அரசின் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை தடுப்பவர்கள் அனைவரும் நாளை (15) முதல் பிடியாணை இன்றி கைது செய்யப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு கடுமையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
-
14 மார்., 2020
தடுத்தால் கைது - பொலிஸ் விடுத்த எச்சரிக்கை
அரசின் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை தடுப்பவர்கள் அனைவரும் நாளை (15) முதல் பிடியாணை இன்றி கைது செய்யப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு கடுமையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
18 இல் கூட்டமைப்பு,கூட்டணி வேட்புமனுக்கள்?
நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்க்கான வேட்பு மனுவை வடக்கு கிழக்கு முழுவதும் எதிர்வரும் 18 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட ஏனைய தமிழ்க் கட்சிகள் தாக்கல் செய்யவுள்ளதாக
பொதுநிகழ்வுகளிற்கு முற்றாக தடை:மீறினால் தண்டனை?
இலங்கையில் நாளை முதல் எவ்வித பொது நிகழ்வுகளையும் நடத்த தடை விதிப்பதாக இன்றிரவு அறிவிக்கப்பட்டுள்ளது. நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
அங்கஜனின் சட்டவிரோத அலுவலகம் இழுத்து மூடப்பட்டது
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் சட்டத்திற்கு புறம்பாக இயங்கிய அங்கஜன் இராமநாதனின் மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலகம் அரச அதிபரின் பணிப்புரைக்கு அமைய இழுத்து மூடப்பட்டுள்ளது.
https://www.facebook.com/pungudutivuswisscom
உடனுக்குடன் செய்திகளை அறிய எமது முகநூலுக்கு சென்று பாருஙகள் நன்றி
உடனுக்குடன் செய்திகளை அறிய எமது முகநூலுக்கு சென்று பாருஙகள் நன்றி
13 மார்., 2020
வடக்கில் வெளிநாட்டில் இருந்து வந்தோரை பரிசோதனைக்கு அழைத்து செல்லும் அரசு புங்குடுதீவு இளைஞர் ஒருவரும் கூட இவ்வாறு அழைத்து செல்லப்பட்டுள்ளார்
வெளிநாடுகளில் இருந்து வந்திருக்கும் தமிழரை வீடு வீடாக சென்று வாகனங்களில் ஏற்றி செலவதாக எமது நிருபர் அறிவிக்கிறார் . கூடுதலாக மத்தியகிழக்கில் இருந்து விடுமுறைக்கு வந்தவர்களை அல்லது தொழில் ஒப்பந்தம் முடிந்து வந்தவர்களையும் இவ்வாறு அழைத்து சென்று சுகாதாரப்பரிசோதனைக்கு விடப்படுகிறார்கள் புங்குடுதீவு மடத்துவெளி பகுதியில் இது போன்று சவூதியில் இருந்து வந்திருந்த இளைஞர் ஒருவருக்கும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)