நேற்றிரவு தமிழ்க் குடும்பம் ஒன்றின் உள்வீட்டுச் சண்டையில் பெண் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்கானார் என்றும்,
-
20 ஆக., 2018
19 ஆக., 2018
கொழும்பில் பெரும் கூட்டத்தை திரட்டி அரசாங்கத்தை முடக்க கூட்டு எதிரணி திட்டம்
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி கொழும்பில் பெருமளவு மக்களை ஒன்று திரட்டி, அரசாங்கத்தை செயற்பட
சுவிஸ் குமாரை தப்பிக்க உதவிய வழக்கு - யாழ். ஊடகவியலாளரை கொழும்புக்கு அழைக்கிறது சிஐடி!
சுவிஸ் குமாரை தப்பிக்க உதவியதாக குற்றஞ்சாட்ப்பட்டுள்ள வடக்கு மாகாண
முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ் |
ஆவா குழுவில் மகன் - மீட்டுத் தருமாறு கதறிய தாய்
ஆஆவா குழுவினருடன் இணைந்து செயற்படும் தனது மகனை மீட்டுத் தருமாறு இளைஞன் ஒருவரின்
18 ஆக., 2018
ஐ நா சபையின் முன்னாள் பொதுச்செயலாளர் கோபி அ னான் இன்று காலை காலமாகிவிடடார் 1997.2006 காலப்பகுதியில் ஐ நா செயலாளராக பணியாற்றியவர் .2001 ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெற்ற கோபி அனான் கானா நாட்டில் பிறந்து சுவிஸ் ஜெனீவாவில் கல்வி கற்றவர் 2007 இல் தனது பெயரில் ஒரு அறக்கட்டளையை நிறுவி சுவிஸ் ஜெனீவாவில் வாழ்ந்து வந்தார் சுவிஸ் பெர்ன் மருத்துவமனையில் சுகவீனம் காரணமாக இன்று காலை காலமானார்
சமஷ்டித் தீர்வை நோக்கியே செல்கின்றது தமிழரசுக் கட்சி வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம்
இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆரம்ப காலத்தில் இருந்து தற்போதுவரை
கூட்டாட் சித்(சமஷ்டி) தீர்வை நோக்கியே
இலங்கையில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வேண்டும்: ஐ.நா. ஆணையாளரிடம் கோரிக்கை
இலங்கையில் பொறுப்புப்கூறலை உறுதிப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்
வயோதிபத் தம்பதியை தாக்கி விட்டு நகைகள், கொள்ளை! - ஊரெழுவில் சம்பவம்
ஊரெழு அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள வீடு ஒன்றுக்குள் இன்று அதிகாலை 4 மணியளவில் புகுந்த
குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் கிடுக்கிப் பிடியில் மகிந்த! - 3 மணி நேரம் விசாரணை
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு, தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம்
17 ஆக., 2018
மஹிந்தவின் இல்லத்திலிருந்து குற்றப் புலனாய்வு பிரிவினர் வெளியேறினர்
விசாரணைகளை நிறைவு செய்து கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின்
இல்லத்திலிருந்து
அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் தொடங்கியது
பா.ஜ.க கட்சியின் பிதாமகனும், இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாய்
லண்டனில் இருந்து ஊர் திரும்பிய பெண் கிணற்றில் சடலமாக மீட்பு!
லண்டனிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பிய 64 வயது பெண் இன்று கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இலங்கை அரசு வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்! - பிரிட்டன்
இலங்கை மக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான இரு அறிக்கைகள்! - அடுத்த மாதம் விவாதம்
அடுத்த மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 39வது அமர்வில் இலங்கை குறித்த
யாழ். நகர விடுதியில் பணம், நகைகள் திருட்டு! - விடுதி உரிமையாளர் கைது
யாழ்.நகரப் பகுதியில் உள்ள விடுதியில் 3 இலட்சம் ரூபா பணமும், 12 பவுண் தங்க நகையும் திருடப்பட்டதாக
யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுகளில் ஈடுபட்ட 10 பேர் கைது!
யாழ்ப்பாணத்தில் வாள் முனையில் வர்த்தகர்களிடம் கப்பம் பெறும் இரண்டு குழுக்களை சேர்ந்த 10 பேர் கைது
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வட்டுக்கோட்டை ஆசிரியருக்கு பிணை மறுப்பு!
தனியார் கல்வி நிலையத்துக்கு சென்ற பதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த
Breaking News °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° நாயாற்றில் இருந்து சிங்கள மீனவர்கள் பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேற்றம்-இரு தரப்பினரிடையேயும் முரண்பாடு ஏற்படும் சூழல்
முல்லைத்தீவு நாயாற்றில் தங்கியிருந்து தொழில் நடவடிக்கைகளை முன்னெடுத்த தென்னிலங்கை மீனவர்கள்,
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)