புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மார்., 2013


திருநெல்வேலி மாணவர்கள் ஒன்பதாவது நாளாக உண்ணாவிரத போராட்டம்.

தயவுசெய்து share பட்டனை அழுத்துங்கள் .. 
முடிந்தால் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள் ..
1 share = 100 support student pls pls
திருநெல்வேலி மாணவர்கள் ஒன்பதாவது நாளாக உண்ணாவிரத போராட்டம்.

தயவுசெய்து share பட்டனை அழுத்துங்கள் ..
முடிந்தால் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள் ..

Chennai music college student hunger strike
Chennai music college student hunger strike

கோவையில் ஈழவிடுதலைக்காக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பேரணி
கோவையில் ஈழவிடுதலைக்காக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பேரணி

அமெரிக்க தீர்மானத்தை பாடையில் ஏற்றி போராட்டம் - இடம்: லயோலா கல்லூரி சாலை
அமெரிக்க தீர்மானத்தை பாடையில் ஏற்றி போராட்டம் - இடம்: லயோலா கல்லூரி சாலை


ஹைதராபாத் போராட்டத்தில் தோழர் அப்துல் காதர், அவரது 60 வயது அம்மா, மற்றும் மனைவு, குழந்தைகள்
ஹைதராபாத் போராட்டத்தில் தோழர் அப்துல் காதர், அவரது 60 வயது அம்மா, மற்றும் மனைவு, குழந்தைகள்

ஜப்பான் வெளியுறவுதுறையிடம் டோக்கியோ வாழ் தமிழர்களின் கோரிக்கை எமது வேண்டுகோளை ஏற்று, டோக்யோவில் வசிக்கும் 30க்கும் மேற்பட்ட தமிழ் உணர்வாளர்கள், திங்கள் கிழமை (18 மார்சு) மதியம் 1 மணி அளவில், ஜப்பான் வெளியுறவுதுறையின் அலுவலகத்தின் முன் திரண்டனர். நால்வர் மட்டுமே மேற்கு ஆசியாவின் வெளியுறவுதுறையின் தலைமை இயக்குனர் திரு மகோட்டோ மாசுதா(Makoto Masuda san) அவர்களை சந்திக்கும் இயலும் என்று கூறியதால், திரு அருள், திரு குகன், திரு பாலு அவர்களுடன் நானும் (செந்தில்குமார்) இணைந்து எமது கோரிக்கையை இயக்குநர் அவர்களிடம் விளக்கி கூறினோம். ஏறக்குறைய நாற்பது நிமிடங்கள், எமது கோரிக்கையை பொறுமையுடன், மிகுந்த கனிவுடனும் இயக்குநர் அவர்களும், வெளியுறவுதுறையின் ஓசாகி (Takeshi Ozaki) அவர்களும் இணைந்து செவிமடுத்தார்கள். 

எமது முக்கிய கோரிக்கைகள் பின் வருமாறு,

1.	2009 மே மாதம் நிகழ்ந்த இனபடுகொலை மற்றும் போர்குற்றங்கள் குறித்து, ஐக்கிய நாட்டு சபையின் மூலம் சுதந்திரமான முறையில் விசாரணை மேற்கொள்ளபட்டு, குற்றவாளிகள் தண்டிக்கபடவேண்டும்(ACCOUNTABILITY).

2.	ஐக்கியநாட்டு சபையில், இலங்கையின் போர்குற்றங்களுக்கு எதிராக இந்த வார இறுதியில் அமெரிக்காவினால் கொண்டுவரபட இருக்கிறது. சென்ற ஆண்டு (2012) மார்சு மாதம், இதே மாதிரியான ஒரு தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்ததது. இருப்பினும் ஈழதமிழர்களுக்கு அதனால் எந்த பலனும் ஏற்படவில்லை. நிரந்தர தீர்வு என்பது, உலக நாடுகளின் மேற்பார்வையில், ஈழதமிழர்களிடையில் பொது வாக்கெடுப்பு (UN REFERENDUM) எடுக்கபபட்டு, அவர்களின் எதிர்காலத்தை அவர்களே முடிவு செய்யும் வகையில் சுய நிர்ணய உரிமை வழங்கபட வேண்டும். 

3.	தமிழர்களின் பூர்வீக தாயகமான வடகிழக்கு பகுதியில் சிங்களர் குடியேற்றம் தடுத்து நிறுத்தபட வேண்டும் (STOP THE ETHNIC CLEANSING).

