புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 நவ., 2014

மாகாண சபைகளில் வீழ்ச்சி ஆரம்பம்: வடமத்திய மாகாண அமைச்சர் பதவி நீக்கப்பட்டார்
வடமத்திய மாகாண கூட்டுறவு வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பேஷல பண்டார ஜயரத்ன அமைச்சர் பதவியில் இருந்து
ஆளும்கட்சி உருப்ப்ஜ்னர்களின் கட்சி மாரளுக்கு மங்கள சமரவீர பின்னணியில் .மகிந்தவுக்கு அவருக்கும் போட்டி நிலை 
மைத்திரிபால சிறிசேனவை எதிர்க்கட்சியில் இணையவைத்து ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்த மங்கள சமரவீர, மல்டிபெரல் அடி மூலம் ஆ
ஜனாதிபதி மஹிந்த தேர்தலில் தோற்றால் சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முயற்சி
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியைத் தழுவினால் சர்வதேச போர்க்குற்றவியல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவோம்
முடிந்தால் வரவு செலவுத்திட்டத்தை தோற்கடியுங்கள்! பசில் சவால்
எதிர்க்கட்சிகள் முடிந்தால் நாடாளுமன்றத்தில் இன்று வரவு செலவுத் திட்டத்தை தோற்கடித்துக் காட்டட்டும் என்று அமைச்சர் பசில்
ஐக்கிய பிக்குகள் முன்னணியின் ஆதரவு மைத்திரிபால சிறிசேனவிற்கே
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்குவது என ஐக்கிய பிக்குகள் முன்னணி தீர்மானித்துள்ளது.
திஸ்ஸ அத்தநாயக்கவை நிறுத்த ஐ.தே.க முயற்சி
ஐக்கிய தேசியக்கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க அரசாங்கத்துடன் இணைந்துவிடக்கூடாது என்பதில் அந்தக்கட்சியினர் தீவிரமாக
வரவுசெலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டால் நாடாளுமன்றம் இயல்பாகவே கலையும்
இலங்கை நாடாளுமன்றத்தில் 2015ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு இன்று இடம்பெறும் போது பல முரண்பாடுகள்
யாரை ஆதரிப்பது? இன்று அவசரமாகக் கூடுகிறது கூட்டமைப்பு
ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு இன்று
வரவு செலவுத் திட்டத்தின் மீதான இறுதி வாசிப்பு இன்று- மைத்திரிபால சிறிசேன இல்லை?
வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் இன்று நடத்தப்படவுள்ளது. 
எதிரணியின் பொதுவேட்பாளர் இரகசியம் பேண செய்மதி தொலைபேசி, இலக்கத்தகடற்ற வாகனங்கள் 
 சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி தேர்தலில் எதிரணியின் பொது
ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு 500 மில்லியன் ரூபாய்கள
ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கிய முதன்மை உறுப்பினர் ஒருவர் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாவந்துறையில் வாள் வெட்டில் முடிந்த உதைப்பந்தாட்டப் போட்டி! பலர் படுகாயம்
யாழ்.நாவாந்தறைப் பகுதியில் இரு விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் உருவான வாய்த்தாக்கம் வாள் சண்டையாக முடிந்த நிலையில் இளைஞர்கள்

23 நவ., 2014

ஆச்சார்யா தரும் அதிர்ச்சித் தகவல்கள்! : 
கலைஞர் கடிதம்
திமுக தலைவர் கலைஞர் கடிதம்:

இலங்கைத் தமிழர்களின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது 
 வைத்தியசாலையில் இருந்து, சிறை முகாமிற்கு திரும்பிய இலங்கை தமிழர்கள், நேற்று உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளனர். 

புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவேன்; என்கிறார் ரணில் 
கட்சி அரசியலுக்கு பதிலாக புதிய அரசியல் கலாச்சாரம் ஒன்றை உருவாக்க பாடுபட போவதாக எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அவளின் வைராக்கியம் என்ற மெகா தொடரில் பிரதான பாத்திரத்தில் மைத்திரி 
news
எதிர்க்கட்சியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பாத்திரமானது மெகா தொலைக்காட்சி நாடகத்தின் பிரதான பாத்திரத்திற்கு ஒப்பானது என அமைச்சர் டளஸ் அழகபெரும தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்கள் 14 பேர் நெடுந்தீவில் கைது 
இந்திய மீனவர்கள் 14 பேர் எல்லை தாண்டி வந்தனர் என்ற குற்றச்சாட்டில் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கைக் கடற்படையினரால் இன்று கைது
ஸ்மித் சதம் தென்னாபிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸி
ஸ்மித்தின் அபார சதம் மூலம் தென்னாபிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டிpயில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது.

அவுஸ்திரேலியா- தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையேயான 4ஆவது ஒருநாள் போட்டி நேற்று முன்தினம்மெல்பேர்னில் நடைபெற்றது. டொஸ் வென்ற
இந்தியன் சுப்பர் லீக் காற்பந்து கேரளா பிளாஸ்டர்ஸ் வெற்றி
கேரளா அணியை வென்றது கொல்கத்தா. இந்தியன் சுப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) காற்பந்து தொடரில் நேற்று முன்தினமிரவு கொச்சியில் நடந்த 37ஆவது
அரசாங்கத்தில் பதவிகளுக்கான போட்டி உக்கிரம்
அரசாங்கம் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளை பங்கு போட்டுக் கொள்வது தொடர்பில் பாரதூரமான மோதல் ஆரம்பித்துள்ளதாக

ad

ad