கிளிநொச்சி புன்னைநீராவிப் பகுதியில் தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன்
பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட நிலத்தின் கீழ் நான்கு பிரிவுகளைக் கொண்ட நிலக்கீழ் பதுங்குகுழி இராணுவத்தினரால் நேற்று(17) உடைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது
14 SLNG படைபிரிவின் கட்டுப்பாட்டில் இருந்த குறித்த பதுங்குகுழியே இன்று உடைக்கப்படுகிறது தெற்கில் இருந்து வடக்கு நோக்கி வருகின்ற சுற்றுலாப் பயணிகள் இந்த பதுங்குகுழியை கடந்த வருடம் வரை பார்வையிட்டு வந்தனர் அது இவ் வருடம் முதல் இடைநிறுத்தப்பட்டிருந்தது இந்நிலையில் தற்போது உடைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது