புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 நவ., 2014

அமைச்சர் நவீன் திசாநாயக்க பதவி விலகினார்! பொதுவேட்பாளர் மைத்திரிபாலவுக்கு ஆதரவு
அரச முகாமைத்துவ அமைச்சர் நவீன் திசாநாயக்க, தனது அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மகனை பிரிந்த ஆத்திரத்தில் 25 தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்திய தாய் (வீடியோ இணைப்பு)

ஆப்கானிஸ்தானில் பெண் ஒருவர் 25 தலீபான் தீவிரவாதிகளை சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆளும் கட்சி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை எதிர்க்கட்சியில் இணைக்க தூதரகங்கள் முயற்சி 
ஆளும் கட்சியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை எதிர்க்கட்சியில் இணைப்பதற்கு இரண்டு நாடுகளின் தூதரகங்கள்
ஹியூக்ஸூக்கு சச்சின் அஞ்சலி
தனது பட் மூலம் பிலிப் ஹியூசுக்கு, சச்சின் டெண்டுல்கர் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
பரபரப்பாகிறது தேர்தல் களம் சஜித், சம்பிக்க, கம்மன்பில ஜனாதிபதி மகிந்தவுடன் சந்திப்பு

ஜனாதிபதி மகிந்த ராஜபக்­விற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அரசிலிருந்து விலகிய ஜாதிக யஹல உறுமய மற்றும் முன்னாள் சுகாதார
சீர்குலையும் யாழ்.கலாசாரத்தை பாதுகாக்க விடுதலைப்புலிகள் மீண்டும் வரவேண்டுமென விருப்பம்
யாழ்ப்பாணத்தவர்களின் கலா சாரம் சீரழிந்து செல்கின்றமையினால் தான் தமிழீழ  விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டுமென விரும்புகின்றோம்
புலம்பெயர் தமிழர்களிடமிருந்து ஜனாதிபதி மகிந்தவை காப்பேன் மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு
ஜனாதிபதித் தேர்தலில் தான் வெற்றி பெற்றால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ மற்றும் அவரது குடும்பத்தை புலம்பெயர் தமிழர்களிடமிருந்து பாதுகாப்பேன் என

27 நவ., 2014

இலங்கை அணி வெற்றி
 
மெய்ன் அலி, ரவி போபாரா ஆகியோரின் துடுப் பாட்டத்தை துருப்புச்சீட்டாக வைத்து இங்கிலாந்து அணி இறுதிவரை போராடிய போதிலும்
மாவீரர் தினம் இன்று*வீதிகள் எங்கும் இராணுவம். *ஆலயங்களில் பூசைக்குத் தடை. *புலனாய்வு முற்றுகையில் கட்சி அலுவலகங்கள். *சாவு வீட்டு வெடிக்கும் இராணுவம் ஓட்டம். *பதற்ற நிலையில் வடக்கு.
 
 
தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நாள் தமிழர் வாழும் தேசம் எங்கும் இன்று அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில் யாழ்ப்பாணம்
மாவீரரை பாராளுமன்றில் நினைவுகூர்ந்த எம். பி.சிறீதரன்
 
மாவீரர்கள் புனிதமானவர்கள், அவர்கள் இந்த மக்களால் நேசிக்கப்படுகிறார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன்
சுவிஸில் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்ட பிரபாரகனின் பிறந்தநாள்
 
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் அகவை 60 தாயகத்திலும், தமிழகத்திலும், புலம்பெயர் தேசமெங்கிலும்
ஜனாதிபதியின் குற்றங்களை அம்பலப்படுத்துவேன்! சந்திரிகா எச்சரிக்கை
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குடும்பத்தினரின் குற்றங்களை அம்பலப்படுத்த போவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க
50 வயது பிச்சைகாரிகள் பலாத்காரம்: சேலத்தில் கொடுமை

சேலத்தில் ஒரே நாளில் 2 பிச்சைகார பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.

புலிகளிடம் மீட்ட மேலும் 2184 நகை பொதிகள் அடையாளம் காணப்பட்டன

* இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க அறிவிப்பு
* 1962 உரிமையாளர்களுக்கு கையளிக்க ஏற்பாடு; 4 ஆம் திகதி அலரி மாளிகையில் வைபவம்
புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த வங்கிகளில் அடகு வைக்கப்பட்டிருந்த நிலையில் பாதுகாப்புப் படையினரால் மீட்டெடுக்கப்பட்ட தங்க ஆபரணங் களில்

ad

ad