புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 டிச., 2014

news















பொகவந்தலாவையில் மண்சரிவு ; தாயும் மகளும் சாவு 
 பொகவந்தலாவ லொய்னோர்ன் தோட்ட வீடொன்றின் மீது மண்மேடு சரிந்ததில் வீட்டினுள் உறக்கத்தில் இருந்த தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
எனது அரசில் குறைகள் உண்டு; மகிந்த 
ஆட்சியிலுள்ள அரசில் குறைகள் எதுவும் இல்லை என நான் குறிப்பிடவில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
புதுக்குடியிருப்பில் மனித புதைகுழி? தோண்டும் பணி இன்று ஆரம்பம்
புதுக்குடியிருப்பு வள்ளிபுரம் பகுதியல் பாரிய மனித புதைகுழி தோண்டும் பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளது.
தடையையும் தாண்டி மக்கள் வெள்ளம்
பொலநறுவையில் நேற்று நடைபெற்ற மைத்திரிபால சிறி சேனவின் முதலாவது பொதுக்கூட்டத்தை தடுப்பதற்கு அரசாங்கம்
அரசில் உள்ள முஸ்லிம் தலைவர்கள் உடன் விலகி எதிரணியுடன் இணைந்து கொள்ளவும்! ஜனாதிபதி சட்டத்தரணி
இந்த நாட்டின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின்  அரசாங்கத்தில் இருக்கின்ற சகல முஸ்லிம் தலைவர்களும் விலகி பொது அபேட்சகர்
பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வைகோ விலக முடிவு?
பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வைகோ விலகப் போவதாகவும், இது தொடர்பாக 8ஆம் தேதி இதற்கான அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும்

1 டிச., 2014

 உலகெங்கும் தலைவரின் பிறந்தநாள் மாவீரர் விழாக்கள் 
பிரபாகரன் என்ற பெயர் தமிழர்களின் உதடுகளில் உச்சரிக்கப்பட்டு, உள்ளங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறது. 
கருணாநிதியின் குடும்ப தொழில்கள் என்னென்ன? பட்டியலிடும் சாமி

மோடி அரசை குறை கூறிய ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சுப்ரமணிய சாமி பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அறிமுகப் போட்டியில் ஹாட்ரிக்: உலகசாதனை படைத்த வங்கதேச வீரர்

வங்கதேச அணியின் சுழற்பந்து வீச்சாளர் தைஜுல் இஸ்லாம் தனது அறிமுக ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து உலகசாதனை படைத்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் சொத்து விவரங்களை தேர்தல் ஆணையாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்-பி.பி.சி 
இலங்கையில் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் தமது சொத்து விவரங்களை தேர்தல் ஆணையத்திடம்
அரைகுறை ஆடையுடன் வந்த நடிகையின் கன்னத்தில் அறைந்த வாலிபர் 

இந்தி நடிகை கவுஹர் கான் மேடை நிகழ்ச்சியின்போது அரைகுறை ஆடை அணிந்திருந்ததாக கூறி, அவரது கன்னத்தில் இளைஞர் ஒருவர் அறைந்துள்ளார்.
அந்நிய இராணுவ பிரசன்னங்களை தவிர்க்க வேண்டும்!- அஜித் டோவால்
இந்து சமுத்திரத்தை அண்டிய பிராந்தியங்கள் பல்லின சமூகங்களை கொண்ட நாடுகளாக அமைந்துள்ளன. எனவே இங்கு அமைதியான தன்மை
 எதிர்க்கட்சிகளின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட தலைவர்கள் 
 எதிர்க்கட்சிகளின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஐ.தே.க. தலைவர் ரணில் ,எம்.கே.எஸ். குணவர்தன .ராஜித்த சேனாரத்ன, விக்கிரமசிங்க 
போர்க்குற்றச் செயல்கள் இடம்பெற்றதாக மூன்று உயர் இராணுவ அதிகாரிகள் மேற்குலக நாடுகளிடம் சாட்சியம்?
இலங்கையில் போர்க்குற்றச் செயல்கள் இடம்பெற்றதாக மூன்று உயர் இராணுவ அதிகாரிகள் மேற்குலக நாடுகளிடம் சாட்சியமளித்துள்ளனர்.

ad

ad