நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி யாழில் ஆர்ப்பாட்டம்
யாழ். போதனா வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற சுகாதாரத் தொண்டர்கள் நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி நேற்று கொட்டும் மழையில் ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்டதுடன் மனித உரிமை ஆணையாளருக்கும்