புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 டிச., 2013

Pungudutivu Welfare Association (PWA-UK) proudly presents
'Kattuvalik Kiramam 2013' ***** FREE ENTRY ***** "Pungudutivu's Got Talent Show 2013" Date : Sunday 22/12/2013 
Time : 5 pm Venue: Winston Churchill Hall, Pinn Way, Ruislip, Middlesex, HA4 7QL * Music & Dance competition * Graduate recognition * Mannin Minthar * Sports Day Awards Please come and support us! Nandri On behalf of PWA-UK Registered Charity in UK www.pungudutivu.org For further details contact Sri - 07528 197929 Babu - 07929 349302 Gowry - 07916 340633 Pran - 07540 254620
நியூசிலாந்து: இந்திய வாலிபரை செக்ஸுக்கு அழைத்து அடித்து கொன்ற 2 பெண்களுக்கு 8 ஆண்டு சிறை

 நியூசிலாந்தில் இந்தியா வம்சாவழியைச் சேர்ந்த வாலிபரை உறவுக்கு அழைத்துச் சென்று கொலை செய்த இரு பெண்களுக்கு நியூசி நீதிமன்றம் 8 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
விசா மோசடி: கைதான இந்திய பெண் தூதருக்கு சலுகை கிடையாது- அமெரிக்கா திட்டவட்டம்

விசா மோசடி குற்றச்சாட்டில் கைதான இந்தியப்பெண் தூதர் தேவயானிக்கு சட்ட நடவடிக்கைகளில் இருந்து விலக்கு உரிமை கிடையாது என்றும், மேலும் இந்தியத் துணைத் தூதரின் கைது நடவடிக்கை அமெரிக்க-
ஜேர்மனியின் பிரதமராக மீண்டும் ஏஞ்சலா மெர்கெல் தெரிவு

ஜேர்மனியின் பிரதமராக 59 வயதான ஏஞ்சலா மெர்கெல், மீண்டும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி, கடந்த செப்டம்பர் 22-ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் நான்காவது முறையாக தனிப்பெரும்பான்மை பெற்றிருந்தாலும், ஆட்சி
இறுதி யுத்தத்தில் பொதுமக்களின் இறப்பை குறைக்குமாறு அமெரிக்காவிடம் கோரிய கோத்தபாய
பொதுமக்கள் மற்றும் இராணுவம் விவகாரங்கள் மற்றும் தொடர்புகளை மேம்படுத்தி பொதுமக்களின் இறப்புகளை குறைக்கும் சட்ட அமுலாக்க உதவியை பாதுாகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அமெரிக்காவிடம் கோரியதாக
 தீர்வு கிடைக்காவிடின் நாளை தொடக்கம் சாகும் வரையிலான உண்ணாவிரதம்
யாழ். போதனா வைத்தியசாலை தொண்டர்களுக்கு ஆதரவாக வைத்தியசாலை அனைத்து துறையினரும் இன்று ஒரு மணி நேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். 
யாழ் மற்றும் தீவுப்பகுதி மக்களின் சேவையாளனாக  தன்னை காட்டிக் கொள்ளும் ஸ்ரீதரனின் வேஷம் கலைகிறது .குடிநீர் கேக்கும் மக்களுக்கு விவய்சயம் அப்ற்றி கூறும்  விளக்கம் 
இரணைமடு“ யாழ் குடிநீர் விநியோகம் நடைமுறைப்படுத்தப்பட்டால் கிளிநொச்சி விவசாயிகள் பலர் தற்கொலை செய்ய நேரிடு
தென்மராட்சிக் கல்வி வலயத்தால் ஒழுங்குசெய்யப்பட்ட முழு நிலாக் கலை நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்கள்

ad

ad