புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜன., 2015


த்ரிஷா நிச்சயதார்த்தம்.... காத்திருக்கும் ஆச்சர்யமூட்டும் பரிசுகள்!

திரிஷாவுக்கும், வருண்மணியன் இருவருக்கும் வரும் ஜனவரி 23 ஆம் தேதி நெருங்கிய நண்பர்கள் மற்றும், உறவினர்கள் மத்தியில் நிச்சயதார்த்தம் நடை

புலிகளின் வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்தில்

ஜனாதிபதி மாளிகையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அகதிகள் முகாமில் தாக்குதல் ; நால்வர் கைது


news
தமிழகம் பெருமாள்புரத்தில் இலங்கை அகதிகள் முகாமில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த முகாமில் நேற்று முன்தினம் இரவு உதயகுமார் மற்றும் அவரது  மனைவி ஜீவா ரெஞ்சினி (33) ஆகியோரை ஒரு கும்பல் கம்பியால் சரமாரியாக தாக்கி உள்ளனர்.

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையில் குறைப்பு


யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 7ஆக குறைக்கப்பட்டுள்ளது. 

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை : வைகோ




தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மனுத்தாக்கல்

ர ணில் அறிவிப்பு இடைக்காலத் தீர்வுதான் : தமிழீழமே நிலையான தீர்வு! : திருமாவளவன்



விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை:

பிரதம நீதியரசரை பதவி நீக்குவதற்கு பிரதமர் ஒத்துழைக்கவில்லை


பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸை பதவியிலிருந்து நீக்குவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒத்துழைக்கவில்லை

அரசியலமைப்பு திருத்தம் குறித்த சட்ட வரைவு 14 நாட்களில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்: நீதி அமைச்சர


அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலான சட்ட வரைவுத் திட்டம் எதிர்வரும் 14 நாட்களில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக நீதி

தனிப்பட்ட லாபங்களுக்காக ஜனாதிபதி மைத்திரிபாலவிற்கு ஆதரவளிக்கவில்லை


தனிப்பட்ட லாபங்களுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்

மஹிந்தவின் அரசாங்கத்தில் 8000 கோடி ரூபாய்களை, மோசடி செய்த 20 அமைச்சர்கள்

மகிந்த ராஜபக்ச அரசில் இருந்த 20 அமைச்சர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள் 8000 கோடி ரூபா மோசடி செய்திருப்பதற்கான ஆவணங்களும்

13-வது சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தப் போவதாக ரணில் அறிவித்திருப்பது பெருமகிழ்ச்சி-கலைஞர்


இந்தியா - இலங்கை இடையே 1987ஆம் ஆண்டு ஒப்பந்தம் முடிவுற்று, இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி

வரலாறு திரும்புகிறது மகிந்த உள்ளே சரத் வெளியே வெகு விரைவில் காட்சி அரங்கேறும் .யுத்தத்தின் பின் மீட்ட சொத்துக்கள், தங்க நகைகள் தொடர்பில் ஆராய்வு! நிறைவேற்று சபையில் தீர்மானம்


யுத்த காலத்தின் பின்னர் வடக்கிலிருந்து மீட்கப்பட்ட வாகனங்கள், சொத்துக்கள் மற்றும் தங்க நகைகளுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் ஆராய்வதற்கு,

மூடப்பட போகும்மகிந்தாவின் மிஹின் லங்கா நிறுவனம்


முன்னாள் ஜனாதிபதியின் புகழை உயர்த்தும் நோக்கில், பொதுமக்களின் கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்து நஷ்டத்தில் நடத்தி வந்த மிஹின் விமான

பாலித தெவரப்பெரும கைது செய்யப்பட்டுள்ளார்-உரிய விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு



பாலிந்தநுவர பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரை முழங்காலில் வைத்தமை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் சரணடைந்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து உரிய விசாரணைகளை

20 ஜன., 2015


ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என பா.ம.க. அறிவித்துள்ளது.

ஸ்ரீரங்கம் தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 13ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் வேட்பாளர்களை

ந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்வதற்கான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியுள்ளது

.இந்தியாவிலிருந்து ஐரோப்பிய ஒன்றியம் உள்பட பல்வேறு நாட்டிற்கு மாம்பழங்கள்

பெருகும் சைபர் குற்றங்கள்... என்னதான் தீர்வு

எஸ்.எம்.எஸ்... எம்.எம்.எஸ்... ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் என்று வளர்ந்து வந்து, தற்போது 'வாட்ஸ்ஆப்...’ என்கிற பெயரில் நொடிகளில் புகைப்படங்களுடன் தகவல்கள் தாண்டவமா

ஜெயலலிதா - அருண் ஜெட்லி சந்திப்பு ஏன்? பரபர பின்னணி தகவல்!


த்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை நேற்றிரவு போயஸ் கார்டனில் சந்தித்து பேசியது அரசியல்

ad

ad