-
20 நவ., 2018
புங்குடுதீவு மடத்துவெளி பிரதான வீதி மின்விளக்கு இணைப்பு
எமது முயட்சி கடந்த சில நாட்களில் எமது கிராமத்தில் குறுக்கிடட கடும் மழை புயல் காற்று அனர்த்த விளைவுகளால் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளது எமது பனி புன்கடியில் இருந்து மடத்துவெளி சனசமூக நிலைய பணிகள் இடம்பெற்றுள்ளன கால நிலை சீராகி வெள்ளம் வடிந்த பின்னர்இலங்கை மின்சார சபையினர் மீண்டும் பணியை தொடங்குவார்கள் என அறியத்தருகின்றோம்
எமது முயட்சி கடந்த சில நாட்களில் எமது கிராமத்தில் குறுக்கிடட கடும் மழை புயல் காற்று அனர்த்த விளைவுகளால் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளது எமது பனி புன்கடியில் இருந்து மடத்துவெளி சனசமூக நிலைய பணிகள் இடம்பெற்றுள்ளன கால நிலை சீராகி வெள்ளம் வடிந்த பின்னர்இலங்கை மின்சார சபையினர் மீண்டும் பணியை தொடங்குவார்கள் என அறியத்தருகின்றோம்
ஜக்கிய தேசியக்கட்சியும் கூட்டமைப்பும் ஒன்றே?-விமல் வீரவன்ச
ஐக்கிய தேசிய கட்சியின் கருத்துக்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனே தலைமை
மாவீரர் துயிலுமில்லங்கள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும்:ரவிகரன்
உறவுகளை நினைவுகூருவதற்காக மாவீரர் துயிலுமில்லங்கள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும் என
மாவீரர் துயிலுமில்லங்கள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும்:ரவிகரன்
உறவுகளை நினைவுகூருவதற்காக மாவீரர் துயிலுமில்லங்கள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும் என
மகிந்த அலுவலகத்திற்கான நிதி ஒதுக்கீட்டை நிறுத்த ஐதேக அதிரடி தீர்மானம்
பிரதமர் அலுவலகத்திற்கான நிதி ஒதுக்கீட்டை நிறுத்துவதற்கான யோசனையொன்றை ஐக்கியதேசிய கட்சி இன்று பாராளுமன்றத்தில்
19 நவ., 2018
வயல் வேலையில் ஈடுபட்டிருந்த 17 பேர் கைது
அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வட்டமடு தோணிக்கல் பிரதேசத்தில், மகாபோக நெற்செய்கைக்காக
ஆர்ப்பாட்ட பேரணி மீது கண்ணீர்ப் புகை தாக்குதல்
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரரை விடுதலை
புளொட் பிரதிநிதிகளை பேரவையினர் வெளியேற்றியுள்ளனர்
தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்துக்குச் சென்ற புளொட் அமைப்பின் பிரதிநிதிகளை,
சுவிட்சர்லாந்து உலகதர வரிசையில் முதல் நாடான பெல் ஜியத்தை வென்று சாதனை இறுதி ஆடடதகுதி
லீக் குழு நிலை ஆட்ட்ங்களில் இன்று உலக தர வரிசையில் முதலாம் இடத்தில இருக்கும் பலமிக்க பெல்சியத்தை 5-2 என்ற ரீதியில் வென்று எதிர்வரும் ஜூன் 5-9 திகதிகளில் நடைபெறும் இறுதி நான்கு நாடுகளின் சுற்றுப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது முதலில் போட்டி ஆரம்பித்து 70 செக்கனிலேயே முதல் கொலை வாங்கி பின்னர் 17 ஆம் நிமிடத்தில் இரண்டாம் கொலையும் வாங்கி 0-2 என்ற பின்தங்கிய நிலையில் இருந்த சுவிஸ் நம்ப முடியாத சிறப்பான ஆடடத்தை ஆடி இறுதியில் 5-2 என்ற உயர் வெற்றியை பெற்றுள்ளது இதன் மூலம் குழுவில் முதலிடத்தை அடைந்தது லீக் A இல் உள்ள நான்கு குழுக்களில் முதல் இடத்தை அடையும் நாடுகள் நான்கும் இறுதி ஆடடத்தில் பங்குபற்றும் . போர்த்துக்கல் இங்கிலாந்து சுவிஸ் ஆகிய நாடுகள் இந்த தகுதியை பெற்றுள்ளன நாளை ஹாலந்து ஜெர்மனியை வென்றாலும் சமநிலை அடை ந்தாலும் அந்த நாடும் இந்த தகுதியை பெரும் ஜெர்மனியிடம் தோ ற்றால் அந்த குழுவில் இப்போது முதல் இடத்தில இருக்கும் பிரான்ஸ் தகுதி பெறு ம் சுவிஸ் இந்த லீக் போட்டிகள் நான்கிலும் மொத்தமாக எந்த நாடும் இது வரை அடிக்காத வகையில் 14 கோல் களை அடித்தும் சாதனை படைத்துள்ளது
