புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஏப்., 2016

முன்னாள் காதலனைக் கடத்தி வந்து ஆடைகளை வலுக்கட்டாயமாக களைந்து நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்த இலங்கைப் பெண்ணொருவருக்கு துபாயில் வழக்கு

தனது முன்னாள் காதலனைக் கடத்தி வந்து ஆடைகளை வலுக்கட்டாயமாக களைந்து நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டின் பேரில்

காட்டுமன்னார்கோவிலில் திருமா, ஜெயலலிதாவை எதிர்த்து வசந்தி தேவி..!- வி.சி.க வேட்பாளர் பட்டியல்

ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வசந்திதேவி போட்டியிடுகிறார்.

இம்முறை 20,000 இற்கும் அதிக மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ள நடவடிக்கை

இம்முறை 27,603 பேர் பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு

சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மீள் மதிப்பீட்டுக்கான இறுதி விண்ணப்ப தினம் இன்று

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை வினாத்தாள்களை மீள மதிப்பீடுவதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இ

அரசமைப்பு உறுப்பு 161-இன்கீழ் உடனடியாக ஏழு தமிழர்களை விடுதலை செய்க! தமிழ்நாடு அரசுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் கோரிக்கை

பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயஸ், ஜெயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய ஏழு தமிழர் விடுதலையை மறுத்து, இந்திய அரசு

நடிகை கே.ஆர்.விஜயாவின் மகளுக்கு தொல்லை கொடுத்த ரியல் எஸ்டேட் அதிபர் கைது

பிரபல நடிகை கே.ஆர்.விஜயா மகளிடம் செல்போனில் பேசி தொல்லை கொடுத்த ரியல் எஸ்டேட் அதிபரை

போலி முகப்புத்தகப் பொய்ப்பரப்புரைகளால் சிறீதரனை எதுவும் செய்யமுடியாது!!

பாராளுமன்ற உறுப்பினர் என்பதற்கப்பால் தனிமனித ஒழுக்கம், சுயகட்டுப்பாடுகள் நிறைந்த மனிதர் சிறீதரன் என்பதனால் தமது இலக்கை-அரசியல்

19 ஏப்., 2016

'விஜயகாந்தை ஜெயலலிதா விமர்சிக்காதது ஏன்?' -அதிர வைக்கும் 10 காரணங்கள்

ட்டமன்றத் தேர்தல் களம் நாளுக்கு நாள் தகித்துக் கொண்டிருக்கிறது. வெப்பத்தின் உச்சத்தைக்கூட பொருட்படுத்தாமல் தலைவர்கள்
ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து ஐரோப்பாவில் குடியேற மத்திய தரைக்கடல் வழியாக வந்த 400 அகதிகளை தாங்கிய படகு நடுக்கடலில் மூழ்கியுள்ளதாக

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை எளிதாக சந்திக்க முடிந்தது: மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திப்பதில் எனக்கு பிரச்சினை ஏதும் இருந்தது இல்லை என்று மத்திய வர்த்தக மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்

மதுரையில் இன்று நடந்தது மீனாட்சி அம்மன்–சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்

மதுரையில் இன்று மீனாட்சி அம்மன்– சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இதனை கண்டு தரிசனம் பெற்றனர்.

இன்று தமிழீழ நாட்டுப்பற்றாளர் தினம் (19.04.2016)

தமிழீழத் தேசிய எழுச்சியின் வெகுசன வடிவமாக அறப்போர் புரிந்த அன்னை பூபதி அவர்களின் நினைவு தினத்தை நாட்டுப் பற்றாளர் தினமாகக் கடந்த

சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: மு.க. அழகிரி

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று மு.க. அழகிரி கூறியுள்ளார். 

அதிமுகவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்

தேர்தல் களத்தில் அதிமுகவிற்கு சறுக்கல் ஏற்பட்டுள்ளதாக பரவலாக பேசப்படுகிறது.  குறிப்பாக கூட்டணிகள் உருவாகாத போது

வென்றது சூர்யா தலைமையிலானா சென்னை சிங்கம்ஸ் அணி!

வென்றது சூர்யா அணி! விஷாலின் கட்டிட கனவு?

           "லிபரா நட்சத்திர கிரிக்கெட்" போட்டி கோலாகலமாக சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் 17-4-2016 அன்று நடைபெற்றது.


மிழகத் தேர்தல் களம் சூடேறிவிட்டது. தி.மு.க., தே.மு.தி.க. + மக்கள் நலக் கூட்டணி + த.மா.கா. அணி, பா.ம.க. இவற்றை மிஞ்சும்

த.மா.கா. மாநிலச் செயலாளர் ராஜினாமா


த.மா.கா. மாநிலச் செயலாளர் ரமேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். தேர்தலில் கிள்ளியூர் தொகுதியில் போட்டியிட

வேட்பாளர் மாற்றம்: விஜயகாந்த்துக்கு நெருக்கடி கொடுக்கிறது பாமக


உளுந்தூர்பேட்டை தொகுதியில் பாமக வேட்பாளராக ராமமூர்த்தி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கை 3 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும்: சுப்ரீம் கோர்ட்



பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்தது.

சுவிட்சர்லாந்தில்146 இலங்கையர்கள் புகலிடம் கோரி விண்ணப்பம்!

கடந்த மூன்று மாத காலப்பகுதியில் மாத்திரம் 146 இலங்கையர்கள் சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரி

ad

ad