புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜன., 2016

20 ஓவர் போட்டியில் இந்தியா அபாரம்: 37 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய  அணி வெற்றி பெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மோதல்

முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நேரடியாக மோதிக்கொண்ட கூட்டமைப்பினரின் செயலைக் கண்டித்த சக

அமெரிக்க வங்கிகளில் ஒரு டொலரேனும் இருந்தால் கழுத்தை அறுத்து உயிர் துறப்பேன்! மஹிந்த சவால்

அமெரிக்க வங்கிகளில் எனது பெயரில் ஒரு டொலரேனும் வைப்பிலிடப்பட்டுள்ளதை நிரூபித்தால்

அரையிறுதியில் சானியா ஜோடி



ஆஸ்திரேலிய ஓபன் பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா (இந்தியா)– மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து) ஜோடி

சுவிஸ் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் வசிக்கும் குடிமக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

தாய்நாடான சுவிட்சர்லாந்து நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் வசித்து வரும் அந்நாட்டு குடிமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக

கொலை குற்றத்திற்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும்! நீதிபதி இளஞ்செழியன் பரிந்துரை

இந்தியாவின் தண்டனைச் சட்டக் கோவையில் உள்ளது போன்று, கொலைக்குற்றத்திற்கு மரண தண்டனை அல்லது ஆயுட்காலச்

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பிரசாந்தனின் விளக்கமறியல் நீடிப்பு


தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தனின் விளக்கமறியல் இருவாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

பலத்த பாதுகாப்பு மத்தியில் பிள்ளையான் கிழக்கு மாகாண சபை அமர்வில்

கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று நடைபெறுகின்ற

பாஜகவில் இணைந்தார் நேதாஜியின் பேரன் சந்திர குமார் போஸ்

சுதந்திர போராட்டத் தலைவர் நேதாஜியின் பேரன் சந்திரகுமார் போஸ் இன்று பா.ஜனதா கட்சியில் சேர்ந்தார்.

சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி? சரத்குமார் பேச்சு



வருகிற சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி? என்பது குறித்து ச.ம.க. நிர்வாகிகள் கூட்டத்தில் சரத்குமார் தெரிவித்தார்.

25 ஜன., 2016

மாணவிகள் மர்ம மரணம் : தீவிர புலன் விசாரணைக்கு ஜெயலலிதா உத்தரவு



விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அருகே தனியாருக்குச் சொந்தமான எஸ்.வி.எஸ். சித்தா மற்றும் ஹோமியோபதி மருத்துவக்

நடிகர் ரஜினிகாந்த்துக்கு பத்ம விபூஷன் விருது

ஆண்டுதோறும் குடியரசுத் தின விழா கொண்டாட்டங்களின்போது பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு

காணாமல் போனவர்களை வெளிப்படுத்துங்கள்; யாழில் ஆர்ப்பாட்டம்!

சம உரிமை மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் 3 கோரிக்கைகளை முன் வைத்து யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை கவனயீர்ப்பு

குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் சாகும் வரை தூக்கிலிடுங்கள்! வித்தியா கொலை சந்தேகநபர்கள்







புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 8ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

VideoVideo நடிகை ஊர்வசியின் சகோதரி கல்பனா திடீர் மரணம்.








பிரபல திரைப்பட நடிகையும், நடிகை ஊர்வசியின் சகோதரியுமான கல்பனா திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது

நூறாவது வயதில் ஒர் சாதனைத்தமிழனின் ஓர் அத்தியாயம்
இலங்கையின் வடக்கில் உடுவில் கிராமத்தை சேர்ந்த கேப்டன் செல்லையா கனகசபாபதி இரண்டாம் உலக போர் நடைபெற்ற காலத்தில்பிரிட்டிஷ் அரச விமானப்படையில்

24 ஜன., 2016

3 மருத்துவ கல்லூரி மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே 3 மருத்துவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது ஏன் என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

முகநூலில் மைத்திரியை முந்திய மஹிந்த

முகநூலில் இன்று தற்போதைய ஜனாதிபதியை மைத்திரிபாலவை விட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அதிகம் விரும்பப்படும் ஒருவராக முன்னிலைக்கு

கூட்டமைப்பினரின் இணைத்தலைமையிலான முதலாவது அபிவிருத்திக்குழுக் கூட்டம் நாளை

ஆட்சிமாற்றத்தின் பின்னர் வடமாகாணத்தில் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் இணைத் தலமையின் கீழ் நடைபெறும் முதலாவது மாவட்ட அபிவிருத்தி

தமிழர்களின் வலிகளை ஈழ மகாகாவியமாக எழுதப்போகின்றேன்”-கவிஞர் வைரமுத்து(காணொளி)

                                                                                                                                                இலங்கை முல்லைத்தீவில் வடக்கு மாகாண
முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் உழவர் பெருவிழா கொண்டாடப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராகக் கவிஞர் வைரமுத்து கலந்துகொண்டார். அனைத்து அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பொதுமக்களும் கலந்துகொண்டார்கள். முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமை உரையாற்றினார். விவசாயத் துறை அமைச்சர் ஐங்கரநேசன் வரவேற்புரை ஆற்றினார். அதில் சிறப்புரையாற்றிய கவிஞர் வைரமுத்து, “ஈழமகாகாவியம் எழுதுவதை என் வாழ் நாளின் பெரும்பணியாகக் கருதுகிறேன்” என்று தெரிவித்தார்.

ad

ad