புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 மார்., 2016

7பேர் விடுதலை விவகாரம் : ராகுல்காந்தி கருத்து

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசு முடிவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் , இந்த விவகாரம் குறித்து ராகுல்காந்தியின் கருத்தை அறிய செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது,  ‘’7 பேர் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசுதான் முடிவு எடுக்க வேண்டும். இவ்விவகாரத்தில் எனது சொந்த கருத்தை கூற விரும்பவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.  

ad

ad