யாழ் விடுதி சுற்றி வளைப்பின் எதிரொலி -அனந்தி சசிதரனுக்கு எதிராக யாழ் பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு
வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு எதிராக யாழ் பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்துள்ளார்.