4.	இலங்கையில் பத்திரிக்கை சுதந்திரம் பாதுகாக்கப்பட்டு, தமிழர்களின் பூர்வீக தாயகமான வடகிழக்கு பகுதியில் நிகழும் நிகழ்வுகள், வெளி உலகிற்க்கு தெரியபடுத்தபட வேண்டும்.

5.	இலங்கையில் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் வரை, இலங்கையின் இனவாத அரசுக்கு, ஜப்பான் அரசு செய்து வரும் உதவிகளை நிறுத்தி வைக்க வேண்டுமாய் கோருகிறோம். 

6.	60 ஆண்டுகாலமாக தொடரும் போராட்டத்தினாலும், இனபடுகொலை சம்பவங்களினாலும், இனி தமிழர்களும், சிங்கள மக்களும் இணைந்து வாழ்வது என்பது சாத்தியமில்லாத நிலையை எட்டியுள்ளது. இதை உலக நாடுகள் புரிந்துக் கொண்டு,  தமிழர்களின் நீண்ட கால கோரிக்கையான தமிழ் ஈழம் குறித்து, ஈழ தமிழர்களிடையில் பொது வாக்கெடுப்பு எடுக்க உதவ முன்வர வேண்டும். ஜப்பான் அரசு, அந்த முயற்சியை முன்னெடுக்க கோருகிறோம்.  

போன்ற எமது கோரிக்கைகளை விளக்கி கூறியபின், ஆங்கிலத்திலும், ஜப்பானிய மொழியிலும் நாம் தயார் செய்திருந்த மனுவை அனைவரும் கையெழுத்திட்டு இயக்குநர் அவர்களிடம் வழங்கினோம். 
இலங்கை இனவாத அரசின் போர்குற்ற ஆதாரங்களை விளக்கி கூறி, சமிபத்தில் வெளியான பாலசந்திரன் புகைபடம் குறித்தும் எடுத்து கூறினோம். அப்போது இயக்குநர் கேட்ட கேள்வி, எங்களை மிகுந்த சங்கடத்தில் ஆழ்த்தியது. அந்த புகைபடத்தின் உண்மைதனம் குறித்து உங்களது வெளியுறவுதுறை அமைச்சர் சல்மான் குர்ஷித் சந்தேகம் எழுப்பியுள்ளாரே என்று அவர் கேட்ட போது, இலங்கை விவகாரத்தில், இந்தியாவின் நிலையை உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்ற சூழ்நிலையில், நமது காங்கிரஸ் அமைச்சர்கள், தமிழர்களின் உணர்வை சற்றும் புரிந்து கொள்ளாமல் தொடர்ந்து துரோகம் செய்து வருவது மிகுந்த வருத்தத்தை அளித்தது. 
பொதுவாக, எங்களிடம் பேசிய ஜப்பான் வெளியுறவுதுறை அதிகாரிகள், இலங்கை போராட்டம் குறித்தும், இந்திய கட்சிகள் குறித்தும் தெளிவாக புரிந்து வைத்திருந்தனர். நீங்கள் பொது வாக்கெடுப்பு பற்றி கோரிக்கை விடுக்கிறீர்கள். ஆனால், தமிழகத்தில் பெரிய கட்சியான தி.மு.க அதே நிலைப்பாட்டை இப்போதும் கொண்டிருக்கிறதா? என்று கேட்டார் திரு மசுதா அவர்கள். 
 
எங்களுக்கு கொடுக்கபட்ட நேரத்தில், எங்களால் இயன்ற வரையில் , ஈழதமிழர்களின் போராட்ட வரலாற்றையும் (முதலில் நிகழ்ந்த அகிம்சை போராட்டம், அதன் தோல்வி, பிறகு எழுந்த ஆயுத போராட்டம்), தற்போதைய ஈழதமிழர்களின் பரிதாபமான நிலையையும் விளக்கி கூறி, ஜப்பானின் உதவியை கோரியுள்ளோம். 

இந்த முயற்சியை சாத்தியமாக்கிய திரு அருள், நண்பர் குகன், நண்பர் பாலு, துரை, ஒரே இரவில் ஜப்பானிய மொழியில் மொழியாக்கம் செய்து உதவிய திரு கோவிந்த், இபராக்கியில் இருந்து, இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்க்காகவே வருகை தந்த திரு வினோத் ராஜ், தமது குழந்தைகளுடன் வீசியடித்த காற்றையும் பொருட்படுத்தாது குவிந்த தமிழ் தாய்மார்கள், கடுமையான அலுவல்களுக்குமிடையிலும், முன்னதாகவே வந்திருந்து கலந்துக் கொண்ட ஆறுமுகம் போன்ற சொந்தங்களை காணும் போது ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது.. இனியும், தமிழன் தனியன் அல்ல. 

