புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 டிச., 2012

புலிகளின் விமான ஓடுபாதையில் தரையிறங்ககுகிறார் மஹிந்த
விடுதலைப் புலிகளால் இரணைமடுவில் அமைக்கப்பட்ட விமான ஓடுபாதை புனரமைக்கப்பட்டு, சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் விரைவில் அதிகாரபூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது. 
இரணைமடு ஓடுபாதையை சிறிலங்கா விமானப்படை தற்போது புனரமைத்து வருகிறது. 

யாழ். பல்கலைக்கழக மாணவிகள் மூவரை புலனாய்வு பிரிவினர் விசாரணைக்கு அழைப்பு
யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூன்று மாணவிகளை நாளை விசாரணைக்கு வருமாறு புலனாய்வு பிரிவினர் கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளதாக யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் செயலாளரும் பேராசிரியருமான புஷ்பரெட்ணம் தெரிவித்துள்ளார்.
 ]
தமிழினத்தைக் கருவறுக்க நினைக்கும் இலங்கைக்கு வரமாட்டேன்! புரட்சித்தமிழன் சத்யராஜ்
படப்பிடிப்புக்காகவோ அல்லது படத்தின் விளம்பரங்களுக்காகவோ இலங்கைக்குக் கூப்பிடக்கூடாது. தமிழினத்தைக் கருவறுக்க நினைக்கும் இலங்கைக்கு எப்போதும் நான் வரமாட்டேன் என்று நடிகர் சத்யராஜ் நிபந்தனை விதித்திருக்கிறார்.

விஞ்ஞானத்திற்கும், வியாபாரத்திற்கும் இடையே
மாட்டிக்கொண்டிருக்கிறது விஸ்வரூபம்  : வைரமுத்து

 கவிஞர் வைரமுத்து தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்,  ’’காவிரி நீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டிற்கு கீழ்தான் மத்தியஅரசு உள்ளது.

விரைவான விடுதலையை எதிர்பார்த்து பல்கலைக்கழக மாணவர் காத்திருப்பு


“விடுதலையை விரைவு படுத்துங்கள்” என்பதுதான் அவர்களின் கோரிக்கையாக இருந்தது என்றும் பேராசிரியர் கூறினார்.
தமது விடுதலை விரைவு படுத்தப்படுவதை எதிர் பார்த்தபடி

மலிங்காவின் அதிரடியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி அபார வெற்றி

மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி சார்பாகப் போட்டிகளில் பங்கேற்றுவரும் அவர் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்கெதிரான போட்டியிலேயே இந்தப் பந்துவீச்சுப் பெறுபேற்றை வெளிப்படுத்தியுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் பிக்பாஷ் லீக் போட்டிகளில் இலங்கையின் வேகப்பந்து



சயனைட் அடித்துவிட்டு கடைக்கு தீ வைத்த தமிழர் யார்: நடந்தது என்ன ?
இன்றைய தினம்(12) அதிகாலை 3.30 மணியளவில், கண்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டி.எஸ்.சேனாநாயக்க வீதியில் உள்ள தங்க ஆபரண விற்பனை நிலையங்கள் இரண்டும்

நடிகர் ரஜினிகாந்தின் 63- வது பிறந்த நாளை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
 
திருச்சி காந்தி மார்க்கெட் புதுபள்ளி வாசல் ரசிகர் மன்றத்தினர் இன்று ரஜினி பிறந்தநாளையொட்டி ஸ்ரீரங்கம் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்து, வெள்ளித்தேர் இழுத்தனர். கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

சிதார் இசைக்கலைஞர் பண்டிட் ரவிசங்கர் காலமானார்
சிதார் இசைக்கலைஞர் பண்டிட் ரவிசங்கர், 11.12.2012 செவ்வாய்க்கிழமை அன்று அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் காலமானார்.

கலாநிதி மாறன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

பிரபல திரைப்பட இயக்குநர் சக்தி சிதம்பரம் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 3-ம் தேதி ஒரு புகார் மனு அளித்தார். 


