மகளிர் உதைபந்தாட்ட போட்டியில் வேலணை பிரதேச செயலக அணி இரண்டாவது இடம்
யாழ் மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான மகளிர் உதைபந்தாட்ட போட்டியில் வேலணை பிரதேச செயலக அணி இரண்டாவது
-
3 ஆக., 2013
2 ஆக., 2013
11. Tamil Eelam Cup
3. & 4. August 2013
Winterthur ZH
► Spielplan
► Statistik (2001 - 2012)
► Spielplan - U21 NEU
► Spielplan - U17► Spielplan - U15► Spielplan - U13► Spielplan - U11► Spielplan - U9► Spielplan - Frauen
புதிய பெண்கள் அமைப்பு என்னும் பெயரில் தமது பெண்கள் அணியை சுயேட்சையாக களமிறக்கியது ஈ.பி.டி.பி
புதிய பெண்கள் அமைப்பு என்னும் பெயரில் ஈ.பி.டி.பி யினர் பெண் சுயேட்சைக் குழுவொன்றை வடமாகாண சபைத் தேர்தலில் களமிறக்கியுள்ளதாக தெரியவருகின்றது.
இவர்கள் இன்று காலை யாழ்.மாவட்ட செயலகத்தில் தமது வேட்பு மனுவினைத் தாக்கல் செய்ததோடு அவர்களது வேட்பு மனுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
வடமாகாண சபைத் தேர்தல்! யாழில் போட்டியிட 11 அரசியல் கட்சிகள், 9 சுயேட்சைக் குழுக்கள் தகுதி: மூவரது வேட்பு மனுக்கள் நிராகரிப்பு
வடமாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக யாழ்.மாவட்டத்திலிருந்து 11 அரசியல் கட்சிகளும் 9 சுயேட்சைக் குழுக்களும் தகுதி பெற்றுள்ளதாக யாழ்.தெரிவத்தாட்சி அலுவலர் சுந்தரம் அருமைநாயகம்
1 ஆக., 2013
30 ஜூலை, 2013
மனிதர்களை வெறுக்கிறேன்;
35 பூனைகள், நாய், கோழிகளுடன் வாழ்கிறேன் :
நடிகை கனகா உருக்கமான பேட்டி
பிரபல நடிகை கனகா புற்றுயோயால் அவதிப்படுவதாகவும் கேரளாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச் சை பெற்றுவருவதாகவும் முதலில் செய்திகள் வந்தன. இன்று அவர் சிகிச்சைபலனின்றி மரணம் அடைந்து விட்டதாக செய்திகள் வெளிவந்தன. இந்நிலையுல் நடிகை கனகாவே தான் நலமுடன் இருப்பதாக செய்தி யாளர்களுக்கு
புங்குடுதீவை சேர்ந்த தர்சனாந்த் பரமலிங்கம் வேட்பாளர் பாடியலில் இருந்து கடைசி நேரத்தில் சில உள்வீட்டு வஞ்சகர்களின் சதியால் நீக்கபட்டார் -
தியாகம்,அறிவு,கல்வி,மக்களின் அபிமானம்,சேவை மனப்பான்மை.தூய்மை என் அத்தனை தகுதிகள் இருந்தும் தர்சனாந்த் ஏன் நீக்கப் பட்டார்
இது பற்றிய முழுமையான விபரங்களை சேகரித்து பகிரங்கப் படுத்த உள்ளோம் .செய்திகள் தகவலகள் உள்ளவர்கள் எம்மோடு தொடர்பு கொள்ளுங்கள் அல்லது அனுப்பி வையுங்கள் .தாயக மற்றும் புலம் பெயர் தீவுப்பகுதி மக்களே,புங்குடுதீவு தீவுப்பகுதி அமைப்புக்களே கொஞ்சம் சிந்திப்போம் வாருங்கள் .இனி வரும் காலங்களிலும் இது போன்ற அல்லது இதற்கு முன்னரும் போன்று தவறுகள் நடக்கா விஒடாமல் தட்டி கேட்போம் உரிமையோடு pungudutivu1@gmail.com
தியாகம்,அறிவு,கல்வி,மக்களின் அபிமானம்,சேவை மனப்பான்மை.தூய்மை என் அத்தனை தகுதிகள் இருந்தும் தர்சனாந்த் ஏன் நீக்கப் பட்டார்
இது பற்றிய முழுமையான விபரங்களை சேகரித்து பகிரங்கப் படுத்த உள்ளோம் .செய்திகள் தகவலகள் உள்ளவர்கள் எம்மோடு தொடர்பு கொள்ளுங்கள் அல்லது அனுப்பி வையுங்கள் .தாயக மற்றும் புலம் பெயர் தீவுப்பகுதி மக்களே,புங்குடுதீவு தீவுப்பகுதி அமைப்புக்களே கொஞ்சம் சிந்திப்போம் வாருங்கள் .இனி வரும் காலங்களிலும் இது போன்ற அல்லது இதற்கு முன்னரும் போன்று தவறுகள் நடக்கா விஒடாமல் தட்டி கேட்போம் உரிமையோடு pungudutivu1@gmail.com
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)