புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 மார்., 2019

ஜெனீவா தீர்மானத்தை அமுல்படுத்த ஜனாதிபதி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் ; மாவை


ஜெனீவா தீர்மானத்தை அமுல்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால

வேலைக்கு செல்லும் வழியில் ரமணன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் காரணம் வெளியானது..


சென்றவாரம் வேலைக்கு செல்லும் போது நபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம்

தற்போதைய செய்தி -கூட்டமைப்பின் ராஜதந்திர வெற்றி – கேப்பாப்பிலவு காணிகளுக்கு விடிவு


முல்லைத்தீவு மாவட்டம், கேப்பாப்பிலவு மக்களின் காணிகளை உடன் விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை

மாணவிகள், இளம்பெண்களை காதல் வலையில் வீழ்த்த திருநாவுக்கரசுக்கு உடந்தையாக இருந்த தோழி யார்? போலீசார் தீவிர விசாரணை


மாணவிகள், இளம்பெண்களை காதல் வலையில் வீழ்த்த திருநாவுக்கரசுக்கு உடந்தையாக இருந்த தோழி

மக்களவை தேர்தலில் 1 தொகுதி ஒதுக்கி அதிமுக-தமாகா இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது


அதிமுக கூட்டணியில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்தானது.

கனேடியர்கள், அமெரிக்கர்கள், பிரித்தானியர் உட்பட அனைவரும் பலி!


எத்தியோப்பியாவில் இருந்து நைரோபியாவுக்கு சென்றுகொண்டிருந்த Ethiopian Airlines பயணிகள் விமானம்

இரண்டாவது முறையாக தெரசா மேயின் தீர்மானம் தோல்வி..


ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் இங்கிலாந்து அரசின் முடிவுக்கு மீண்டும் பின்னடைவு

வெற்றிலை, பாக்கு, புகையிலைக்கு தடை


அரச நிறுவனங்களுக்குள், வெற்றிலை, பாக்கு, புகையிலை உள்ளிட்டவற்றை பயன்படுத்தவும், விற்பனைச்

ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது மகஜர்?


ஜெனீவாவில் இடம்பெறுகின்ற மனித உரிமைகள் பேரவையில் கையளிக்கவென வலிந்து

வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக கூட்டமைப்பு- மூவர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை

.ஐக்கிய தேசிய முன்னணி அரசின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக தமிழ்த்

பாதீடு 43 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது

நடப்பாண்டுக்கான வரவு- செலவுத்திட்ட (பாதீடு) இரண்டாவது வாசிப்பு, 43 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில்

12 மார்., 2019


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்

அமைச்சர் ரிசாட் 86 கோடி ரூபா ஊழல்.!


கடந்த மஹிந்த அரசாங்கத்தில் ஊழலுக்கு பஞ்சம் இல்லை என்றுதான் கூறவேண்டும்..

ஏழு மாவட்டங்களை ஊடறுத்து வணிகப்பாதை அமைக்கும் அமெரிக்கா-விமல் வீரவன்ச


கொழும்பு மற்றும் திருகோணமலை துறைமுகங்களை இணைக்கும் வகையில் 7 மாவட்டங்களை

கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு:அறிக்கை ஐ.நாவில்


வடக்கு கிழக்கில் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு தொடர்பான அறிக்கை ஐ.நா மனித உரிமைப் பேரவையின்

புறப்பட்டது மக்கள் எழுச்சிப் பேரணிக்கு ஆதரவாக வாகன ஊர்தி?




தமிழின அழிப்பிற்கு நீதி கோரி எதிர்வரும் 16ம் திகதி சனிக்கிழமை அன்று மேற்கொள்ளப்படவுள்ள மக்கள்

11 மார்., 2019

புங்குடுதீவு சன்ஸ்டர் நசரேத் அணியை வீழ்த்தி இருதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன
வேலனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கழகங்களுக்கு இடையிலான 2019 ற்கான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி இன்றை தினம் வேலனை ஐயனார் வி.க மைதானத்தில் நடைபெற்று இருந்தது சண் ஸ்டார் அணியினர் கால்இறுதி போட்டியில் புங்.நண்பர்கள் அணியை 02.-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதி ஆட்டத்தில் புங்.நசரேத் அணியை 02.00 என்ற கணக்கில் வெற்றியீட்டி இறுதிச் சுற்றுக்குள் தெரிவாகியுள்ளனர்.இவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்.

பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் - தமிழ்நாட்டில் ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப்பதிவு


பாராளுமன்ற மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக தமிழ்நாட்டில்

எத்தியோப்பியாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டெடுப்பு


எத்தியோப்பியாவில் 157 பேர் உயிரிழக்க காரணமாக அமைந்த போயிங் 737 விமானத்தின் கருப்புப்பெட்டி

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை தோற்கடிக்க மகிந்த அணி, ஜேவிபி கங்கணம்


பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற அனுமதிக்கமாட்டோம்

ad

ad