ரஸ்யா சீனாவில் கொரோனா உருவானவுடனேயே சீனாவுடனான தனது 5000 கிலோமீட்டர் எல்லையை மூடியதால் நாட்டிடை பாதுகாத்துள்ளது
உலகிலேயே இளம்வயதில் போலந்தில் 27 வயது பெண் கொரோனாவால் மரணம் குழந்தை பெற்று சில நாட்களே ஆன இந்த பெண்ணே உலகில் கோரோனோவினால் இறந்த வயது குறைந்த பின் ஆவார்
Weltweit waren bis am Sonntagmorgen mehr als 300'000 Ansteckungen gemeldet, davon sind mehr als 13'000 Menschen gestorben. Allein in Italien sind mehr als 53'000 Personen erkrankt und 4825 gestorben. உலகம்- 3.00 000 பேர் தாக்குதலுக்குள்ளாகி உள்ளனர் . 13 000 பேர் இறப்பு .இத்தாலியில் மட்டும் 53 000 பேர் பாதிப்பு 4825 பேர் இறப்பு
சுவிஸ் போதகரின் ஆராதனைக்கு சென்ற மடு, மடுக்கரை ,அச்சங்குளம் பகுதியை சேர்ந்த 11 குடும்பங்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்
சுவிஸ் - நாட்டுக்குள் முன்கூட்டியே வந்துள்ள சுற்றுலா பயணிகள் வெளியேற வேண்டும் . சுவிஸுக்குள் வேறு நாடடவர் நுழைய தடை இருந்தாலும் முன்பே வந்துள்ளவர்களுக்கு இந்த விதிமுறை
பாசல் ஸ்டட் ,லாண்ட் இரண்டிலும் 8 பேர் இறப்பு 299 பேர் தாக்கம்
சூரிச் மாநிலம் 773 பேர் தொற்றுக்குள்ளாகி இருக்கிறார்கள் .மூவர் இறந்துள்ளார் அவர்கள் முன்பே வேறு நோயினால் பீடிக்கப்பட்டிருந்தவர்கள்
சுவிஸ் - 5 பேருக்கு மேல் சேர்ந்து இருந்தால் வழக்கு தண்டம்
யாழ்ப்பாணம், அரியாலையில் இடம்பெற்ற மத ஆராதனையில் கலந்துகொண்ட 137 பேர் இராணுவ,பொலிஸ்,சுகாதாரப்பிரிவு கூட்டு கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படவுள்ளனர்.அவர்கள்
சுவிஸில் இருந்து வந்த பாஸ்டரை சந்தித்து பேசியவருக்கே கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என்று யாழ் வைத்தியசாலை பணிப்பாளர் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி இன்று (22) சற்றுமுன் அறிவித்துள்ளார்.
சுவிஸ் வாழ் தமிழரே எச்சரிக்கை
உங்கள் உயிர் பாதுகாப்புக்காக மதம் மறியோரை பகிஸ்கரியுங்கள் .உண்மையான பரம்பரை கிறிஸ்தவர்களை அல்ல .
யாழ் சென்று ஆராதனை செய்த சுவிஸ் மதபோதகர் 15 ஆம் திகதியே இலங்கை சென்றுள்ளார் .செல்லும்போதே கொரோன வைரஸை எடுத்து சென்றுள்ளார் என்றால் இவர் இவர் 15 ஆம் திகதிக்கு முன்னரே தொற்றுக்குழாகி இருந்திருக்க வேண்டும் அப்படியானால் 15 க்கு முன்னரே அவர் மதம் மாற்றுதல் ஆராதனைகள் கூட்ட்ங்கள் என பல மக்களோடு இங்கே பழகி இருப்பார் ஆசி செபம் என்று சொல்லி கட்டிப்பிடிவைத்தியம் தொடல் தழுவுதல் என ஈடுபட்டுள்ளார் ஆதலால் முன்பே இவரோடு பழகிய மதம் மாறிய தமிழருக்கும் தோற்று இருந்திருக்கும் மதம் மாற்றும் அலுவலாக பல நாடுகளுக்கும் அடிக்கடி ஓடித்திரியும் போதகர் இவர் பிரான்ஸ் இத்தாலி போன்ற நாடுகளுக்கு சென்று தொற்றுக்குழாகி இருக்கலாம் சுவிஸ் பாசல் நகருக்கு அண்மையில் உள்ள மபிரான்ஸ் மூல்கவுஸ் நகரில் நடந்த மதமாற்றம் ஆராதனையில் கலந்து கொண்ட பாசல் வாசிகளுக்கு தோற்று இப்படியே பரவியது இறந்தும் உள்ளார்கள் . மக்களே எச்சரிக்கை
ஆராதனைக்கு சென்றோரை பதிவு செய்ய அழைப்பு
யாழ்ப்பாணம் - செம்மணி, இளையதம்பி வீதியில் உள் பிலதெல்பிய தேவாலயத்தில் கடந்த 15ம் திகதி இடம்பெற்ற ஆராதனையில்
சுவிஸ் தமிழ் உறவுகளே . சுவிஸில் வாழும் மதம் மாறிய தமிழருடன் தொடர்பு வைத்துக்கொள்ளாதீர்கள் உறவுகளாக இருந்தாலும் இரக்கப்பட்டு உறவாடாதீர்கள் அவர்களை பகிஸ்கரியுங்கள் உயிர்கொல்லி நோய் உங்களையும் தீண்டலாம் மருந்தே இல்லாத தோற்று நோய் அரசுகள் எடுக்கும் செயலப்ட்டுக்கு உதவுங்கள் மதம் மற்றும் இந்த போதகரினால் யாழ்ப்பாணம் அல்லோகல்லப்படுகிறது எங்கள் சகோதர்களை இந்த மோசனமான நிலைக்கு தள்ளி விட்டு சுவிஸ் வந்துள்ளான்
கொரோனா வைரஸ் (கொவிட் 19) நாடு முழுவதும் பரவுவதை தடுப்பதற்கான பூரண திட்டம் ஒன்றை அரசாங்கம் இதுவரை முன்னெடுக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க
தமிழரசுக்கட்சி தேசியப்பட்டியல் இறுதி நிமிட மாற்றம் எப்படி நடந்தது ? 18 ம் திகதி தமிழரசு கட்சியின் தலைவர் மாவை , சுமந்திரன் , சரவணபவன் , சிறீதரன் , சித்தார்த்தன் மற்றும் சிவஞானம் , நிர்வாகச்செயலாளர் குலநாயகம் மற்றும் ஏனைய அனைத்து வேட்பாளர்களின் முன்னிலையிலே
கொரோனாவில் சுவிஸ் மதமாற்ற தமிழ் போதகர் . மதம் மாறிய தமிழரோடு விலகி இருங்கள் -சுவிஸில் இருந்து இலங்கைக்கு சென்று வந்த மதம் மற்ற குழு போதகர் பாஸ்டர் பவுல் சற்குணராசா அவர்களுக்கு கொரோனா தோற்று இலங்கையில் நடந்த மதமாட்டார் கூட்ட்துக்கு சென்று வந்தோர் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளார்க்ள அலாஉணர் பொங்கிறாங்க அறிவிப்பு இந்த போதகர் இப்போது சுவிஸ் திரும்பியு ள்ளார் உறவுகளே மதமாற்ற குழு மற்றும் மதம் மறியோர் உடன் உறவு வைக்காதீர்கள் பழ காதீர்கள் முன்பே சபை கூடடம் ஆராதனை என்று சென்று வந்திருக்கிறார்கள்