புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஏப்., 2014

ஆ.ராசாவை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி போட்டி வேட்பாளர் பெயர் அறிவிப்பு
ஆம் ஆத்மி கட்சி சார்பில் நேற்று இரவு 14 வேட்பாளர் பெயர்கள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் தமிழ்நாட்டுக்கு 2 வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டது.

உண்மையா? இல்லையா? நானும் இப்போது கேட்கிறேன்! சிவங்கையில் மு.க.ஸ்டாலின்!
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் துரைராஜ் அவர்களை ஆதரித்து அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார். மாலையில் சிவங்கையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,

பிரச்சாரக் கூட்டங்களில் ஜெயலலிதா பேசும் போது மக்களைப் பார்த்து செய்வீர்களா?

க.பொ.த உயர்தரம் கற்க 1,76,534 மாணவர்கள் தகுதி

* 5737 பேர் 9 பாடங்களிலும் ‘ஏ’ சித்தி
* 9444 பேர் எந்தவொரு பாடத்திலும் சித்தியில்லை
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு கடந்த 2013ஆம் ஆண்டு தோற்றிய மாணவர்களில் 66.67 வீதமானவர்கள் உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். 176,534 மாணவர்கள் இவ்வாறு

அம்பாந்தோட்டையில் 800 பயணிகளுடன் ஜெர்மன் கப்பல்

800 சுற்றுலா பயணிகளுடன் கூடிய ஜெர்மனி நாட்டு சுற்றுலா கப்பலொன்று நேற்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது. பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா சென்று வரும் மேற்படி
க.பொ.த. சாதாரண தர பரீட்சை:

சிறந்த பெறுபேறுகள் பட்டியலில் யாழ் வேம்படி மகளிர் 5வது இடம்

க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகளில் சிறந்த பெறுபேறுக ளைக் கொண்ட பாடசாலைகளின் பட்டியலில் முதல் பத்து இடங்களில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி

மேல், தென் மாகாண சபைகளுக்கான முதலமைச்சர்கள், அமைச்சர்கள் பதவியேற்பு

ஜனாதிபதி முன்னிலையில் நேற்று சத்தியப்பிரமாணம்
* ஆளுநர்கள், அமைச்சர்கள், எம்.பிக்களும் பங்கேற்பு
* தென் மாகாணத்துக்கு விரைவில் மற்றுமொரு அமைச்சர் நியமனம்
யாழ். தொல்புரம் வடக்கம்பரை அம்பாள் விளையாட்டுக் கழகத்தின் சுற்றுப் போட்டியில் மெய்கண்டானை வீழ்த்தி வெற்றிவாகை சூடிய விக்ரோரியன்
 யாழ். தொல்புரம் வடக்கம்பரை அம்பாள் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் தொல்புரம் வேல்ட் விஷன் அனுசரணையில் சங்கானை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பதிவு செய்யப்பட்ட

ஜெனீவாவிற்கு முன்னர் தடை செய்ய தவறி விட்டோம் - விமல் ஆதங்கம்
ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளுக்கு முன்னதாகவே புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை தடை செய்திருக்க வேண்டுமென விமல் வீரவன்சவின்
இலங்கை மீதான அவுஸ்திரேலிய நிலைப்பாட்டில் அவசர மறுபரிசீலனை தேவை – கோர்டன் வைஸ்
 அவுஸ்திரேலியாவில் வீதிகளையும் பாலங்களையும் கட்டுவதன் மூலம் இங்கு வாழும் பூர்விகக்குடிகளுக்கும்  [Aboriginals] அவுஸ்திரேலியாவின் வெள்ளையினத்தவர்களுக்கும் இடையில்
கூட்டமைப்பு தென்னாபிரிக்காவுக்கு திடீர் பயணம்
news
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் 5பேர் அடங்கிய குழுவினர் எதிர்வரும் 9ஆம் திகதி தென்னாபிரிக்காவிற்கு பயணமாகவுள்ளனர்.

