புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 அக்., 2016

இந்தியாவில் பிரதமர்

நியூஸிலாந்துக்கான விஜயத்தை நிறைவு செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தி யாவை சென்றடைந்துள்ளார். 

சர்வதேச பொருளாதார உச்சி மாநாட்டில் பங்கேற்கவே அவர் அங்கு சென்றுள்ளார். 

மேலும், இன்று பகல் புது டெல்லி விமான நிலையத்தை அடைந்த அவரை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா மற்றும் இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தா னிகர் சந்திரானி வாகிஸ்வர ஆகியோர் வரவேற்றனர்.. 

இதன்படி, நாளை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆகி யோரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்து இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வுள்ளார் என, பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

ad

ad