புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 அக்., 2018

பிரெக்சிற்றில் 95% பூர்த்தி

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகுவது (பிரெக்சிற்) தொடர்பான இணக்கப்பாட்டில், 95 சதவீதமானவை

கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு ஒப்பந்தம் கைச்சாத்தானது: மூன்று கட்சிகள் இணைந்தன

மூன்று கட்சிகள் இணைந்தனகிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் கட்சிகள் இணைவு தொடர்பான ஒப்பந்தத்தில் ஈழமக்கள்

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் முகாம் - குற்றாலத்தில் பரபரப்பு

தகுதிநீக்கம் செய்யப்பட்ட டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் குற்றாலத்தில் முகாமிட தொடங்கியுள்ளனர். கோர்ட்டு தீர்ப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஜெயலலிதா மறைவுக்கு

காதலி ஏமாற்றப்பட்டு கொலை செய்து எரிப்பு ;மரண தண்டனை காதலனுக்கு :இளஞ்செழியன் அதிரடித்தீர்ப்பு

திருகோணமலை பன்குளம் பாடசாலை மாணவி அவரது காதலனால் ஏமாற்றப்பட்டு கொலை செய்து ஏரிக்கப்பட்ட வழக்கில் கொலை செய்யப்பட்ட மாணவியின் காதலனுக்கு மரண தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்பளித்துள்ளார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் திகதி  திருகோணமலை பன்குளம் பாடசாலை மாணவியான டில்ஷானி காணாமல்போன நிலையில் அவரது உடல் எச்சங்கள் எரிக்கப்பட்ட நிலையில் காட்டுப் பகுதி

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகப் போவதில்லை-சீ.வீ.கே.சிவஞானம்

 ஒற்றுமையீனத்தின் சின்னமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று பல பிரிவுகளாக பிளவடைந்து காணப்படுவதாகவும், எனினும் தான் தமி

அநாமதேய துண்டுப்பிரசுரம்- தமிழ் மக்கள் பேரவை மறுப்பு

தமிழ் மக்கள் பேரவையின் பெயரில் விடுதலைப்புலிகளின் இலச்சினையுடன் அநாமதேய துண்டுப்பிரசுரமொன்று

22 அக்., 2018

டொல்பினை பிடித்த மீனவர் கைது

டொல்பின் ஒன்றை பிடித்து, படகிலேயே அதனை வெட்டி விற்பனைச் செய்வதற்காக சிலாபம் மீன் சந்தைக்கு ​கொண்டுவந்த மீனவர் ஒருவரை,

பேரம் பேசுமா கூட்டமைப்பு?

தற்போதைய அரசாங்கம் 2015இல் பதவிக்கு வந்த பின்னர் சமர்ப்பிக்கப்பட்ட பாதீட்டுத் திட்டங்கள் அனைத்துக்கும் ஆதரவு வழங்கி வந்த தமிழ்த்

முழு ஒத்துழைப்புக்கு இந்தியா தயார்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட ஏனைய மாகாணங்களில் வாழ்க்கின்ற மக்களின் வாழ்வாதாரத்தைக்

வத்தளையில் இலஞ்சம் வாங்கிய கிராம உத்தியோகத்தர் கைது

வத்தளை பிரதேசத்தில் பெண்ணொருவரிடமிருந்து இலஞ்சம் பெற்ற கிராம உத்தியோகத்தர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ரூ. 101க்கு பெற்றோ​லை விற்கலாம்

155 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் ஒரு லீற்றர் பெற்றோல் விலையில், 54 ரூபாய் வரி உள்ளடக்கப்பட்டு உள்ளதாகவும் அந்த

ஜனாதிபதி தலைமையில் தமிழ் மொழித்தின நிகழ்வு

2018 ஆம் ஆண்டுக்கான தமிழ் மொழி தின கொண்டாட்ட நிகழ்வுகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், எதிர்வரும்

மக்களை அணிதிரட்டி அதன் ஊடாக அரசியல் உரிமைகளை வென்றெடுக்கலாம்

மக்களை அணிதிரட்டி அதன் ஊடாக அரசியல் உரிமைகளை வென்றெடுக்கலாம்

இராணுவ அதிகாரியை ஐநா திருப்பியனுப்புவது பாதிக்கப்பட்ட மக்களிற்கு நம்பிக்கையை ஏற்படுத்தும்

இலங்கை இராணுவ அதிகாரி கலன அமுனுபுரவை மாலியிலிருந்து  திருப்பியனுப்புவதற்கு ஐநா தீர்மானித்துள்

ஒருமித்த நாடென்றால் சமஷ்டியின் பக்கம்

இலங்கையின் அடுத்த அரசமைப்பில், இலங்கை அரசின் தன்மையை விளங்கப்படுத்தப் பயன்படுத்தப்

ஐ.நாவின் உத்தரவு – கொந்தளிக்கிறார் கோத்தா

போர் வெற்றிக்குக் காரணமான இராணுவ அதிகாரி ஒருவரை  மாலியில் இருந்து திருப்பி அழைக்க வேண்டிய நிலை சிறிலங்கா

மாவையின் மாய்மாலம் மக்களிற்கு தெரியும்;விக்கினேஸ்வரன்

தலைவர்களின் மாய்மாலப் பேச்சுக்களையும் பொய் வாக்குறுதிகளையும் அவர்கள் இலகுவில் அடையாளம் காணப்பழகிக்

அமைச்சரவை இரகசியங்களை ஊடகங்களுக்கு வெளியிடும் அமைச்சர்கள் குறித்து விசாரணை

அமைச்சரவை இரகசியங்களை ஊடகங்களுக்கு தெரிவிக்கும் அமைச்சர்கள் யார் என்பது குறித்து ஜனாதிபதியின்  கட்டளைக்கமைய

அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவிக்கு கொலை அச்சுறுத்தல்!

தமக்கு இனந்தெரியாத நபர்களினால் தொலைபேசி ஊடாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக 

நடிகர் அர்ஜுன் மீது ஸ்ருதி பாலியல் குற்றச்சாட்டு!

நிபுணன் திரைப்படத்தில் நடித்தபோது நடிகர் அர்ஜுன் தனக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்ததாக

ad

ad