புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஆக., 2018

கரைச்சிப் பிரதேசசபைத் தவிசாளர் வேழமாலிகிதனை விசாரணைக்கு அழைக்கும் ரிஐடி!


கிளிநொச்சி- கரைச்சிப் பிரதேசசபைத் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதனை, விசாரணைக்கு வருமாறு, பயங்கரவாதப் புலன் விசாரணைப் பிரிவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பயங்கரவாதப் புலன் விசாரணைப் பிரிவினரால் இன்று அவருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி- கரைச்சிப் பிரதேசசபைத் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதனை, விசாரணைக்கு வருமாறு, பயங்கரவாதப் புலன் விசாரணைப் பிரிவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பயங்கரவாதப் புலன் விசாரணைப் பிரிவினரால் இன்று அவருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ad

ad