புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஆக., 2018

வவுனியாவில் மாணவனைக் காணவில்லை


வவுனியா பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவனை நேற்று மாலை முதல் காணவில்லை என பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். நேற்று மாலை 5 மணிமுதல் வவுனியா தேக்கவத்தைப் பகுதியைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் சாம் எனும் 15 வயதுடைய தரம் 10இல் கல்வி கற்கும் தனது மகனை காணவில்லை என நேற்று இரவு 9மணியளவில் அவனது பெற்றோர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

வவுனியா பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவனை நேற்று மாலை முதல் காணவில்லை என பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். நேற்று மாலை 5 மணிமுதல் வவுனியா தேக்கவத்தைப் பகுதியைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் சாம் எனும் 15 வயதுடைய தரம் 10இல் கல்வி கற்கும் தனது மகனை காணவில்லை என நேற்று இரவு 9மணியளவில் அவனது பெற்றோர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அம்முறைப்பாட்டில் வீட்டிலிருந்து தனது உடுதுணிகள் சிலவற்றையும் தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்

ad

ad