புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜன., 2015

தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல். முளுமுடிவுகளில் 20 மாவட்டங்களில் 14 இல் மைத்திரி வெற்றி இன்னும் 4மாவட்டங்கள் முடிவுறவில்லை வடக்கு கிழக்கில் மைத்ரி அமோக வெற்றி

தபால் மூல வாக்களிப்பின் முடிவுகளை வெளியிடுவதில் குழப்பமான நிலை நீடிப்பதாக  ராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தின்
மட்டக்களப்பு தபால் மூலம்
மைத்திரி 6816
மகிந்த 1605
இரத்தினபுரி மாவட்டத்தின் தபால்மூல வாக்களிப்பின் படி மஹிந்த ராஜபக்‌ஷ முன்னிலை வகிக்கிறார். உத்தியோகபூர்வ முடிவுகளின் படி ராஜபக்‌ஷ 11,864 வாக்குகளையும் மைத்திரிபால சிறிசேன 9,053 வாக்குகளையும் பெற்றுள்ளனர். அளிக்கப்பட்ட தபால் மூல வாக்குகளில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 21,302, நிராகரிக்கப்பட்டவை 326, செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 20,906 
மகிந்தவின் கோட்டையான தெற்கு சரிகிறது
காலி
மைத்திரி 39547
மகிந்த  23184

மகிந்த தப்பிச்சென்றார்?

ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ நாட்டில் இருந்து தப்பி சென்றிருப்பதாக
 தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தமது சொந்த

தேர்தலின் பின் தங்களை பாதுக்கக்கும்படி பசில் தன்னுடன் கோரிக்கை விடுத்ததாக ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்


இன்று காலை முன்னால் நீதி அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் கண்டி மாவட்டத்தில் முக்கிய
மானிப்பாய் தொகுதி முழு எண்ணிக்கை
மைத்திரி 26 958
மகிந்த 7225
கண்டி மாவட்டத்தில்  மைத்திரிபால சிறிசேன  தபால் மூல வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ 17869 வாக்குகளையும்
மைத்திரிபால சிறிசேன 19131 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.


தபால் மூல வாக்குப்பதிவு முடிவுகள் 
மாவட்டம்: மாத்தளை 
$வேட்பாளர்கள்                   வாக்கு எண்ணிக்கை
 மகிந்த ராஜபக்ஷ                 8,483 
மைத்திரிபால சிறிசேன    8,394 -
தபால் மூல வாக்குப்பதிவு முடிவுகள்
 மாவட்டம்: திகாமடுல்ல 
வேட்பாளர்கள்                    வாக்கு எண்ணிக்கை 
மகிந்த ராஜபக்ஷ                  9,713 
மைத்திரிபால சிறிசேன    11,917 
வடக்கு கிழக்கு மாகாணத்தில் மைத்திரி அலை அடித்துள்ளது
தெற்கில் சுமார் 5 மாவட்டங்களில் தவிர மற்றவற்றில் மைத்திரி முன்னணியில் நிற்கிறார் கொழும்பு, நுவரலியா ,பொலன்னறுவை ,அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து தங்களுக்கு சதகாமான செய்திகள் கிடைத்துள்ளதாக பொது வேட்பாளர் அணியின் பிரபலம் ஒருவர் சற்றுமுன்  தெரிவித்தார்.

இன்று நள்ளிரவு வேளை தபால் மூல வாக்குகளின் உத்தியோகபூர்வ முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த தகவல் எமக்கு கிடைக்கப்பெற்றது.

தொகுதி ரீதியிலான முழு முடிவுகள்
வடமராட்சி
மைத்திரி 17338
மகிந்த 4262
உடுப்பிட்டி

மைத்திரி 18119
மகிந்த 3837
சாவகச்சேரி

மைத்திரி 23514
மகிந்த 5647
கிளிநொச்சி மாவட்டத்துக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் 38856
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் 13300
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1940
மொத்த வாக்குகள் - 53796


தபால் மூல வாக்குப்பதிவு முடிவுகள் மாவட்டம்: பதுளை
 வேட்பாளர்கள்                    வாக்கு எண்ணிக்கை
மகிந்த ராஜபக்ஷ                 13,115 
மைத்திரிபால சிறிசேன    13,031 

எமது நிருபர்களின் செய்திகளின்படி  மைத்திரி சுமார் 53-56 வீதம் வாக்குகள் பெற்று வெல்லுவார் என தெரிவிகின்றன அரச தரப்பு வேண்டுமென்றே முடிவுகளை அறிவிக்க தாமதிகிரார்கள். தமக்கு சாதகமான முடிவுகளை அறிவ்கிரார்கள். இந்த நேரத்தில் ஓரளவுக்கு நாடு முழுவதுமான முழு முடிவுகளும் வந்திருக்க வேண்டும் ஆனால் தபால் மூல வாக்கு எண்ணிகையை கூட அறிவிக்கவில்லை என அறிகிறோம் 
மொனராகலை மாவட்டம்
8281
77513
மகிந்த அரசு தங்களுக்கு வெற்றியான மாவட்டங்களை  அறிவித்துக் கொண்டு மற்றைய மாவட்டங்களை வேண்டுமென்றே இழுத்தடிப்பதாக தகவல் வந்துள்ளது

தபால் மூலம் மாத்தற மாவட்டம்
மகிந்த 13270
1மைத்திரி 10542
காலி மாவட்டம் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்
மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 16116
மைத்திரிபால சிறிசேன பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 13879
 பொலனறுவை மாவட்டம் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்
மைத்திரிபால சிறிசேன பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 9480
மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 4309 

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 75 வீதமான வாக்குகள் மைத்திபால சிறிசேனவுக்கு

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 75 வீதமான வாக்குகள் மைத்திபால சிறிசேனவுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
அம்பாந்தோட்டை மாவட்டம் -தபால் வாக்குகள்
மகிந்த 10295
மைத்திரி 5620

தபால் மூல  வாக்களிப்பில் வடமாகாணத்தின் அணைத்து மாவட்டங்களிலும் மைத்திரி முன்னணியில் இருக்கிறார் 

ad

ad