செந்தில்குமார்
டோக்கியோ
ஜப்பான் வெளியுறவுதுறையிடம் டோக்கியோ வாழ் தமிழர்களின் கோரிக்கை எமது வேண்டுகோளை ஏற்று, டோக்யோவில் வசிக்கும் 30க்கும் மேற்பட்ட தமிழ் உணர்வாளர்கள், திங்கள் கிழமை (18 மார்சு) மதியம் 1 மணி அளவில், ஜப்பான் வெளியுறவுதுறையின் அலுவலகத்தின் முன் திரண்டனர். நால்வர் மட்டுமே மேற்கு ஆசியாவின் வெளியுறவுதுறையின் தலைமை இயக்குனர் திரு மகோட்டோ மாசுதா(Makoto Masuda san) அவர்களை சந்திக்கும் இயலும் என்று கூறியதால், திரு அருள், திரு குகன், திரு பாலு அவர்களுடன் நானும் (செந்தில்குமார்) இணைந்து எமது கோரிக்கையை இயக்குநர் அவர்களிடம் விளக்கி கூறினோம். ஏறக்குறைய நாற்பது நிமிடங்கள், எமது கோரிக்கையை பொறுமையுடன், மிகுந்த கனிவுடனும் இயக்குநர் அவர்களும்,

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தொடங்கியது திரைத்துறையினரின் பட்டினிப் போராட்டம்..
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தொடங்கியது திரைத்துறையினரின் பட்டினிப் போராட்டம்..

கோயம்புத்தூரில் நடந்த மாபெரும் மாணவர்கள் பேரணி...
கோயம்புத்தூரில் நடந்த மாபெரும் மாணவர்கள் பேரணி...

திருப்பூர் குலுங்கியது.
திருப்பூர் குலுங்கியது.

திருப்பூர் மிரண்டது...

போராட்டத் தீ பரவட்டும்...

மாணவர்களுக்கு வாழ்த்துக்களும்... நன்றிகளும்....
திருப்பூர் மிரண்டது...

போராட்டத் தீ பரவட்டும்...

மாணவர்களுக்கு வாழ்த்துக்களும்... நன்றிகளும்....

செய்தியை பரப்புங்கள்:-

நாகர்கோவில் சிந்தங்கரையில் உள்ள சென் பிட்டர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 4 பேர் உண்ணாவிரதம் இருந்தனர் . கல்லூரி நிர்வாகம் அனுமதி அளிக்காத நிலையில் உண்ண விரதத்தை தொடர்ந்த மாணவர்களை அங்கு உள்ள உள்ளூர் ரவுடிகளை வைத்து உண்ணவிரதத்தினை கலைத்து . மாணவர்களை துக்கி சென்றுள்ளனர் .
மாணவர்கள் இதுவரை எங்கு என்று தெரியவில்லை. என்பது போல செய்திகள் வந்துள்ளன.

மேலும் விபரங்களுக்கு அக்கல்லூரியை அணுகவும்.
செய்தியை பரப்புங்கள்:-

நாகர்கோவில் சிந்தங்கரையில் உள்ள சென் பிட்டர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 4 பேர் உண்ணாவிரதம் இருந்தனர் . கல்லூரி நிர்வாகம் அனுமதி அளிக்காத நிலையில் உண்ண விரதத்தை தொடர்ந்த மாணவர்களை அங்கு உள்ள உள்ளூர் ரவுடிகளை வைத்து உண்ணவிரதத்தினை கலைத்து . மாணவர்களை துக்கி சென்றுள்ளனர் .
மாணவர்கள் இதுவரை எங்கு என்று தெரியவில்லை. என்பது போல செய்திகள் வந்துள்ளன.

மேலும் விபரங்களுக்கு அக்கல்லூரியை அணுகவும்.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் திருநெல்வேலியில் ரயில் மறியல் செய்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழக கட்சியினர்…
ஈழ விடுதலைப் போராட்டத்தில் திருநெல்வேலியில் ரயில் மறியல் செய்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழக கட்சியினர்…


நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகம், தொண்டை வறண்டு போகுமளவுக்குக் கடுமையான முழக்கங்கள் இட்டபடி மாணவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள், சுற்றிலும் காவலர்கள் பாதுகாப்புக்காக அவர்களோடு நின்று கொண்டிருக்கிறார்கள்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் டெல்லி எக்ஸ்பிரஸ் ரயில் முன் பெண்கள் மறியல் போராட்டம்!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் டெல்லி எக்ஸ்பிரஸ் ரயில் முன் பெண்கள் மறியல் போராட்டம்!

