இலங்கை விக்கீடுகள் வெழுந்து விட்டன பிகவும் பரிதாபமான நிலை முந்தைய போட்டியில் இங்கிலாந்துக்கு நடந்தது இன்று இலங்கைக்கு பழி வாங்கிவிட்டதா இங்கிலாந்து அன்தேர்சனும் ஜோர்டானும் இலங்கை வீரர்களை பதம் பார்கிறார்கள் ஜோர்டான் 29 ஓட்டங்களுக்கு 4
மும்பை 13/0 2.2 ஓவர் ஆரம்பமாகி உள்ளது சென்னை எதிர் மும்பை வெளியேற்றல் போட்டி ஆரம்பமாகி உள்ளது
சென்னை அதிஸ்ட குலுக்கலில் வென்று மும்பையை துடுப்பெடுத்தாத அழைத்துள்ளது . இந்த போட்டியில் வெல்லும் அணி பஞ்சபுடன் இன்னுமொரு போட்டியில் விளையாடவேண்டும் அதிலும் வென்றால் இறுதியாட்டத்துக்கு தகுதி பெறும்
கல்கத்தா 28 ஓட்டங்களால் வெற்றி பஞ்சாப் தோல்வி .அனால் பஞ்சாப் இன்று நடைபெறும் மற்றைய போட்டியான சென்னை எதிர் மும்பை ஆட்டத்தில் வெல்கின்ற அணியோடு விளையாட வேண்டும் அதில் வெல்லும் அணி இறுதியாட்டத்துக்கு தகுதி பெரும் .கல்கத்தா இறுதியாட்டத்தில் விளையாடவுள்ளது
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பதவி ஏற்ற 45 புதிய மந்திரிகளின் இலாகா விவரம் நேற்று அறிவிக்கப்பட்டது. மிக சிறிய மந்திரிசபை அமைக்க வேண்டும் என்ற திட்டத்துடன் சில மந்திரிக ளுக்கு பல்வேறு துறைகள்
இலங்கையின் கடந்தகால, தற்கால மனித உரிமை மீறல்கள், நீதிக்குப் புறம்பான தண்டனை, பொறுப்புக்கூறல், மீள் நல்லிணக்கப்பாடு ஆகியவை குறித்து தொடர்ந்தும் கண்காணிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது ஐ.நா. மனித உரிமைகள் சபை.
கடந்த ஏழு வருடங்களாக இலங்கையின் போர் விவகாரம் தொடர்பான விடயங்களை ஆய்வுக்கு உட்படுத்திவரும் ஐ.நா. செயலகம், சர்வதேச
யாழிற்கு விஜயம் செய்த அவுஸ்திரேலிய நாட்டு உயர் ஸ்தானிகர் றொபின் மூடி உள்ளிட்ட குழுவினர் இன்று காலை 9.30 மணியளவில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
உகண்டா வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் இன்று காலை 11.30 மணியளவில் யாழ்.வருகை தந்து இங்கு பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி கோயிலுக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொண்டனர்.
அதன் பின்னர் அவர்கள் 12.30 மணியளவில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.