புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மார்., 2013

Australia 1st innings india won by 6 wickets

பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா எங்கே? – சரத் பொன்சேகா புதிய தகவல்


மகிந்த, கோத்தா, 14 இராணுவ அதிகாரிகள் போர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்வர் – இந்திய பாதுகாப்பு ஆய்வாளர்கள்

கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றின் புதுடெல்லி சிறப்பச் செய்தியாளரான, வெங்கட் நாராயண் இதுகுறித்து எழுதியுள்ளதாவது-போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக எந்தவொரு நம்பகமான

சென்னையில் உள்ள தமது துணைத் தூதரகத்தை மூடுவது குறித்து சிறிலங்கா அரசாங்கம் ஆலோசித்து வருவதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சென்னையில் உள்ள துணைத் தூதரகத்தின பாதுகாப்பு ஆலோசகரான மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் றொகான் டயஸ் கொழும்புக்குத் திருப்பி அழைக்கப்பட்டதை அடுத்தே இது


தன்னுடன் சேர்ந்து மனைவி, பிள்ளைகளை ஆபாச படத்தை பார்வையிட கூறிய தந்தை கைது

ஆபாசத் திரைப்படங்களை தன்னுடன் சேர்ந்து பார்வையிடுமாறு மனைவி மற்றும் பிள்ளைகளை வற்புறுத்தி வந்த தந்தை ஒருவரை பொலிஸார் கைது செய்த சம்பவம் காலி மாவட்டத்தில் ஹபராதுவ மீபே பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பு செட்டியார் தெரு பகுதியிலுள்ள தங்காபரண விற்பனை நிலையத்திலிருந்து தங்க பிஸ்கட்டுகளை திருடியதாக கூறப்படும் சந்தேகநபர் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் இந்தியா நோக்கி பயணிக்க இருந்த சந்தர்ப்பத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்புக்கு புறநகரான கொட்டாவை – ஹைலெவல் வீதியில் உள்ள கிறிஸ்தவ பெந்தகோஸ் சபையின் பிரார்த்தனை மண்டபம் ஒன்றினுள் நுழைந்த பௌத்த பிக்குகளின் குழு ஒன்று அங்கு தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து குறித்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது. பிரதேச மக்களின் உதவியுடன் குறித்த பிக்குகள் குழு அந்த சபையினை சுற்றி வளைத்தனர்.

24 மார்., 2013

காணாமற்போனோர் தொடர்பில் 3,000 முறைப்பாடுகள் ஜெனிவாவில் சமர்ப்பிப்பு
காணாமற்போனவர்கள் தொடர்பில் எமது அமைப்பிடம் பதிவு செய்யப்பட்ட 5 ஆயிரம் பேர் தொடர்பான முறைப்பாட்டில் 3 ஆயிரம் பேரின் முறைப்பாடுகள் ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
நீண்ட காலமாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவராக இருந்து வரும் சோமவங்சவை அப்பதவியிலிருந்து நீக்கிவிட்டு புதிய ஒருவரை அப்பதவியில் அமர்த்துவதற்கான நடவடிக்கைகளை மக்கள் விடுதலை முன்னணி மேற்கொண்டுவருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மக்கள் விடுதலை முன்னணியின் புதிய தலைவர் ஒருவரை நியமிப்பது தொடர்பான கலந்துரையாடல்களும் விவாதங்களும் தற்பொழுது கட்சியின் உயர்பீடத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனிமொழி பொதுக்கூட்டம் திடீர் ரத்து
திண்டிவனத்தில் நேற்று மாலை தி.மு.க. கலை இலக்கிய பேரவை சார்பில் பொதுக்கூட்டம், மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு

கருணா அரசுடன் இணைந்து தகவல் தந்திராவிடில் யுத்தத்தில் வென்றிருக்க முடியாது!- அமைச்சர் ராஜித
கருணா தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசில் இணைந்திராவிடில் யுத்தத்தில் வெற்றி பெற்றிருக்க முடியாது என கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடாத்துமாறு இலங்கைக்கு சர்வதேச நாடுகள் அழுத்தம்
சர்வஜன வாக்கெடுப்பு நடாத்துமாறு இலங்கைக்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்கத் திட்டமிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை மக்கள் முன்னோக்கி செல்ல, போர்க்குற்ற விசாரணைகள் அவசியம்!- பிரித்தானிய வெளியுறவு அமைச்சர்
இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்படும் வரை இலங்கைக்கு சர்வதேசத்துடன் முன்னோக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்பில்லை என்று பிரித்தானியா அறிவித்துள்ளது.

இலங்கை அரசை கண்டித்து, சென்னையில் ஏப்ரல் 2ல் நடிகர்-நடிகைகள் உண்ணாவிரதம்!
இலங்கை அரசுக்கு எதிராக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட அனைத்து நடிகர்-நடிகைகளும்

சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் என்று இலங்கை அரசால் ஜெனிவாவுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ள காணாமல்போன 37 பேரின் பெயர் விவரங்கள் வருமாறு:
வைகுந்தகுமார் வைகுந்தராசன் (கொடிகாமம் 840744604V), பரிமேலழகர் கந்தசாமி (மந்துவில் 771014020V), ராஜ்குமார் ராமச்சந்திரன் (கொடிகாமம் 821652928V), பார்த்தீபன் பொன்னம்பலம் (மந்துவில் 841964349V), சிவானந்தன் செல்வரட்ணம் (மந்துவில் NA 565027), ரசிகரன் சோமலிங்கம் (வல்வெட்டித்துறை 840165361V), ஸ்டீபன் ஜயசிங்க (மதவாச்சி 662451479V), புஸ்பகாந்தன் மார்க்கண்டு (மந்துவில் 801202233V), கணேஸ் சுவேந்திரன் (கரணவாய் வடக்கு 838584134V), சுப்பிரமணியம் புஸ்பதீபன் (வல்வெட்டித்துறை  810261560ங), பேரின்பராசா நடராசா (வவுனியா  730174071V), நிசாந்தன் அபிராஜ் (வவுனியா), சற்குணராஜன் ஆனந்தராஜா (வவுனியா  850782555V), சிவபாலன் கதிரேசன் (தெஹிவளை 651451577V), மோகன் நாகரத்தினம் (மந்துவில் 00809), மகிந்தன் பூபாலசிங்கம் (வடலியடைப்பு 820404440V), சுதாகரன் ராசலிங்கம் (வவுனியா 820871111V), தேவராசா ராஜேந்திரம் (மந்துவில் 713503770V), சிவசக்தி சபாபதிப்பிள்ளை (வவனியா 572353508V), சுதாகரன் சக்திவேல் (வவுனியா), சதீஸ் செல்வராசா (சாவகச்சேரி 861312372V), துரைசிங்கம் சின்னத்துரை (வவுனியா  582883860ங), தங்கராசா சிவசுப்பிரமணியம் (யாழ்ப்பாணம் 593321916V), துரைசிங்கம் சோமசுந்தரம் (வவுனியா 592181860V), பற்குணானந்தன் சுகிதன் (யாழ்ப்பாணம்), உதயகுமார் சுப்பையா (வவுனியா), குமாரசிங்கம் தர்சிகன் (மந்துவில் 880400126V), தில்லைராஜன் தில்லையம்பலம் (வாரிக்குட்டியூர்), வாணகாந்தன் வர்ணகுலசிங்கம் (சாவகச்சேரி 853432911V), சதீஸ்வரன் யோகராசா (வவுனியா 812591258V), சிவச்சந்திரன் சுப்பிரமணியம் (பெரியபோரதீவு 790650271V), முகுந்தன் சிவஞானன் இரத்தினம் (கரவெட்டி 760110612V), இராஜேந்திரன் சேகர் (வவுனியா 760143430V), தங்கராசா ரகு (வவுனியா 742372863V), உமாகாந்தன் நாகராசா (வவுனியா  740291068V), கோவிந்தராசா கிருபாகரன் (பருத்தித்துறை 851123938V), உதயகுமார் முருகமூர்த்தி (பழுகாமம் 792074537V),
இவர்கள் தொடர்பில் இலங்கை அரசு கூறிய தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்ள உறவினர்கள் எம்முடன் தொடர்பு கொண்டு தகவல்களை வழங்க வேண்டும் என்றும் மகேந்திரன் கேட்டுக்கொண்டார்.

Comments

இந்தியாவின் நலன் கருதி தமிழர் பிரச்னைக்கு இலங்கை தீர்வு காண வேண்டும் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் கூறியுள்ளார். மேலும் அவர், இலங்கை நமது நட்பு நாடாக இருக்க வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம். இலங்கையில் தமிழர்களுக்கு சுய நிர்ணய உரிமை, சுதந்திரமாக செயல்படும் உரிமை, நம்பிக்கையுடன் ஒருங்கிணைந்த இலங்கையில் வாழ்வதை உறுதி செய்ய வேண்டும் என கூறினார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சந்திரிகா போட்டியிட தீர்மானம்!
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவைச் சந்தித்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் பலமிக்க மாற்று அரசியல் சக்தி ஒன்றினை


தமிழ் நாட்டை தமிழன் ஆண்டால் ஈழத்தமிழனுக்கு தீர்வு ஜெனிவாவில் சீமான் முளக்கம்தமிழ் நாட்டை தமிழன் ஆளத் தவறியதன் விளைவே ஈழத் தமிழன் ஏதிலிகளாக அலைவதற்கு காரணம் எதிர்வரும் காலங்களில் இவ்வாரான தவறுகளைக் களைந்து தமிழ் நாட்டை தமிழன் ஆண்டு தனி ஈழம் அமைப்பது உறுதி
என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் ஜெனிவா நகரில் ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்து சிறப்புரையாற்றுகையில் தெரிவித்தார்

காணாமற் போனோர் 37 பேரின் விபரங்கள் வெளியிட்டுள்ள நிலையில் செய்வதறியாது உறவுகள் அங்கலாய்ப்பு
வடக்கில் காணாமற் போன தமிழர்கள் 37 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக 5 மாதங்களுக்கு முன்னர் இலங்கை அரசு ஜெனிவாவுக்கு அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியதையடுத்து, காணாமற் போனோரது ஏனையோரின் உறவினர்கள் பலர் தமது உறவுகள்

டென்மார்க், ஜேர்மனி மக்களோடு கலந்துரையாட சுவிஸிலிருந்து சீமான் பயணம்
நேற்று மாலை ஜநா முன்றலில் பல தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு இளையோர் அமைப்பு சுவிஸ் கிளையின் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் ஒன்று கூடல் நிகழ்வில் கலந்துகொண்ட

ad

ad