நீலகிரியில் மக்களை அச்சுறுத்தி வந்த புலி சுட்டுக்கொல்லப்பட்டது
நிலகிரியில் மக்களை அச்சுறுத்தி வந்த புலி வனத்துறையினரால் புதன்கிழமை மாலை சுட்டுக்கொல்லப்பட்டது. குந்தசப்பை என்ற இடத்தில் முதல் தடவை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தப்பிய புலி, இரண்டாவது தடவை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக்கொல்லப்பட்டது.