தேமுதிக எம்.எல்.ஏ.சுபா  போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு 

கெங்கவல்லி தொகுதி தே.மு.தி.க. எம்.எல்.ஏ. சுபா இன்று சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீசிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் தனக்கு சிலர் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியு தலைவாசல் போலீசில்

இலங்கைக்கான புதிய நோர்வே தூதுவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்!- பல கேள்விகளுக்கு அரச அதிபர் மௌனம்
இலங்கைக்கான நோர்வே தூதுவர் தலைமையிலான குழுவினர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து யாழ்ப்பாணத்தின் நிலைமைகள் தொடர்பில் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இராணுவத்தில் இணைக்கப்பட்ட யுவதிகள் சிலர் கிளி.வைத்தியசாலையில் அனுமதி-பா.உ. சி.சிறீதரன் பார்வையிட தடை
இலங்கை இராணுவத்தில் அழுத்தங்களால் இணைக்கப்பட்ட கிளிநொச்சியை சேர்ந்த பெண்கள் இராணுவ முகாம்களில் பலநெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.

க.பொ.த.சாதாரணதரப் பரீட்சையில் 46 முன்னாள் புலிப்போராளிகள்

இம்முறை இடம்பெறுகின்ற க.பொ.த.சாதாரணதரப் பரீட்சையில் புனர்வாழ்வளிக்கப்பட்ட 46 முன்னாள் விடுதலைப் புலிப்போராளிகள் தோற்றுகின்றனர்.

இலங்கையின் பல பாகங்களிலும் பறக்கும் கற்கள் : மக்கள் பீதி

நாட்டின் பல பாகங்களிலும் இரவு வேளைகளில் தென்பட்ட பறக்கும் கற்கள் அனேகமாக ஒரு கோளாக இருக்கலாம் என விமானப்படைப் பேச்சாளர் விங்கொமாண்டர் சிராஜ் ஜலால்தீன் தெரிவித்துள்ளார்.
14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 11 மணி முதல் 12 மணிவரையில் கவனயீர்ப்பு போராட்டமொன்று நடைபெறவுள்ளது.
படையினரால் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களை விடுவிக்ககோரி வவுனியாவில் எதிர்வரும் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை

மாணவர்கள் கந்தகடுவ முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டமை திட்டமிட்ட ஒடுக்குமுறை: சித்தார்த்தன்

பல்கலைக்கழக மாணவர்களில் நால்வர் தடுப்புக் காவலுக்காக வெலிகந்தை கந்தகடுவ புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமையானது அரசின் திட்டமிட்ட மாணவர்கள் மீதான

பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றப்பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று பகல் யாழ். நீதிமன்றத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.

வடமாகாண சட்டத்தரணிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கின் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த சட்டத்தரணிகள் தமது வாய்களை கறுப்பு பட்டியினால்

மட்டக்களப்பு-மரமொன்றில் இளைஞரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
 பட்டிப்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காஞ்சிரங்குடா பிரதேசத்திலுள்ள விளையாட்டு மைதானத்திற்கு அருகிலுள்ள மரமொன்றில் இளைஞரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

12 டிச., 2012


கடும் காயங்களுடன் தடுப்பில் உள்ள மாணவர்கள்; இன்னும் சித்திரவதை செய்யவா வெலிக்கந்தைக்கு மாற்றியுள்ளீர்கள்? – ஜே.வி.பி. கேள்வி

பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸாரின் பிடியில் இருக்கும்  யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரையும்  உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியுள்ள  ஜே.வி.பி., ஏகாதிபத்திய தலையீடுகளுக்கு வழிசமைக்கின்ற அரசின்

சுவிஸில் நெடுஞ்சாலை கட்டணத்தை அதிகரிப்பதற்கான பிரேரணையை பாராளுமன்றம் நிராகரித்தத

40பிறங்கிலிருந்து 100பிறாங்காக அதிகரிக்க வேண்டும் என்ற செனட் சபையின் தீர்மானத்தை சுவிஸ் தேசிய நாடாளுமன்றம் நிராகரித்துள்ளது. 40பிறாங்கையே தொடர்ந்து அறவிடவேண்டும் என கீழ்சபையான நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.



