் 25 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது ஆந்திர கோர்ட். காசோலை திரும்பிய வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வைகோ மீதான பொடா வழக்கு ரத்து
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான பொடா வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது பூந்தமல்லி பொடா சிறப்பு நீதிமன்றம். உயர்நீதிமன்றம்