புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 நவ., 2015

தமிழீழ மண்ணை நேசித்த அன்னை மாரியம்மாள் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்!-அனைத்துலகத் தொடர்பகம்


ஈழ விடுதலைப் போராட்டத்தின் பரினாம வளர்ச்சிக் காலங்களிலெல்லாம் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பக்கபலமாக இருந்தும்,

மஹிந்தவின் 70வது பிறந்த நாளுக்கு மைத்திரிக்கு அழைப்பு


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் 70வது பிறந்த தின மத வழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்குமாறு தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருவர் கைது


அபுதாபியில் இருந்து நாடுகடத்தப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆயுத களஞ்சியசாலை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ கைது செய்யப்படலாம்


அவன்கார்ட் நிறுவனத்துக்கு சொந்தமான ஆயுத களஞ்சியசாலை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ கைது

ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கை விசாரித்த நீதிபதி மீது கொலைவெறித் தாக்குதல்


ஜெயலலிதா மீதான ஊழல் வழக்கை விசாரித்துத் தீர்ப்பளித்த ஓய்வு பெற்ற நீதிபதி சிவப்பா, இனந்தெரியாதோரால்

தமிழ் அரசியல் கைதிகள் பிணையில் விடுதலை! விஜேதாஸ ராஜபக்ஸ


விசாரணைகள் ஏதும் இன்றி நீண்ட காலமாக தடுத்து வைக்கக்கட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் 30 பேர் எதிர்வரும் 9 ஆம் திகதி பிணையில் வி

6 நவ., 2015

தென்னாப்பிரிக்காவின் விக்கெட்டுகள், இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் கடகடவென சரிந்தன.

இந்திய- தென்னாப்பிரிக்க தொடரின் இரண்டாம் நாளான இன்று,  28/2 என்ற நிலையில் இருந்த தென்னாப்பிரிக்காவின் விக்கெட்டுகள்

'ம.தி.மு.க' தலைவர் விஜயகாந்த்... முதியவர் ஸ்டாலின்... அள்ளு கிளப்பிய அ.தி.மு.க அமைச்சர்கள்!

 அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் பழனியப்பன், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தை, ம.தி.மு.க. தலைவர் என கூறினார். 

கோடநாட்டிலிருந்து வரும் 8-ம் தேதி சென்னைக்கு திரும்பவிருக்கிறார் ஜெயலலிதா - மேற்கொள்ளவிருக்கும் அதிரடி மாற்றங்கள

கோடநாட்டிலிருந்து வரும் 8-ம் தேதி சென்னைக்கு திரும்பவிருக்கிறார் ஜெயலலிதா. 'அம்மா’ வருகையை ர.ர.க்கள் எதிர்பார்த்துக்
வடமாகாண விவசாய அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்ட மலர்க்கண்காட்சியும் விற்பனையும் நேற்று வியாழக்கிழமை (05.11.2015) நல்லூர் கிட்டுப்பூங்காவில் கார்த்திகைப்பூச்சூடி ஆரம்பமானது. வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு இதனைத் தொடக்கி வைத்தார். ஒருவாரம் தொடர்ந்து இடம்பெறவுள்ள இக்கண்காட்சியில் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சென்.ஜோன்ஸ் அமலசீலன் கிண்ணத்துக்கான ஆட்டங்கள்

kkk_01
சென்.ஜோன்ஸ் கல்லூரியால் வருடம் தோறும் நடத்தப்பட்டு வரும் அமலசீலன் கிண்ணத்துக்கான ஆட்டங்கள் நேற்றுமுன்தினம்

அத்தனையிலும் தங்கம் நவனீதன் புதிய சாதனை

jj_03
வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட தடகளத் தொடரில் 1500 மீற்றர், 5 ஆயிரம் மீற்றர், 10 ஆயிரம் மீற்றர் மரதன்

அரசியல் கைதிகள் விடுதலைக்காக மாபெரும் போராட்டம் நடாத்தப்படும்

அரசியல் கைதிகளை விடுதலைக்காக மாபெரும் போராட்டம் நடாத்தப்படும் என்று வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்கள்

விருந்தினர் சட்டையில் கம்பீரமாய் கார்த்திகை மலர்

வடமாகாண சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில், நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நேற்று  ஆரம்பமான மலர்க்கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட விருந்தினர்கள், தங்கள் சட்டைகளில்  கார்த்திகைப் பூவை சூடியிருந்தனர்.

வைகோ தாயார் மறைவுக்கு ஜெ., இரங்கல்


ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள் மறைவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

வட மாகாண மலர்க் கண்காட்சி; கார்த்திகைப்பூ சூடி ஆரம்பிப்பு

வட மாகாண விவசாய அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்ட மலர்க் கண்காட்சி கார்த்திகைப்பூ சூடி நேற்று நல்லூர் சங்கிலியன் பூங்காவில் கோலாகலமாக

ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் அரசு விசாரணை செய்ய வேண்டும் (வடக்கு மாகாணசபையில் தீர்மானம்

தென்னிலங்கையில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவது போன்று, யுத்தத்திற்கு முன்னர் வடக்கு கிழக்கினை சேர்ந்த

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு 25 லட்சம் ரூபாய் செலவில் இலவச வேட்டி சேலை



தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடிகர் சங்க உறுப்பினர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை

தமிழ் அரசியல் கைதிகளில் 32 பேர் திங்களன்று விடுதலை (சம்பந்தன் தெரிவிப்பு)

தமிழ் அரசியல் கைதிகளில் 32 பேர் எதிர்வரும் 9ம் திகதி விடுதலை செய்யப்பட உள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வைகோவின் தாயார் மாரியம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்!


மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தாயார் மாரியம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக பாளையங்கோட்டையில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார்.

ad

ad