இது குறித்து நடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்  தகவல் தருகையில்,

இலங்கை தொடர்பிலான செயற்பாடுகளுக்கு
சிறிலங்காவில் உள்நாட்டு விசாரணைக்கு ஐ.நா உதவ வேண்டும் என்கிறது இந்தியா

சிறிலங்காப் படையினர் மற்றும் விடுதலைப் புலிகளின் போர்க்குற்றங்கள் தொடர்பாக, அனைத்துலக விசாரணைகளை நடத்துவதற்குப் பதிலாக, விரிவான, சுதந்திரமான, நம்பகமான தேசிய
ஜெனிவா தீர்மானம் குறித்து முடிவெடுத்தது அரசியல் மட்டமே – சிதம்பரத்தின் கருத்தை மறுக்கிறார் சுஜாதா சிங்
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கெடுக்காமல் ஒதுங்கியது அரசியல் மட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவே என்று இந்திய வெளிவிவகாரச்
வட மாகாண பிரச்சினைகள்: சிங்கப்பூர் அமைச்சருக்கு விளக்கிய விக்னேஸ்வரன்
வடக்கு மாகாண சபை எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன், சிங்கப்பூர் வெளிவிவகார மற்றும் சட்ட அமைச்சர் கே. சண்முகத்திடம் விளக்கியுள்ளார்.

4 ஏப்., 2014



ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி.–சி24 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கைகோள்களையும் அவற்றை விண்ணில் ஏவுவதற்கான பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி. ஆகிய இரு வகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது.கடந்த ஜூலை 1–ந்தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.–1ஏ என்ற செயற்கைகோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்
 

அ தி மு க நடிகை ஆர்த்தியின் கணவர் பா.ஜனதாவில் சேர்ந்தார்

காமெடி நடிகை ஆர்த்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயலலிதாவை சந்தித்து அ.தி.மு.க.வில் இணைந்தார். அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவும் திட்டமிட்டு உள்ளார்
காங்கிரஸ் கட்சி 20 இடங்களில் தமிழகத்தில் வெற்றி பெறும்: சுதர்சன நாச்சியப்பன் பேச்சு
சென்னையில் வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன்,
காங்கிரஸ் கட்சி தியாகத்தின் அடிப்படையில்
பிரதமராவதற்கு எத்தனை சீட்கள் தேவை என தெரியாதவர் ஒரு முதல்வரா? ஜெயலலிதா மீது வைகோ தாக்கு
வடசென்னை தொகுதி தேமுதிக வேட்பாளர் சவுந்தரபாண்டியனை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, வெள்ளிக்கிழமை காலை கொடுங்கையூர் முத்தமிழ்நகரில் தேர்தல் பிரச்சாரம்
இந்தியா  தென்னாபிரிக்காவை  6 விக்கெட்டுகளினால் வென்று இறுதியாட்டத்தில் ஆடவுள்ளது
South Africa 172/4 (20/20 ov)
India 176/4 (19.1/20 ov)
India won by 6 wickets (with 5 balls remaining)
























தடை அறிவிப்பை வர்த்தமானியில் பெற்ற சுவிட்சர்லாந்து பெயர்கள் மற்றும் புங்குடுதீவு பெயர்கள் 
கந்தையா கணேஸ்வரன் 26.02.1974  புங்குடுதீவு 3 ஆம் வட்டாரம்
பிரான்ஸ் 93170 Begnolt

தம்பிதுரை செந்தில்பிரதாபன் ஜேர்மனி 06.07.1965 புங்குடுதீவு 10 ஆம் வட்டாரம்

சிவசாமி சசிமோகன் கனடா -புங்குடுதீவு
மார்கண்டு தனபாலன் .புங்குடுதீவு 8 கனடா

சுவிட்சர்லாந்தில் தடை அறிவிப்பை பெற்றோர் 

செல்லையா குலசேகரராஜசிங்கம் சிங்கம்  குலம் சார்கேன்ஸ்
அல்பேட் பிரான்சிஸ் இல்மன்   கூர்
காசிலிங்கம் ராமகிருஷ்ணன் மாம்பழம் டைடிசென்
ரத்னவேல் சசிதரன் ஒச்டேர்முண்டிஞ்சேன்
சுப்பிரமணியம் சண்முகநாதன் எம்மன் லுசர்ன்
விசயரத்தினம் சிவநேசன் ரகுபதி சிவம் பிரிபேர்க்
செல்லையா ஜெயபாலன் போலேன்  அப்துல்லா டிருட்டிசன்
சோமசுந்தரம் ராமலிங்கம் எர்சிகன்
கனகசபை ஆனந்தராசா முன்சென்பு சே
நடராசா கருணாகரன் ஜுரிச் 


16 அமைப்புகள், 424 நபர்களைத் தடைசெய்யும் வர்த்தமானி அறிவிப்பு 
அறிவிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள்
வெளிநாடுகளில் செயற்படும், 16 புலம்பெயர் அமைப்புகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய 424 நபர்களைத் தடைசெய்யும் சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் சிறிலங்கா அரசாங்கத்தினால்

ad

ad