@Mohamed Raisudeen சற்றுமுன் செய்திகளுக்கு அனுப்பிய தகவல்

அன்பின் தோழருக்கு, 
எங்கள் முகவை மாநாகரில் ஒட்டுமொத்த நிர்வாகமும் ஸ்தம்பிக்கும் வகையில் ஈழப்படுகொலைக்கு நீதி கேட்டு மாபெரும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அவற்றில் முக்கியமனது மாணவர் பூராட்டமும் வழக்கறிஞர் போராட்டமும் தயவு செய்து அதைப்பற்றிய செய்தியை தங்கள் தளத்தில் பதியவும். 

புகைப்பட மற்றுமு் செய்தி லிங்:

இணைய முக நூல் பக்கத்தின் மூலம் ம.தி.மு.க தோழர் சுப்பு மற்றும் இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் மாநில ஒருங்கினைப்பாளர் ரைசுதீன் (எ) முகவைத்தமிழன் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டு பின்னர் களத்தில் எஸ்.டி.பி.ஐ , பாப்புலர் பிரன்ட், நாம் தமிழர் உட்பட பல இயக்கங்களின் பின்புலத்துடன் உணர்வு மிக்க முகவை மாவட்டத்தின் பள்ளி , கல்லூரி மாணவர்கள் அணைவரும் ஒருங்கினைக்கப்பட்டு ஒரு மபெரும் உண்ணாநிலை போராட்டம். தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக நுலைவு கட்டனமாக ரூ. 30 செலுத்தி உணர்வாளர்கள் இந்த போராட்டத்தில் பங்கெடுத்தனர்.
செய்யது அம்மாள் பொறியில் கல்லூரி,
சதக் பொறியில் கல்லூரி
சதக் பாலி டெக்னிக்
சேதுபதி அரசு கலைக்கல்லூரி
அழகப்பா பல்கலைகழக கல்லூரி
செய்யது அம்மாள் உயர் நிலைப் பள்ளி
கொளும்பு ஆலிம் பள்ளி

போன்ற பல இசுலாமிய கவ்வி நிறுவனங்களில் பயின்று வரும் பலநூறு உணர்வு மிக்க இசுலாமிய மாணவ போராளிகள் இப்போராட்டத்தில் பங்கெடுத்தனர் முக்கியமாக "கேம்பஸ் ஃபிரன்ட்" என்ற இசுலாமிய மாணவர் அமைப்பினர் அதன் நிர்வாகி இபுறாஹிம் அவர்கள் தலைமையில் கலந்து கொண்டனர். நிர்வாகி இபுறாஹிம் மற்றும் பல இசுலாமிய மாணவர்கள் எழுச்சி மிகு விர உரையாற்றி ஈழத் தமிழ் போராட்டத்திற்காக தங்கள் ஆதரவை தெறிவித்து, ஈழ இனப்படுகொலைகளை நரமாமிச மோடியின் குஜராத் படுகொலையை ஒப்பிட்டு ராஜபக்சேவின் இலங்கை இனப்படுகொலை வர்னித்து அதை வண்மையாக கண்டித்தனர்.
@Mohamed Raisudeen சற்றுமுன் செய்திகளுக்கு அனுப்பிய தகவல்

அன்பின் தோழருக்கு,
எங்கள் முகவை மாநாகரில் ஒட்டுமொத்த நிர்வாகமும் ஸ்தம்பிக்கும் வகையில் ஈழப்படுகொலைக்கு நீதி கேட்டு மாபெரும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அவற்றில் முக்கியமனது மாணவர் பூராட்டமும் வழக்கறிஞர் போராட்டமும் தயவு செய்து அதைப்பற்றிய செய்தியை தங்கள் தளத்தில் பதியவும்.

