புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 நவ., 2015

வல்வெட்டித்துறையினில் நினைவு விளையாட்டுப்போட்டி!

மாவீரர் தின அச்சத்தினில் அலைந்து திரியும் இலங்கை படையினரை தாண்டி நினைவேந்தல் சுற்றுப்போட்டியொன்றை நடத்தி சாதித்துள்ளனர் வல்வெட்டித்துறை நெற்கொழு விளையாட்டுக்கழகத்தினர்.இலங்கை விமானப்படையினரின் குண்டுவீச்சினில் கொல்லப்பட்ட மூன்று இளைஞர்கள் ஞாபகார்த்தமாக இச்சுற்றுப்போட்டி நடத்தப்பட்டுள்ளது.
முன்னதாக விளையாட்டுப்போட்டியை நிறுத்துமாறு ஏற்பாட்டளர்களிற்கு தொலைபேசி வழியே கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.அதனையும் தாண்டி இன்றிரவு சுற்றுப்போட்டி நடத்தப்பட்டிருந்த நிலையினில் நான்கு அடுக்குகளினில் படையினர் நிலைகொள்ள வைக்கப்பட்ட விளையாட்டுக்கழக வீரர்கள்,வீராங்கனைகள் அச்சுறுத்தப்பட்டு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.
எனினும் தடைகளை தாண்டி ஆறு விளையாட்டுக்கழகங்கள் சுற்றுப்போட்டியினில் குதித்திருந்த நிலையினில் இறுதி நேர முயற்சியாக மின்சாரத்தை படையினர் துண்டித்துள்ளனர்.
பலத்த பிரயத்தனத்தின் பின்னர் மின்சாரத்தை மீளப்பெற்று சுற்றுப்போட்டியினை நடத்தி பரிசில்களை வழங்கிய பின்னரே அனைவரும் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
மன்னாரில் தாயக விடியலுக்காக உயிர் நீத்த வீரப் புதல்வர்களுக்கு அஞ்சலி.
வெள்ளிக்கிழமை, 27 நவம்பர் 2015
மன்னாரில் இன்று பிரத்தியோக இடமொன்றில் மாவீரர்களுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிலையில் மாவீரர்கள் நினைவு தினம் இன்று மாலை தமிழ் அரசு கட்சியின் இளைஞர் அணியின் செயலாளர் வி.எஸ். சிவகரன் 
தலைமையில நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் இ.செபமாலை அடிகளார், அதன் செயலாளர் பி.ஏ.அந்தோனி மார்க், வட மாகாண சபையின் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன், அதன் உறுப்பினர் பிறிமூஸ் சிராய்வா,
மன்னார் நகர சபையின் முன்னாள் தலைவர் ஞானபிரகாசம், அதன் உறுப்பினர்களான ரெட்ணசிங்கம் குமரேஸ், மேறினஸ் மற்றும் அருட் தந்தையர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மாவீரர் தின அறிக்கை விசேட அணி தமிழீழ விடுதலைப்புலிகள் 2015!


என்றென்றும் எங்கள் அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!
இன்று கார்த்திகை திங்கள் 27 ஆம் நாள், மாவீரர் நாள்.
வடமாகாண சபையில் மாவீர்ர்தின நிகழ்வு இன்று மாலை இடம்பெற்றுள்ளது

Switzerland

இளையோரால் உருவாகும் கனடா மாவீரர் நாள் மண்டபம்

சிட்னி

பேராவூரணி

பரிஸ் மாவீரர் தின நினைவேந்தல்

அரபு திசைகள் எங்கும் எம்மவர்கள் என் எம் மாவீரர்களுக்கு சற்று முன் ஈகைச் சுடர்கள் ஏற்றி வைத்தனர்
யாழில் மாவை சேனாதிராஜா தலைமையில் மாவீரர்களுக்கு ஈகைச்சுடரேற்றி அஞ்சலி
முல்லைத்தீவில் துயிலுமில்லதில்

லண்டன் Wembley arina வில் மாவீரர் தின ஏற்பாடுகள்..

புதுக்கோட்டை தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள்; முகாமில் மாவீரர் தின நினைவேந்தல் புகைப்படங்கள்

சுவிச்சர்லாந்தில் நடைபெற்று கொண்டிருக்கும் மாவீரர் தின நிகழ்வுகள் தற்போது

27 நவ., 2015

தனியாக இருந்த பெண் கொலை: கள்ளக்காதலனுடன் பெண் சிக்கினார் போலீசில் பரபரப்பு வாக்குமூலம்



வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கள்ளக்காதலுடன் பெண் சிக்கினார். நகைக்காக கொலை செய்ததாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இளம்பெண் கொலைமதுரை தல்லாகுளம், சின்னசொக்கிகுளம் பழைய அக்ரஹாரம் தெருவை சேர்ந்தவர் ஜெயந்தி, புதூர் மின்வாரிய
உண்மையுடன் கொஞ்சம் உறவாடுங்கள் ~ சுயநலங்களை கொஞ்சம் தூரவிடுங்கள் ~ வேண்டாம் இங்கு அரசியல் ~ பாடசாலை சென்ற மாணவன் செந்தூரனின் சாவில் :-:
அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி தற்கொலை
உண்மையுடன் கொஞ்சம் உறவாடுங்கள் ~ சுயநலங்களை கொஞ்சம் தூரவிடுங்கள் ~ வேண்டாம் இங்கு அரசியல் ~ பாடசாலை சென்ற மாணவன் செந்தூரனின் சாவில் :-:
அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி தற்கொலை செய்து கொண்ட மாணவன் ஊடகத்துறையில் ஏற்பட்ட விருப்பு காரணமாக உயர் தரத்தில் ஊடக கற்கையினை ஒரு பாடமாக தேர்வு செய்து கற்று வந்துள்ளான்.
...தொடர்ந்து படிக்கவும்
நேற்றைய தினம் அரசியல் கைதிகளின் விடுதலை கோரி தற்கொலை செய்து கொண்ட மாணவன் செந்தூரனின் இறுதிப்பணம் சற்று முன்னர் பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் சூழ நடைபெற்றது.

மாணவன் செந்தூரனின் உணர்வுகளை அரசாங்கம் புரிந்து கொள்ளும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை : முதலமைச்சர்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி தற்கொலைச் செய்து கொண்ட மாணவன் செந்தூரனின் உணர்வுகளையும், எதிர்ப்பார்ப்பினையும்

வடக்கில் இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க நோர்வே அரசு தயார்

வடக்கில் உள்ள இளைஞர், யுவதிகளுக்கான தொழில்வாய்ப்பு முயற்சியினை எற்படுத்த நோர்வே அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கைக்கான நோர்வே

ad

ad