கனடாவின் ஒன்றாரியோ மாகாண சட்டமன்றத்திற்கான தேர்தல் மிக விரைவில் நடைபெறவுள்ளதாக நம்பப்படும் இவ்வேளையில் ஸ்காபுறோ கில்வூட் தேர்தல் தொகுதியின் கொன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளராக கென் கிருபா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த பத்து வருடங்களிற்காக மாகாண மத்திய கண்சவேட்டி கட்சிகளில் தொண்டாற்றி வரும் கென் கிருபா தொகுதிசார் கண்சவேட்டிவ் அமைப்புக்களில் பல பதவிகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்களப் படை சூழ்ந்திருக்க புங்கைதமிழனின் புலிப் பாய்ச்சல்  பாரீர் 

டொரோண்டோமாநகரில் அமைந்துள்ள அமெரிக்க துணை துரவரலயம்முனப்பாக கனடிய தமிழ் இளையோர் அமைப்பினால்யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக கண்டனஆர்பாட்டம் இடம்பெற்றது
யாழ் பல்கலைக்கழகமாணவர்கள் தாக்கப்பட்டதனைக்கண்டித்தும் அவர்களை விடுதலைசெய்யக்கோரியும்
கனடிய தமிழ்இளையோர்அமைப்பால்முன்னெடுக்கபட்டகவனயீர்ப்புபோராட்ட நிகழ்வு.
 யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தலைவர் வி.பவானந்தன்ஒன்றியச் செயலாளர்.தர்சானந்த்கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர்.ஜெனமேஜெயந்த்விஞ்ஞானபீட மாணவன்எஸ்.சொலமன் ஆகிய நால்வரும் வெலிக்கந்தை தடுப்புமுகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர்
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சிறிலங்காகாவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்,
ஏழுபேர் நேற்றுவிடுவிக்கப்பட்டுள்ளநிலையில்ஏனையநான்குமாணவர்களும்வெலிக்கந்தைக்குகொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
ஏழு மாணவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டுள்ள போதிலும்,அனைவரும் விடுவிக்கப்பட்டால் தான் தாம் பணிக்குத்திரும்புவோம் என்று யாழ்.பல்கலைக்கழ ஆசிரியர்கள்தெரிவித்துள்ளனர்.
சிறிலங்கா காவல்துறையின் பயங்கரவாத தடுப்புபிரிவினால்கைதுசெய்யப்பட்டு வவுனியாவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 11 மாணவர்களில் 7 பேர் நேற்றுவிடுதலை செய்யப்பட்டனர்.
மருத்துவபீட மாணவர்களான .சஞ்சீவன்.பிரசன்னா,சி.சசிகாந்த்செ.ஜனகன்ரி.அபராஜிதன் மற்றும்,முகாமைத்துவபீட மாணவர் .சபேஸ்குமார்,விஞ்ஞானபீட மாணவர் செ.ரேணுராஜ் ஆகியோரேவிடுவிக்கப்பட்டனர்.
அதேவேளையாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தலைவர் வி.பவானந்தன்ஒன்றியச் செயலாளர்.தர்சானந்த்கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர்.ஜெனமேஜெயந்த்விஞ்ஞானபீட மாணவன்எஸ்.சொலமன் ஆகிய நால்வரும் வெலிக்கந்தை தடுப்புமுகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
நேற்றுக்காலை வவுனியாவுக்குச் சென்ற உறவினர்களிடம்,இவர்கள் அங்கு இல்லை என்றும் வெலிக்கந்தைக்குகொண்டு செல்லப்பட்டுவிட்டதாகவும் சிறிலங்காகாவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதற்கிடையே மாணவர்கள் அனைவரும்விடுவிக்கப்பட்டால் தான் தாம் பணிக்குத் திரும்புவோம்என்று யாழ்.பல்கலைக்கழ ஆசிரியர்கள் சங்கம்தெரிவித்துள்ளது.
மாணவர்கள் கைதுசெய்யப்பட்ட பின்னர்யாழ்பல்கலைக்கழக செயற்பாடுகள் முடங்கிப்போயுள்ளன.அனைத்து மாணவர்களும் விடுதலை செய்யப்படாத வரைஇந்தநிலை தொடரக்கூடும்.” என்று ஆசிரியர் சங்கதலைவர் ஆர்விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


ad

ad