புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மே, 2016

காட்பாடி தொகுதியில் திமுக.,வின் துரைமுருகன் வெற்றி


தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்: வெற்றி உற்சாகத்தில் ஜெயலலிதா அறிவிப்பு


 நடைபெற்ற தேர்தலில் அதிமுகவுக்கு மகத்தான வெற்றியை அளித்து, தன்னை மீண்டும் முதல்வராக

பாரிஸிலிருந்து கெய்ரோ புறப்பட்ட எகிப்து விமானம் காணாமல் போயுள்ளது

பாரிஸிலிருந்து கெய்ரோ புறப்பட்ட எகிப்து நாட்டு விமானம் ஒன்று ராடர் பார்வையிலிருந்து காணாமல் போயுள்ளதாக

ராதாகிருஷ்ணன்நகரில் முதல்வர்ஜெயலலிதா 29670வாக்குகள் வித்தியாசத்தில்அமோகவெற்றி


5 முறை எம்எல்ஏ... 20 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் காரைக்கால் தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் ஏ.எம்.எச்.நாஜிம் தோல்வியை

3 முறை வென்ற அமைச்சர் வைத்தியலிங்கம் தோல்வியடைந்தார்

ஒரத்தநாடு தொகுதியில் அமைச்சர் வைத்தியலிங்கம் தோல்வி அடைந்தார். 3 முறை அந்த தொகுதியில் வெற்றி பெற்ற அவர் இந்த முறை அவர் தோல்வி அடைந்தார். 

திமுக வேட்பாளர் ராமச்சந்திரன் வெற்றி பெற்றார். ராமச்சந்திரன் திருவோணம் தொகுதியில் இரண்டு முறை எம்எல்வாக பதவி வகித்துள்ளார். 


சரத்குமாரைவிட 16 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை

திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் உளளார். சரத்குமாரைவிட 16 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்

உளுந்தூர்பேட்டையில் 3வது இடத்தில் விஜயகாந்த்



உளுந்தூர்பேட்டை தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிடுகிறார். 

இந்த தொகுதியில் அதிமுக19404, திமுக 18158, தேமுதிக 7928, பாமக 4647 வாக்குகள் பெற்றுள்ளன.  
 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்

அதிமுக 136 தொகுதிகளிலும், திமுக 95 தொகுதிகளிலும்,  பாமக 1, புதிய தமிழகம் ஒரு தொகுதியிலும் முன்னிலையில் உள்ளது. 

18 மே, 2016

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட ஓராண்டு தினத்தில் சுவிசில் உள்ள நீதிமன்றத்திலும் வழக்கு..! (நடந்தது என்ன?



13.05.2015 அன்று புங்குடுதீவில் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின்

சற்று முன் யாழ்ப்பாணத்தைப் புயல் தாக்கத் தொடங்கியது!

இன்று மாலையில் இருந்து வடபகுதியில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட இடங்களில் கடும் மழை பெய்து கொண்டிருப்பதாகவும் சற்று முன் அங்கு

சீரற்ற காலநிலையால் 3 லட்சத்து 46 ஆயிரம் பேர் பாதிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 22 மாவட்டங்களை சேர்ந்த 81 ஆயிரத்து 216 குடும்பங்களை சேர்ந்த 3

இலங்கை கேகாலை மாவட்டத்தில் பேர் மண்சரிவுக்கு46 பேர் பலி

தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக  கேகாலை மாவட்டத்தில் இரண்டு இடங்களில் ஏற்பட்ட மண்சரிவில்  46 பேர்  பலியாகி உள்ளனர்  100பேரை காணவில்லை 

மண்சரிவு ஏற்பட்ட அரநாயக்கவிற்கு சென்ற ஜனாதிபதி பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார்

சீரற்ற காலநிலையினால் கேகாலை, அரநாயக்க பகுதியில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, நேரடியாகச்

சுவிஸ் பாசல் காயத்ரி டவேல்ஸ் இன் வாகனம் திருட்டு



எமது நிறுவனத்திற்கு சொந்தமான Opel Zafira - BL118543 இலக்கத்தையுடைய வாகனம் கடந்த ஞாயிறு இரவு Liestal நகரில் திருடப்பட்டுள்ளது.

சுவிசில் நால்வர் கொலை .குற்றவாளி ருப்பர்ச்வில் 33வயதான ஏ ஜூனியர் அணி பயிற்சியாளர்

சுவிட்சர்லாந்து நாட்டில் நால்வரை கொலை செய்த நபரை 5 மாதங்களுக்கு பிறகு பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

ஈழவிடுதலை என்பதெல்லாம் வெறும் வசனம்தானா?' -சீமானுக்குத் தடை போடும் மாணவர் அமைப்பு

'முள்ளிவாய்க்கால் முடிவல்ல' என்ற புத்தக வெளியீட்டு விழாவில், பங்கேற்க இருக்கும் நாம் தமிழர் கட்சியின் சீமானுக்கு

சென்னையில் வாக்குப் பதிவு சரிவு ஏன்? அதிர்ச்சியளிக்கும் 'திடுக்' தகவல்!

டந்து முடிந்துள்ள தமிழக சட்டசபை தேர்தலில், சென்னையில்  முன்பு எப்போதும் இல்லாத அளவில் வாக்குப் பதிவு  குறைந்திருப்பது

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் சோக நாள் நிகழ்வில் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் ஆற்றிய உரை

20160518_090324ஆண், பெண் ,குழந்தை, வயோதிபர், வலுவிழந்தோர் என்ற பாகுபாடின்றி அவர்களின் உயிர்களைப் பறித்தெடுத்த 2009ம் ஆண்டின் மே மாத

அதிமுக தனிப்பெரும் கட்சி: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு

அதிமுக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்று தந்தி டிவியின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில்

ad

ad