லீக் குழு நிலை ஆட்ட்ங்களில் இன்று உலக தர வரிசையில் முதலாம் இடத்தில இருக்கும் பலமிக்க பெல்சியத்தை 5-2 என்ற ரீதியில் வென்று எதிர்வரும் ஜூன் 5-9 திகதிகளில் நடைபெறும் இறுதி நான்கு நாடுகளின் சுற்றுப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது முதலில் போட்டி ஆரம்பித்து 70 செக்கனிலேயே முதல் கொலை வாங்கி பின்னர் 17 ஆம் நிமிடத்தில் இரண்டாம் கொலையும் வாங்கி 0-2 என்ற பின்தங்கிய நிலையில் இருந்த சுவிஸ் நம்ப முடியாத சிறப்பான ஆடடத்தை ஆடி இறுதியில் 5-2 என்ற உயர் வெற்றியை பெற்றுள்ளது இதன் மூலம் குழுவில் முதலிடத்தை அடைந்தது லீக் A இல் உள்ள நான்கு குழுக்களில் முதல் இடத்தை அடையும் நாடுகள் நான்கும் இறுதி ஆடடத்தில் பங்குபற்றும் . போர்த்துக்கல் இங்கிலாந்து சுவிஸ் ஆகிய நாடுகள் இந்த தகுதியை பெற்றுள்ளன நாளை ஹாலந்து ஜெர்மனியை வென்றாலும் சமநிலை அடை ந்தாலும் அந்த நாடும் இந்த தகுதியை பெரும் ஜெர்மனியிடம் தோ ற்றால் அந்த குழுவில் இப்போது முதல் இடத்தில இருக்கும் பிரான்ஸ் தகுதி பெறு ம் சுவிஸ் இந்த லீக் போட்டிகள் நான்கிலும் மொத்தமாக எந்த நாடும் இது வரை அடிக்காத வகையில் 14 கோல் களை அடித்தும் சாதனை படைத்துள்ளது
நான் எந்தக் கட்சிக்கும் பக்கச்சார்பாக நின்று அவர்களின் சின்னத்தில் போட்டியிடமாட்டேன் - விக்னேஸ்வரன்
நான் எந்தக் கட்சிக்கும் பக்க சார்பாக நின்று அவர்களின் சின்னத்தில் தேர்தல்களில் போட்டியிட முடியாது.
ஒத்திவைத்த பரீட்சைகளை மாவீரர் நாளன்று நடத்த ஆளுநர் அலுவலகம் அறிவிப்பு
வடக்கு மாகாணப் பாடசாலைகளில் நேற்று நடைபெற இருந்த பரீட்சைகள் அனைத்தும் மாகாணம் முழுவதும் ஒத்தி
தமிழீழ தேசியத்தலைவர் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு
கிளிநொச்சி புன்னைநீராவிப் பகுதியில் தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன்
17 நவ., 2018
ஓர் அற்புதமான இணையம் இது
புங்குடுதீவு மண்ணின் பெருமை ,தகவல்கள், பெரியோர் ,பாடசாலைகள், கோவில்கள் ,வரலாறுகள்,கிராமங்கள் , சமூக அமைப்புகள் .சனசமூக நிலையங்கள் நூல்கள் ,ஆயிரக்கணக்கான படங்கள், காணொளிகள் ,நூற்றுக்கும் மேற்படட உப இணையங்கள் ,கல்வி நூல்கள் என அத்தனையும் ஒருங்கே இணைக்கப்பட்டு நாளாந்த உடனுக்குடன் செய்திகளை அள்ளி வழங்கும் ஓர் ஈடிணையி ல்லாத மாபெரும் இணையம் ஒரு முறை விஷயம் செய்து பாருங்கள்
அரசியல் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காண்க – ஜனாதிபதிக்கு அமெரிக்கா, இந்தியா அவுஸ்ரேலியா அழுத்தம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காணுமாறு அமெரிக்கா, இந்தியா, யப்பான் மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் இலங்கை
பாராளுமன்ற உறுப்பினர்களின் விலை அதிகரித்து- எவ்வளவு தெரியுமா?- மங்கள தகவல்
பாராளுமன்ற உறுப்பினர்களின் விலை அதிகரித்து- எவ்வளவு தெரியுமா?- மங்கள தகவல்எதிர்கட்சிகளின் நாடாளுமன்ற
சென்னையில் மட்டன் பிரியாணியில் நாய்க்கறியா? 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல்
சென்னையிலுள்ள உணவகங்களுக்கு அனுப்பி வைக்கப்படவிருந்து 1000 கிலோ நாய் இறைச்சி சென்னைக் காவல்துறையினரால்
இமையாணனில் கஜா புயலுக்கு முன்னர் ஆவா குழுவின் வாள்வெட்டுப்புயல்
வடமராட்சி இமையாணன் பகுதியில் வர்த்தக நிலையங்களிற்குள் நுழைந்து
நம்பிக்கையில்லா பிரேரணை சட்டரீதியாயின் பதவி விலகுவேன் – மஹிந்த
நாடாளுமன்றம் இன்றளவில் நாடக கூடமாக மாறிவிட்டதாகவும், சட்டரீதியான
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)