புகைப்பட மற்றுமு் செய்தி லிங்:

இணைய முக நூல் பக்கத்தின் மூலம் ம.தி.மு.க தோழர் சுப்பு மற்றும் இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் மாநில ஒருங்கினைப்பாளர் ரைசுதீன் (எ) முகவைத்தமிழன் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டு பின்னர் களத்தில் எஸ்.டி.பி.ஐ , பாப்புலர் பிரன்ட், நாம் தமிழர் உட்பட பல இயக்கங்களின் பின்புலத்துடன் உணர்வு மிக்க முகவை மாவட்டத்தின் பள்ளி , கல்லூரி மாணவர்கள் அணைவரும் ஒருங்கினைக்கப்பட்டு ஒரு மபெரும் உண்ணாநிலை போராட்டம். தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக நுலைவு கட்டனமாக ரூ. 30 செலுத்தி உணர்வாளர்கள் இந்த போராட்டத்தில் பங்கெடுத்தனர்.
செய்யது அம்மாள் பொறியில் கல்லூரி,
சதக் பொறியில் கல்லூரி
சதக் பாலி டெக்னிக்
சேதுபதி அரசு கலைக்கல்லூரி
அழகப்பா பல்கலைகழக கல்லூரி
செய்யது அம்மாள் உயர் நிலைப் பள்ளி
கொளும்பு ஆலிம் பள்ளி

போன்ற பல இசுலாமிய கவ்வி நிறுவனங்களில் பயின்று வரும் பலநூறு உணர்வு மிக்க இசுலாமிய மாணவ போராளிகள் இப்போராட்டத்தில் பங்கெடுத்தனர் முக்கியமாக "கேம்பஸ் ஃபிரன்ட்" என்ற இசுலாமிய மாணவர் அமைப்பினர் அதன் நிர்வாகி இபுறாஹிம் அவர்கள் தலைமையில் கலந்து கொண்டனர். நிர்வாகி இபுறாஹிம் மற்றும் பல இசுலாமிய மாணவர்கள் எழுச்சி மிகு விர உரையாற்றி ஈழத் தமிழ் போராட்டத்திற்காக தங்கள் ஆதரவை தெறிவித்து, ஈழ இனப்படுகொலைகளை நரமாமிச மோடியின் குஜராத் படுகொலையை ஒப்பிட்டு ராஜபக்சேவின் இலங்கை இனப்படுகொலை வர்னித்து அதை வண்மையாக கண்டித்தனர்.

இடிந்தகரையில் ...இன்று.

தனி ஈழத்தை வலியுறுத்தி இளைஞர்கள் ஈழ மக்களின் நிலையை எடுத்துக்காட்டி அமைதி பேரணி !
இடிந்தகரையில் ...இன்று.

தனி ஈழத்தை வலியுறுத்தி இளைஞர்கள் ஈழ மக்களின் நிலையை எடுத்துக்காட்டி அமைதி பேரணி !
கருணாநிதியின் விலகல் அறிவிப்பு இலங்கைத் தமிழர்கள் முதுகில் குத்தும் நடவடிக்கை: ஜெயலலிதா கடும்தாக்கு


தன்னலத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதில் தனக்கு நிகர் யாருமில்லை என்பதை தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, “அமெரிக்காவின் வரைவு தீர்மானத்தை பெருமளவிற்கு நீர்த்துப் போக விட்டதோடு, தி.மு.க. முன்மொழிந்த திருத்தங்கள் எவற்றையும் இந்திய அரசு சிறிதும் பரிசீலனையும் செய்யவில்லை.

டைரக்டர் அமீர் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் காலை 9 மணி முதலே ஏராளமான திரையுலகினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் இசைஞானி இளையராஜா, மூத்த டைரக்டர்கள் எஸ்.பி.முத்துராமன், பாலுமகேந்திரா, மணிரத்னம், டைரக்டர்கள் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், கவுதம் மேனன், சிம்புதேவன், சசிகுமார், ஸ்டான்லி, எஸ்.பி.ஜனநாதன், பிரபுசாலமன், கே.வி.ஆனந்த், வஸந்த், ரமேஷ் கண்ணா, பாண்டியராஜன், பாலாஜி சக்திவேல், சுந்தர்ராஜன், தருண் கோபி, பாகன் டைரக்டர் அஸ்லாம், எழில், சரவணன் சுப்பையா, ராஜ்கபூர், பெப்சி விஜயன், தளபதி தினேஷ், நடிகைகள் சுஹாசினி, சத்யப்ரியா, குயிலி, பாடல் ஆசிரியை த‌ாமரை, விஜய் ஆண்டனி, தயாரிப்பாளர் கேயார், நடிகர்கள் ஜெயம் ரவி, ஸ்ரீகாந்த், விமல், பிரசன்னா, கருணாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கக் கோரி புதுச்சேரி சட்டமன்றத்தில் தீர்மானம்
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறத்தி புதுச்சேரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள

நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை?
ஈழத் தமிழர் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக வெளியேறியுள்ள நிலையில், அக்கட்சியின் கோரிக்கைப்படி நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ad

ad