புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 நவ., 2013


  • PWA ORGANISES FIRST SPORT DAY IN AID OF PUNGUDITVU DISTRICT HOSPITAL.


    Punguditivu District Hospital has served many of our ancestors for many years now and some of you may have been born there and accessed its services as children. For many of our current generation we have come to realise that medical services and facilities are limited. Resources are scarce and we must all join forces to unite and help provide basic medical care to our people in Pungudtivu. With this concept in mind we would like to share information about PWA’s latest fund raising event.
சொத்து குவிப்பு வழக்கு: 2 வாரத்திற்குள் பதில் அளிக்க ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
சொத்து குவிப்பு வழக்கில் புதிய நீதிபதி நியமனம் குறித்த கர்நாடக அரசின் மனு குறித்து இரண்டு வாரத்திற்குள் ஜெயலலிதா பதில் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
இசைப்பிரியாவின் உறவினர்களுக்கு கனடாவில் அடைக்கலம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சி அலைவரிசையின் முன்னாள் செய்தி வாசிப்பாளர் இசைப் பிரியாவின் உறவினர்களுக்கு கனடாவில் அரசியல் அடைக்கலம் வழங்கப்பட்டுள்ளது. சிங்கள ஊடகமொன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. 
போர்க்குற்றங்கள் தொடர்பில் சிலர் பகல் கனவு காண்கின்றனர்!- ஜனாதிபதி
போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் சிலர் பகல் கனவு காண்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச தெரிவித்தார்.
பிள்ளைகளை இழந்த தாய்மார்களை கொச்சைபடுத்தி, முரளிதரன் பேசியுள்ளதை ஏற்கமுடியாது! மனோ கணேசன்
முத்தையா முரளிதரன் தனது அரசாங்கத்தை வானளாவ புகழ்ந்து பேசலாம். ஆனால் பெற்ற பிள்ளைகளை இழந்து தவிக்கும் தாய்மார்களை கொச்சைபடுத்தி, முரளிதரன் பேசியுள்ளதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. என என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்
முரளிதரன் கருத்துக்களில் பிழையில்லை!– டேவிட் கமரூன்
கிரிக்கட் வீரர் முத்தையா முரளிதரனின் கருத்துக்களில் பிழையில்லை என பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.
நிந்தவூரின் குழப்பகரமான சூழ்நிலை தொடர்பில் கிழக்கு மாகாண சபையில் அவசர பிரேரணை
நிந்தவூர் பிரதேசத்தில் தோன்றியுள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல், அவசர பிரேரணை ஒன்றை சபையில் சமர்ப்பித்துள்ளார்.
கமரொனின் காலக்கெடுவுக்குள் எதையும் செய்ய முடியாது – சிறிலங்கா அதிபர் ஆவேசம்

பிரித்தானியா கோருவது போன்று எந்தவொரு காலக்கெடுவுக்குள்ளேயும் போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த முடியாது என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். 
மனிதஉரிமை விவகாரம்: சிறிலங்காவுக்கு சீனா கொடுத்துள்ள அதிர்ச்சி வைத்தியம்/சீனாவும் அசைகிறதா 

மனிதஉரிமைகளை பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று சிறிலங்காவிடம் சீனா கோரிக்கை விடுத்துள்ளது. 
இசைப்பிரியா படுகொலை: அனைத்துலக விசாரணை கோரும் ரொறன்ரோ குடும்பம் – கனேடிய ஊடகம்

சிறிலங்காப் படையினரால் இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டது தொடர்பான காணொலி வெளியான பின்னர், ரொறன்ரோவில் உள்ள அவரது உறவினர்களின் குடும்பம், அனைத்துலக போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளதாக, கனடாவில் இருந்து வெளியாகும் நசனல் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. 
இலங்கை விஜயம் தொடர்பில் பிரி. பாராளுமன்றில் உரையாற்றிய பிரி. பிரதமர் டேவிட் கமரூன்
இலங்கையில் நடைபெற்ற கொமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள இலங்கை சென்ற பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் யாழ்ப்பாணத்திற்குச் சென்று தமிழ் மக்களையும் சந்தித்தமை யாவரும் அறிந்ததே. இந்நிலையில்  இலங்கை தொடர்பாக இன்று அவர் பிரித்தானிய பாராளுமன்றில் உரையாற்றியுள்ளார்.
மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தி மட்டக்களப்பில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
ஆரையம்பதி பிரதேசத்தில் உள்ள தமது காணிகளில் குடியேற சிலர் தடை விதிப்பதாகவும் தமது காணியில் குடியேற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்து மண்முனைப்பற்றில் உள்ள சில முஸ்லிம் மக்கள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை தமிழர்களை இந்தியாவிடமிருந்து கெமரோன் களவாடிவிட்டார்: தெ ஏசியன் ஏஜ்
இந்தியா இதுவரை இலங்கை விடயத்தில் வகித்து வந்த பங்காற்றலை, பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோன் களவாடிவிட்டதாக இந்திய இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.தெ ஏசியன் ஏஜ் என்ற இணையத்தளம் இந்த கருத்தை வெளியிட்டுள்ளது.
இசைப்பிரியாவின் கொலையில் தவிற்கமுடியாதது நியாயப்படுத்துகிறார் கருணா கருணாவின் மனைவி நிரோ என்ற வித்தியாவதி கணவன் பற்றி கூறியவை
தேச நிர்மாண அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் என்றழைக்கப்படும்கருணா தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளதாக அவரது மனைவிவித்தியாவதி தெரிவித்துள்ளார்.கருணாவின் மனைவியும் மூன்றுகுழந்தைகளும் சில வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் வசித்து வந்தனர்,தற்போது

ad

ad