உண்மை கண்டறியும் புதிய குழுவை சிறிலங்கா அனுப்புகிறார் நவநீதம்பிள்ளை
சிறிலங்காவுக்கு உண்மை கண்டறியும் சிறப்பு ஆணைபெற்ற பிரதிநிதிகளின் புதிய குழுவொன்றை விரைவில் அனுப்ப ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பான தகவல், ஐ.நா மனிதஉரிமை
பிரபல சினிமா பின்னணி பாடகி சின்மயி, நடிகர் ராகுல் ரவீந்திரனை திருமணம் செய்து கொண்டார்.
‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில், ‘‘ஒரு தெய்வம் தந்த பூவே’’ பாடல் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமான சின்மயி, தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியிருக்கிறார்.
பேரறிவாளனின் வாக்கு மூலத்தை திருத்திய தியாகராஜன் மீது விசாரணை வேகொறி மனு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், பேரறிவாளனின் வாக்குமூலத்தை திருத்திய சி.பி.ஐ முன்னாள் அதிகாரி தியாகராஜனிடம் விசாரணை நடத்தக் கோரி சென்னை தடா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மணமாகி மூன்றே மதங்களான பெண்ணை ஒருதலைகாதலன் துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசினார்
ஒருதலைக் காதலில் இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் கொலை செய்து துண்டு, துண்டாக உடலை வெட்டி ஏரியில் வீசியுள்ளார். சென்னையில்தான் இந்த பயங்கர சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னை அருகே உள்ள போரூர் ஏரியில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு துண்டு, துண்டாக வெட்டி வீசப்பட்ட ஒரு பெண்ணின் உடலை காவல்துறையினர் கைப்பற்றி விசாரித்தனர். அந்த உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அதனை அடையாளம் காணும் முயற்சியில் காவல்துறையினர் இறங்கினர்.
ஜாகீர் உசேனின் கூட்டாளிகளை வேலூரில் வீடு வீடாக தேடும் போலீஸ் சென்னையில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ. உளவாளி ஜாகீர் உசேனின் கூட்டாளிகளைத் தேடி வேலூரில் காவல்துறையினர் வீடு வீடாக சோதனை நடத்தினர். சென்னையில் கைது செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் உளவாளி ஜாகீர் உசேனை கியூ பிரிவு காவல்துறையினர் மூன்று நாள் காவலில்
டுவிடரில் மகிந்த மக்களின் கேள்விகளுக்கு பதில் கூறுவார் எதிர்வரும் வியாழக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் அம்பாந்தோட்டை சர்வதேச இளைஞர் மாநாடு நடைபெறும் இடத்திலிருந்து டுவிட்டர் மூலம் பதிலளிக்கவுள்ளதாக இன்று
இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டுள்ள புலம்பெயர்ந்த அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு எதிரான ஆதாரங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை பாதுகாப்பு அமைச்சு தயாரித்து வருகிறது.
அச்சுறுத்தல் விடுத்தாலும் மே 18ல் முள்ளிவாய்க்காலில் படுகொலையான மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்படும்.சிவாஜிலிங்கம்
யாழ்.குடாநாட்டில் படையினர் எவ்வாறான அச்சுறுத்தல்களை விடுத்தாலும் மே-18ம் திகதி முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாணசபை
தமிழ் இளைஞர்களை இராணுவத்தினர் சுட்டுக் கொல்கிறார்கள்!-அகதிகள் கண்ணீர் பேட்டி - 5 பேரும் புழல் சிறையில் அடைப்பு
விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் உருவாகி வருவதாக கருதி தமிழ் இளைஞர்களை பிடித்துச் சென்று இலங்கை இராணுவத்தினர் சுட்டுக் கொல்வதாக அகதிகளாக வந்தவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
இந்தியாவில் உள்ள வெளிநாட்டு தூதரங்களை தகர்க்க பாகிஸ்தானுடன், இலங்கை அதிகாரிகள் கூட்டுச் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சென்னையில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் உளவாளி ஜாகிர் உசேனிடம் மத்திய பாதுகாப்பு அமைப்பினர் மேற்கொண்டுவரும் விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.